Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
by kirikasan Yesterday at 4:33 pm
மேற்கோள் செய்த பதிவு: 1113342
கற்பனை மிக்க
இலக்கிய நயம் கலந்த அலசல் .
ரசித்தேன் , kirikaasan அவர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
by krishnaamma Yesterday at 9:57 am
மணக்க மணக்க கவிதை உலகில் பிரவேசமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
மேற்கோள் செய்த பதிவு: 1113480ayyasamy ram wrote:கிரிகாசன்...
-
உங்கள் கவிதை அருமை...
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-
தாய்லாந்து ,ஜாவா , இந்தோனேசியா , கம்போடியா இந்திய கலாசாரத்தின் பதிவுகளை /பதிப்புகளை பார்க்கலாம் . பெண்களின் பெயர்களில் இந்திய பெயர் அதிகம் தெரியும் ,ரத்னா சுகர்னோ புத்ரி என் நினைவில் இன்றும் இருப்பது . சுகர்னோ கூட , கர்ணனின் வழியில் வந்த பெயராக இருக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1113366krishnaamma wrote:ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
-
-
புகைப்படத்திலிருப்பது இந்தோனேசிய நாட்டின்
மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்.
-
ஸ்ரீகண்டி-
இவர் திரவுபதியின் தங்கை.
அருச்சுனனிடம் வில்வித்தை பயிலும் ஸ்ரீகண்டி
தன்னை விட வில்வித்தையில் சிறந்த பெண்ணை
அருச்சுனன் காட்டினால் தான் அருச்சுனை மணப்பதாக
கூறுகிறார்.
-
அருச்சுனன் தன் இன்னொரு மனைவியான லாரசதியை
அனுப்புகிறார். இருவரும் போரிடுகையில் ஸ்ரீகண்டி
வேண்டுமென்றே தோற்று அருச்சுனன் மனைவி ஆகிறார்.
-
நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
T.N.Balasubramanian wrote:by krishnaamma Yesterday at 9:57 am
மணக்க மணக்க கவிதை உலகில் பிரவேசமா ?
ரமணியன்
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஐயா.........படம் பார்த்து வசனம் சொல்வது போல மனதில் வந்ததை எழுதினேன் ..........உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா ......................
.
.
.
உங்கள் கவிதை ரொம்ப ரொம்ப சூப்பர் ......கலக்கிட்டேள் போங்கோ !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
மதி போன்ற முகத்தாள்
மாய புன்னகை புரிந்தாள்....
கையில் வில் உடையாள்
கண்ணால் நடனம் புரிந்தாள்....
மெல்லிய இடை கொண்டாள்
வில்லாளன் மேல் காதல் உற்றாள்......
மாய புன்னகை புரிந்தாள்....
கையில் வில் உடையாள்
கண்ணால் நடனம் புரிந்தாள்....
மெல்லிய இடை கொண்டாள்
வில்லாளன் மேல் காதல் உற்றாள்......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
கவிதை no 2
வில் விளைவிக்கும்
சேதம் அதிகமோ ?
வில் போன்ற உன் புருவம்,
உருவாக்கும் சேதம் அதிகமோ ?
உந்தன் அம்பு ஆளை மாய்க்காது ,
எந்தன் கணிப்பதுவே .
அம்பெனும் உன் விழியால் ,
வீழ்த்துவாய் பலரை , அறிவாய் நீயே !!
ரமணியன்
வில் விளைவிக்கும்
சேதம் அதிகமோ ?
வில் போன்ற உன் புருவம்,
உருவாக்கும் சேதம் அதிகமோ ?
உந்தன் அம்பு ஆளை மாய்க்காது ,
எந்தன் கணிப்பதுவே .
அம்பெனும் உன் விழியால் ,
வீழ்த்துவாய் பலரை , அறிவாய் நீயே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
கவிதை எண் :2
புவி இல் ஆணுக்கிணையாக,
எல்லாத் துறைகளிலும் பெண்கள்.....
இச்செய்தி வானுலகும் சென்றடைந்ததோ ?......
மன்மதனின் வேலையை
ரதி செய்ய வந்தாளோ
மலரம்பு தவிர்த்து தன் கூர் அம்புகளால் ?
( இப்போ தான் எல்லோரும் காதல் ராக்ஷசியே என்று சொல்லறாங்களே , அதன் தாக்கம் இது )
புவி இல் ஆணுக்கிணையாக,
எல்லாத் துறைகளிலும் பெண்கள்.....
இச்செய்தி வானுலகும் சென்றடைந்ததோ ?......
மன்மதனின் வேலையை
ரதி செய்ய வந்தாளோ
மலரம்பு தவிர்த்து தன் கூர் அம்புகளால் ?
( இப்போ தான் எல்லோரும் காதல் ராக்ஷசியே என்று சொல்லறாங்களே , அதன் தாக்கம் இது )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
வில் எடுத்து விளையாட்டு தனமாய் புன்னகைக்கும் சிறு மொட்டே
உன் வீர நிலைக்கும் காதல் கவிதை சொல்லும் இந்த உலகம்
விளையாட்டை நிறுத்து புரனநூருற்று பழுதி காற்றாய் புறப்படு
வீணர்களுக்கு வாயை வீரத்தால் அடை
உன் வீர நிலைக்கும் காதல் கவிதை சொல்லும் இந்த உலகம்
விளையாட்டை நிறுத்து புரனநூருற்று பழுதி காற்றாய் புறப்படு
வீணர்களுக்கு வாயை வீரத்தால் அடை
idigiti- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
» இந்த புகைப்படத்திற்கு விளக்கம் தேவை :-))
» புகைப்படத்திற்கு கவிதை
» தேவை - கவிதை
» கவிதை நூற்கள் தேவை
» இந்த புகைப்படத்திற்கு விளக்கம் தேவை :-))
» புகைப்படத்திற்கு கவிதை
» தேவை - கவிதை
» கவிதை நூற்கள் தேவை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|