ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by ayyasamy ram Sun Jan 04, 2015 7:07 am

First topic message reminder :

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 I97VUsrrT06v5cc8tDkQ+srikandi_java_31
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by ayyasamy ram Mon Jan 05, 2015 8:19 am

ரமணியன் - கவிதை... புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 3838410834 புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 3838410834
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 CbzLBJxRS5iWYc3dMNJk+sri_kandi_by_mendha-d4va7dx
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by T.N.Balasubramanian Mon Jan 05, 2015 8:26 am

by kirikasan Yesterday at 4:33 pm

மேற்கோள் செய்த பதிவு: 1113342

கற்பனை மிக்க
இலக்கிய நயம் கலந்த அலசல் .
ரசித்தேன் , kirikaasan அவர்களே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by T.N.Balasubramanian Mon Jan 05, 2015 8:29 am

by krishnaamma Yesterday at 9:57 am

மணக்க மணக்க கவிதை உலகில் பிரவேசமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by T.N.Balasubramanian Mon Jan 05, 2015 4:13 pm

ayyasamy ram wrote:கிரிகாசன்...
-
உங்கள் கவிதை அருமை... புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 3838410834
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-

மேற்கோள் செய்த பதிவு: 1113480

தாய்லாந்து ,ஜாவா , இந்தோனேசியா , கம்போடியா இந்திய கலாசாரத்தின் பதிவுகளை /பதிப்புகளை பார்க்கலாம் . பெண்களின் பெயர்களில் இந்திய பெயர் அதிகம் தெரியும் ,ரத்னா சுகர்னோ புத்ரி என் நினைவில் இன்றும் இருப்பது . சுகர்னோ கூட , கர்ணனின் வழியில் வந்த பெயராக இருக்கலாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by krishnaamma Mon Jan 05, 2015 4:23 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
மேற்கோள் செய்த பதிவு: 1113366
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 3838410834
-
புகைப்படத்திலிருப்பது இந்தோனேசிய நாட்டின்
மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்.
-
ஸ்ரீகண்டி-
இவர் திரவுபதியின் தங்கை.
அருச்சுனனிடம் வில்வித்தை பயிலும் ஸ்ரீகண்டி
தன்னை விட வில்வித்தையில் சிறந்த பெண்ணை
அருச்சுனன் காட்டினால் தான் அருச்சுனை மணப்பதாக
கூறுகிறார்.
-
அருச்சுனன் தன் இன்னொரு மனைவியான லாரசதியை
அனுப்புகிறார். இருவரும் போரிடுகையில் ஸ்ரீகண்டி
வேண்டுமென்றே தோற்று அருச்சுனன் மனைவி ஆகிறார்.
-

நன்றி ராம் அண்ணா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by krishnaamma Mon Jan 05, 2015 4:26 pm

T.N.Balasubramanian wrote:
by krishnaamma Yesterday at 9:57 am

மணக்க மணக்க கவிதை உலகில் பிரவேசமா ?

ரமணியன்

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஐயா.........படம் பார்த்து வசனம் சொல்வது போல மனதில் வந்ததை எழுதினேன் ..........உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா புன்னகை......................
.
.
.
உங்கள் கவிதை ரொம்ப ரொம்ப சூப்பர் புன்னகை ......கலக்கிட்டேள் போங்கோ ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by M.Saranya Mon Jan 05, 2015 4:52 pm

மதி போன்ற முகத்தாள்
மாய புன்னகை புரிந்தாள்....
கையில் வில் உடையாள்
கண்ணால் நடனம் புரிந்தாள்....
மெல்லிய இடை கொண்டாள்
வில்லாளன் மேல் காதல் உற்றாள்......






கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by T.N.Balasubramanian Mon Jan 05, 2015 5:55 pm

கவிதை no 2

வில் விளைவிக்கும்
சேதம் அதிகமோ ?
வில் போன்ற உன் புருவம்,
உருவாக்கும் சேதம் அதிகமோ ?
உந்தன் அம்பு ஆளை மாய்க்காது ,
எந்தன் கணிப்பதுவே .
அம்பெனும்  உன் விழியால் ,
வீழ்த்துவாய் பலரை , அறிவாய் நீயே !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by krishnaamma Mon Jan 05, 2015 8:41 pm

கவிதை எண் :2

புவி இல் ஆணுக்கிணையாக,
எல்லாத் துறைகளிலும் பெண்கள்.....
இச்செய்தி வானுலகும் சென்றடைந்ததோ ?......
மன்மதனின் வேலையை
ரதி செய்ய வந்தாளோ
மலரம்பு தவிர்த்து தன் கூர் அம்புகளால் ?

( இப்போ தான் எல்லோரும் காதல் ராக்ஷசியே என்று சொல்லறாங்களே , அதன் தாக்கம் இது புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by idigiti Mon Jan 05, 2015 9:11 pm

வில் எடுத்து விளையாட்டு தனமாய் புன்னகைக்கும் சிறு மொட்டே
உன் வீர நிலைக்கும் காதல் கவிதை சொல்லும் இந்த உலகம்
விளையாட்டை நிறுத்து புரனநூருற்று பழுதி காற்றாய்  புறப்படு

வீணர்களுக்கு வாயை வீரத்தால் அடை
idigiti
idigiti
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Empty Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum