ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்

3 posters

Go down

பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Empty பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்

Post by ராஜா Sat Jan 03, 2015 5:14 pm

பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்


காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

கூடுவாஞ்சேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், முகமதுஅலி ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பெண் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவரின் மனைவி சரோஜா(65) என்பதும் அவருடைய மகன் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஆட்டோவில் ஏற்றி வந்து கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் பின்னர் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இரவு முழுவதும் உணவு இன்றி பசியால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போலீசாரிடம், 80 வயது உடைய பெண் ஒருவர் அங்கே வந்து என்னை எனது மருமகன் ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு கொண்டு வந்து விட்டார். இன்னும் அவர் வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர்.

அப்போது அந்த பெண், எனது பெயர் சரஸ்வதி. 80 வயது ஆகிறது. நான் உத்திரமேரூரை அடுத்த மருதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர். எனது கணவர் பெயர் ஜெயராமன். மகன் பெயர் நாகராஜ். மகள் பெயர் கிருஷ்ணவேணி. மருமகன் பெயர் ராமதாஸ் என்று கூறினார். இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் உத்தரவுப்படி சரஸ்வதியை போலீசார் மீட்டு ஆட்டோவில் அவரது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.

-MAALAIMALAR
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Empty Re: பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்

Post by Aathira Sat Jan 03, 2015 6:55 pm

உலகம் எங்க போயிட்டு இருக்கு? இந்தக் கருமத்தத்தான் அவள் அவ்வளவு கஷ்டப் பட்டு வளர்த்திருப்பாள்


பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Aபெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Aபெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Tபெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Hபெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Iபெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Rபெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Aபெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Empty Re: பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்

Post by சிவனாசான் Sat Jan 03, 2015 7:03 pm

இதுதான் தாய்நாடு .....என்பதோ....?????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Empty Re: பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum