புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
437 Posts - 56%
heezulia
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
284 Posts - 36%
mohamed nizamudeen
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
25 Posts - 3%
prajai
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
5 Posts - 1%
mini
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
3 Posts - 0%
vista
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் எப்போது ஆரம்பமானது..?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 04, 2015 11:28 am

ஊழல் எப்போது ஆரம்பமானது..?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 11:42 am

ayyasamy ram wrote:ஊழல் எப்போது ஆரம்பமானது..?

ராம் அண்ணா கேள்வி கேட்கிறீர்களா? ....அப்போ கேள்வி பதில் பகுதி இல் போடுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 2:11 pm

ஊழல் அரசர்கள் இருந்த காலத்திலேயே
ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம்...!
-
பாக்யாரஜ் சொன்ன பதிலை படியுங்கள்:
-
ஊழல் எப்போது ஆரம்பமானது..? FgLUS58oTWSsCXdZ5N7N+20150104_121131

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 2:28 pm

சுதந்திர இந்தியாவில், ஊழல் அரசல் புரசலாக ஓரிரு இடங்களில் இருந்தாலும் ,
ஊழல் , பெருமளவில் பூதாகாரம் ஆகி , செய்கின்ற முறையில் செய்தால் , விசாரிக்கிற நீதிபதியே ,
தலையை பிய்த்துக்கொண்டு , ஒரு ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழம் , ஒரு வாழைப்பழ கதையாக , மாறி ,
விக்ஞான முறை என்று ஒரு புதுச்சொல்லை , உண்டாக்க வைத்த பெருமை , ஹிஹி , நம்ம தமிழனுக்கே சொந்தம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 2:49 pm

எனக்குத் தெரிந்த வரை,  ஊழல்  ஆரம்பிப்பது நம் வீடுகளில் தான்..............அதுவும் ஒருவரின்  7 - 8  வயது களிலேயே ...........................அந்த பையனோ பெண்ணோ அம்மா சொல்லும் வேலையை  செய்ய  சோம்பல் பட்டால், ......

உடனே அம்மா, "கண்ணா , நீ போய் இதை கடை இல் வாங்கிட்டு வா, அம்மா உனக்கு 4 அணா தருவேனாம், என்றோ ,

அல்லது உனக்கு பிடிச்ச குழம்பு வெச்சிருக்கேன் உனக்கே அதிகமாய் போடறேன் என்றோ சொல்வா........

இந்த குழந்தைக்கும் ....ஒ..............நாம் பிடித்தது செய்தால் அது கடமை......கொஞ்சம் அலட்டி விட்டு  அல்லது 'பிகு' பண்ணிட்டு செய்தால் பலன் டபுள் என்று மனதில் படிந்து விடுகிறது........

இது தான் ஊழல்  இன் ஆரம்ப புள்ளி...................சரிதானா ? புன்னகை
.
.
இன்னொன்றும் சொல்கிறேன் , அம்மாவே குழந்தைகள் எதிரில் அப்பாவிடம்.................பசங்களுக்கு பென்சில் தீர்ந்து போச்சு, கொஞ்சம் ஆபீஸ் லேருந்து கொண்டு வாங்கோ" என்பாள்...........அதுகளும் ஏதோ ஆபீஸ் தான் தங்களுக்கு   பென்சில் ரப்பர் supplier  என்று நினைக்கும் முதலில்..............பிறகு தான் தெரியும் இது திருட்டு என்று....பட் அது காலம் காலமாய் பழகி விட்டதால்...................அவர்களும் அதையே செய்ய தலைப்படுவார்கள் சோகம்
.
.
அப்படி கொண்டு போய் தனியாய் கடை  வைக்காதவன்......."லூசு.....ஏமாளி....பிழைக்கத்தெரியாதவன்"..என்றெல்லாம் சொல்லி தங்களின் ஊழலை நியாயப்படுத்தறா என்பது வேறு கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 2:53 pm

சுத்தம் ---------------ஆனாலும் உண்மை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 2:58 pm

T.N.Balasubramanian wrote:சுத்தம் ---------------ஆனாலும் உண்மை .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113548

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 05, 2015 3:16 pm

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா....

மக்களாகிய நாம் தான் ஊழலை விதைத்தோம் .....
அது அரசியல்,அரசு துறை ,தனியார் துறை என பல விழுது விட்டு வேரூன்றி விட்டது நம் நாட்டில்....
சோகம் சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஊழல் எப்போது ஆரம்பமானது..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 05, 2015 3:28 pm

T.N.Balasubramanian wrote:சுதந்திர இந்தியாவில், ஊழல் அரசல் புரசலாக ஓரிரு இடங்களில் இருந்தாலும் ,
ஊழல் , பெருமளவில் பூதாகாரம் ஆகி , செய்கின்ற முறையில் செய்தால் , விசாரிக்கிற நீதிபதியே ,
தலையை பிய்த்துக்கொண்டு , ஒரு ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழம் , ஒரு வாழைப்பழ கதையாக , மாறி ,
விக்ஞான முறை என்று ஒரு புதுச்சொல்லை , உண்டாக்க வைத்த பெருமை , ஹிஹி , நம்ம தமிழனுக்கே சொந்தம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113543

உண்மை உண்மை .....

நீங்க யாரை சொல்லுறிங்க ஐயா , நம்ம கட்டுமரத்தையா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 3:36 pm

M.Saranya wrote:நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா....

மக்களாகிய நாம் தான் ஊழலை விதைத்தோம் .....
அது அரசியல்,அரசு துறை ,தனியார் துறை என பல விழுது விட்டு வேரூன்றி விட்டது நம் நாட்டில்....
சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1113557

நன்றி சரண்யா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக