Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
மேற்கோள் செய்த பதிவு: 1113342
வில்லெடுத்தவளே வெல்வாயா என்னை
(கற்பனைக் கவிதை)
வீரம் செறிந்தவனை வில்லெடுத்துப் பாணமிட
வேண்டியதோ ஆரணங்குன் விழிகள்
ஓரமெனக் கடைக்கண் கொண் டொருமுறை நீ பார்த்தாலே
ஓடி மலர்ப் பாதம் வீழானோ
ஈரமென விழிகண்டும் இதயத்தில் இலையோ உன்
எழில்கொண்டே போர்தொடக்கலாமோ
ஓரம்பு பூக்கொண்டு எனநோக்கி வீசாய் என்
எழில்ரதியே மதன்மகிழசெய்யாய்!
நீரைப் பொழியுமுன் நேர் விழியால் காவலனை
நெஞ்சிலே அடித்த தென்ன பாராய்
தேரை அசைந்திவனும் தேடிஉலா செல்கையிலே
தூயமலர்ப் பொன்வதனப் பூவாய்
போரைத் தொடக்கவென புன்சிரிபாற் போதையிட்டே
பூவிழியால் எய்கணைகள் பூட்டி
யாரைப் புண்படுத்த யௌவனப் பெண்ணேபுருவம்
ஆகவொரு வில்லெடுத்தே எய்தாய்
ஆயென் மனம் வியந்து அல்லிஎனப் பூவிரிந்த
அழகு முகம் ராத்திரியில் கண்டேன்
தேயென் றுரு விழந்த திங்கள்தனும் வான்விட்டே
திருமுகத்தில் ஒளிகொடுக்க வென்று
பாயும் குறுவிழிமேல் பளிங்கு நுதலானதுவோ
பார்த்தவர்கள் கண்டிடுவ ரென்றோ
நீயும் முடிகொண்டே நெற்றியினை மறைப்பதென்ன
நிச்சயம் உன்குற்றமில்லைக் கூறு
(யாவும் கற்பனை) --கிரிகாசன்
வில்லெடுத்தவளே வெல்வாயா என்னை
(கற்பனைக் கவிதை)
வீரம் செறிந்தவனை வில்லெடுத்துப் பாணமிட
வேண்டியதோ ஆரணங்குன் விழிகள்
ஓரமெனக் கடைக்கண் கொண் டொருமுறை நீ பார்த்தாலே
ஓடி மலர்ப் பாதம் வீழானோ
ஈரமென விழிகண்டும் இதயத்தில் இலையோ உன்
எழில்கொண்டே போர்தொடக்கலாமோ
ஓரம்பு பூக்கொண்டு எனநோக்கி வீசாய் என்
எழில்ரதியே மதன்மகிழசெய்யாய்!
நீரைப் பொழியுமுன் நேர் விழியால் காவலனை
நெஞ்சிலே அடித்த தென்ன பாராய்
தேரை அசைந்திவனும் தேடிஉலா செல்கையிலே
தூயமலர்ப் பொன்வதனப் பூவாய்
போரைத் தொடக்கவென புன்சிரிபாற் போதையிட்டே
பூவிழியால் எய்கணைகள் பூட்டி
யாரைப் புண்படுத்த யௌவனப் பெண்ணேபுருவம்
ஆகவொரு வில்லெடுத்தே எய்தாய்
ஆயென் மனம் வியந்து அல்லிஎனப் பூவிரிந்த
அழகு முகம் ராத்திரியில் கண்டேன்
தேயென் றுரு விழந்த திங்கள்தனும் வான்விட்டே
திருமுகத்தில் ஒளிகொடுக்க வென்று
பாயும் குறுவிழிமேல் பளிங்கு நுதலானதுவோ
பார்த்தவர்கள் கண்டிடுவ ரென்றோ
நீயும் முடிகொண்டே நெற்றியினை மறைப்பதென்ன
நிச்சயம் உன்குற்றமில்லைக் கூறு
(யாவும் கற்பனை) --கிரிகாசன்
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
அந்த-படத்தில் காணப்படுவது ஒரு கற்பனை சித்திரம் என்ற நோக்கிலே ஒருகற்பனை நாயகனை உருவாக்கி அவனின் உருவகத்தைத் தன்னிலைபடுத்தி கவிதை எழுதப்பட்டது. அது ஒரு பெண்ணின் நிழற்படமாக கருதப்ப்டவில்லை. உயிரோடு இருக்கும் பெண்ணாயின் என் கவிதை அவரைக் குறிப்பதல்ல!
அன்புட கிரிகாசன்
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
மேற்கோள் செய்த பதிவு: 1113453krishnaamma wrote:3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன்
நிச்சயமாக தவறைத் திருத்த எண்ணினேன் முடியவில்லை
நன்றிகள்
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
மேற்கோள் செய்த பதிவு: 1113457kirikasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1113453krishnaamma wrote:3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன்
நிச்சயமாக தவறைத் திருத்த எண்ணினேன் முடியவில்லை
நன்றிகள்
நோ ப்ரோப்ளேம்.............சில சமையம் நெட் slow வால் இப்படி ஆவது சகஜம் தான் ...நாங்கள் எதுக்கு இருக்கோம் மத்தவாளுக்கு உதவத்தானே ? .அன்புடன், கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
மேற்கோள் செய்த பதிவு: 1113366krishnaamma wrote:ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
-
-
புகைப்படத்திலிருப்பது இந்தோனேசிய நாட்டின்
மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்.
-
ஸ்ரீகண்டி-
இவர் திரவுபதியின் தங்கை.
அருச்சுனனிடம் வில்வித்தை பயிலும் ஸ்ரீகண்டி
தன்னை விட வில்வித்தையில் சிறந்த பெண்ணை
அருச்சுனன் காட்டினால் தான் அருச்சுனை மணப்பதாக
கூறுகிறார்.
-
அருச்சுனன் தன் இன்னொரு மனைவியான லாரசதியை
அனுப்புகிறார். இருவரும் போரிடுகையில் ஸ்ரீகண்டி
வேண்டுமென்றே தோற்று அருச்சுனன் மனைவி ஆகிறார்.
-
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
கிரிகாசன்...
-
உங்கள் கவிதை அருமை...
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-
-
உங்கள் கவிதை அருமை...
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-
Re: புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
மேற்கோள் செய்த பதிவு: 1113342ayyasamy ram wrote:
-
கவிஞர்கள் கற்பனையை
கணினியில் காண
புகைப்பட கலைஞரை ,
நிழற்படம் கேட்க ,
புகைப்பட கலைஞரும் ,
தந்தார் ஒரே ஒரு படம் !
குதிகால் உயர் காலணியுடன் ,
மதிவதன புன்னகையுடன்
விரித்த கூந்தல் சரிந்தாட
வில் அம்புடன்,
பாவனை செய்ய
பாவை வந்தாள் வில்லுடன் .
பாவனை பல செய்தாலும்
பார்த்தவர் ரசிக்க
படமொன்றே வந்தது . .
உந்தன் குறி தப்புமோ இல்லை
எந்தன் நெறி தப்புமோ , நானறியேன்
வம்பை விலைக்கு வாங்கேன், அறிவாய்
அம்பை பிடிக்கும் மங்கையே !
அழகு காதணி அசைந்தாடி
அழகை கூட்டுகையிலே
கண்டாயா , காலணி தண்டை ? ,
விண்டிடுமே,விசையுடன் அம்பெரிகையில் :
ஆபத்து காலணி அவசியமா ?
சமத்துப் பெண்ணே நீ கூறு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
» இந்த புகைப்படத்திற்கு விளக்கம் தேவை :-))
» புகைப்படத்திற்கு கவிதை
» தேவை - கவிதை
» கவிதை நூற்கள் தேவை
» இந்த புகைப்படத்திற்கு விளக்கம் தேவை :-))
» புகைப்படத்திற்கு கவிதை
» தேவை - கவிதை
» கவிதை நூற்கள் தேவை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|