புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
15 Posts - 3%
prajai
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குழந்தைப் பருவ கவலைகள் I_vote_lcapகுழந்தைப் பருவ கவலைகள் I_voting_barகுழந்தைப் பருவ கவலைகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைப் பருவ கவலைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 26, 2009 3:09 am

பெரியவர்களுக்குத்தான் என்றில்லை, குழந்தைகளுக்கும் அவரவர் வயதிற்கேற்ப கவலைகள் இருக்கும்.


* மூன்று, நான்கு வயதுக் குழந் தைகளுக்குப் பெற்றோரைப் பிரிந்திருப்பது கவலையைத் தரும் விஷயம். தற்காலிகமாகப் பெற்றோரைப் பிரிந்திருக்கும் குழந்தைக்குத் தன்னைக் கவனித் துக் கொள்ளப் போகிறவருக்கு, தன்னுடைய சாப்பாடு, விளை யாட்டு விருப்பங்கள் பிடிக்குமோ என்று கவலையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இருக்கும் பயங்கள் பெற்றோரால் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அது கவலைகளாக உருமாறக் கூடும்.

* இயற்கையின் சீற்றங்களான இடி, மின்னல், புயல், பூகம்பம், வெள்ளம் பற்றியெல்லாம் அறிவியல் பூர்வமாக விளக்கி விட்டால் பிறகு அவை பற்றியெல்லாம் குழந்தை கவலைப்படாது.

* வளரும் போது குழந்தையின் கவலைகள் வேறு வடிவம் பெறுகின்றன. படிப்பில் முதலாவதாக வருவது, விளையாட்டில் பரிசு பெறுவது என்று அதன் கவனம் திரும்பி விடும்.

* சாதாரணக் கவலைகள் சீக்கிரமே அகன்று விடும். புதியவர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும், காயம்பட்டால் செத்துப் போக நேரிடும் போன்றவை குழந்தைக்கு ஏற்படும் பொய்யான பயங்கள். அவை யதார்த்தத்துக்கு ஒத்து வராதவை. சில குழந்தைகள் தூங்கவே பயப்படும். கெட்ட கனவில் காணும் பூதம், பிசாசுகளுக்குப் பயந்து தூங்காது.

குழந்தையின் பயம் எத்தகையது என்று கண்டறிந்து அதைப் பெற்றோர் போக்க முயற்சிக்க வேண்டும். உனது பயங்கள் அர்த்தமற்றவை என்று குழந்தையிடம் வலியுறுத்திக் கூற வேண்டும். சிலசமயம் மனவியல் நிபுணரின் ஆலோசனையுடன் தான் குழந்தையின் பயத்தை அகற்ற முடியும்.

* புதிய பள்ளிக்குப் போகும் போதோ, தேர்வுக்குத் தயாராகும் போதோ குழந்தை கவலைப் படும். சவாலான காரியங்களில் ஈடுபடும் குழந்தைக்கு எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று கவலை இருக்கும். எந்தச் சவாலும் இரண்டாவது முறையில் அதற்குக் கவலை அளிப்பதில்லை.

* சில கவலைகளை உருப்படியாக சமாளிக்க முடியாத நிலை குழந்தைக்கு உருவாகலாம். உதாணமாகத் தேர்வு பற்றி யது. பாடங்கள் அலுப்பூட்டுவதாக இருந் திருக்கும் அல்லது ஆசிரியரின் போதனை மோசமாக அமைந்திருக்கும்.
தனக்கடுத்து தன் வீட்டில் பிறக்கும் இன்னொரு குழந்தையைப் பார்த்தும் சில குழந்தைகளுக்குக் கவலை ஏற்படும். தனக்கு அது போட்டியாக வந்து விடுமோ, தன் மீதான பெற்றோரின் பாசம் குறைந்து விடுமோ என்றெல்லாம் மனத்துக்குள் கவலைப்படும். அதைப் புரிந்து கொண்டு, அந்தக் குழந்தைக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது பெற்றோரின் கடமை.

* ஆழ்ந்து கவலைப்படும் குழந்தை தான் பாராட்டப்பட வில்லையே என்று எண்ணும். தான் பாராட்டத் தக்கவனாய் இல்லையே என்றும் எண்ணும். அத்தகைய குழந்தைக்கு ஆதரவு அவசியம். அதற்காக அதிக செல்லம் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தைக்கு அதனிடமிருந்து தாங்கள் எதிர்பார்க்கிற காரியத்தை அது செய்யலாம், அதன் மீது தங்களுக்கு நம் பிக்கை இருக்கிறது என்பதைப் பெற்றோர் உணர்த்த வேண்டும்.

* தன்னால் முடியும் என்ற உணர்வில் குழந்தையின் தன்னம்பிக்கை வளர்கிறது. அதனுடைய கவலைகள் குறைய ஆரம்பிக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக