புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_m10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10 
5 Posts - 63%
heezulia
நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_m10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_m10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 4:05 pm

விமானப் பயணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் ஏர் ஏசியா விமானம் ஒன்றும் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது மாயமானது. அதன் பாகங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பும் பதட்டமும் ஒருபுறமிருக்க.. லண்டனின் கட்விக் விமான நிலையத்திலிருந்து 447 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் லாஸ் வேகாஸ் நகருக்குப் புறப்பட்ட போயிங் 747 ரகத்தைச் சேர்ந்த ஜம்போ விஎஸ்43 விமானம் அதிர்ஷடவசமாக விபத்தில் இருந்து தப்பியது.

விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.44 மணிக்கு புறப்பட்டது. மேலெழும்பி பறக்கத் தொடங்கியபோது, சரியாக 12.15 மணிக்கு அதன் லேண்டிங் கியர் பழுதானது விமானிக்கு தெரிய வந்தது. உடனடியாக விமான கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தார். 1.45 மணிக்கு விமானத்தின் லேண்டிங் கியர் பழுதடைந்ததை பயணிகளுக்கு அறிவித்து டெக்ஸ்ட் புக் லேண்டிங் எனப்படும் அவசர லேண்டிங் செய்ய இருப்பதாகவும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

இருந்தும் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தாம் இறந்து விடுவோம் என்ற பயத்தில் கதறி அழுதனர். தான் எடுக்கப்போகும் முடிவிலும் அதை விரைவாக செயல்படுத்துவதிலும் தான் விமானத்தில் உள்ள அனைவரது உயிரும் உள்ளது என்பதை உணர்ந்த விமானி, முதல் வேலையாக வடக்கு டேவன் கடற்பகுதியைச் சுற்றி வந்து விமானத்தின் எரிபொருளை விரைவாக காலி செய்தார். இதன் மூலம் விமானத்தின் எடை கணிசமான அளவு குறைந்தது.

பின்னர் தான் கிளம்பிய விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பியுள்ளார். அங்கும் விமானத்தின் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்த பின்னர் ஓடுதளத்தை நெருங்கியுள்ளார். மொத்தம் உள்ள 4 லேண்டிங் கியர்களில் ஒரு லேண்டிங் கியர் வெளிவராத நிலையில், விமானம் ஓடுதளத்தில் பாய்ந்தது. தரையைத் தொட்டவுடன் விமானத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டது.

இதனால் பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். இருந்தும் விமானியின் சாமர்த்தியத்தால் சில நிமிடங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சரிந்தபடியே பலத்த சத்தத்துடன் உராந்து சென்ற விமானம் சரியாக ஓடுதளத்தில் நின்றது. அடுத்த நொடி பயணிகள் அனைவரும் தங்களை மறந்து கைதட்டினர். உணர்ச்சிப் பெருக்கில் அழுதபடி தங்கள் உயிரைக் காப்பாற்றிய விமானியைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினர். அப்போது மணி 3.45.

தரை இறங்கிய உடன் அங்கு வந்த மீட்புப் படையினர் விமானிகள் மற்றும் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். விமான நிலையத்தை அடைந்த பயணிகள் தங்களின் திகிலான அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அதில் காப்மேன் என்ற பயணி, “உலகின் தலைசிறந்த லேண்டிங் இதுதான்” என்றார்.

நெருக்கடியான நேரத்தில் நிதானமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால், அந்த விமானியோ, “பயணிகள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் எங்களால் நிதானமாக செயல்பட முடிந்தது” என்று தன்னடக்கத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 4:05 pm



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 4:08 pm



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 30, 2014 5:16 pm

அருமை .
நுணுக்கமான இறக்கம் . சிறிது தடுமாற்றம் இருந்து இருப்பினும் , தரையுடன் இஞ்சின் தேய்த்துக்கொண்டு வந்து , தீவிபத்து ஏற்பட்டு இருக்கும் .
பொதுவாக , விமானியின் திறமை , அவர் எந்த அளவிற்கு soft landing செய்கிறார் என்பதை பொறுத்தே இருக்கும் .
சிலர் இறங்குகையில் , பூக்குவியலில் இறங்குவது போல் இருக்கும் .
இன்னும் சிலருடையது , பருவமழை முடிந்த சென்னை ரோடிலே போவது போல் இருக்கும் .
பூக்குவியல் இறக்கம் குடுக்கும் விமானிக்கு , கைதட்டி மகிழ்ச்சி தெரிவிப்பவர் பலருண்டு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 10:49 pm

T.N.Balasubramanian wrote:பொதுவாக , விமானியின் திறமை , அவர் எந்த அளவிற்கு soft landing செய்கிறார் என்பதை பொறுத்தே இருக்கும்.சிலர் இறங்குகையில் , பூக்குவியலில் இறங்குவது போல் இருக்கும்.இன்னும் சிலருடையது , பருவமழை முடிந்த சென்னை ரோடிலே போவது போல் இருக்கும் .
ரமணியன்

நீங்க சொல்வது உண்மை தான் ஐயா ....

கத்தார் ஏர்வேஸ்ல சென்னை வந்த போது அந்த விமானி , விமானம் தரையை தொட்டதையே உணர முடியாத அளவிற்கு அவ்வளவு இலகுவாக இறக்கினார்.

அதற்கு நேர் எதிர் , கொழும்புவில் இருந்து திருச்சி வரும் srilankan airways விமானம் ,
கடகட தடதட என அனைத்து சத்தங்களையும் கேட்கலாம் புன்னகை எதோ நாம் ஒரு ஐந்து அடி உயரத்தில் இருந்து குதித்தது போல இருக்கும். இருந்தாலும் ஜன்னல் வழியே ஆசையுடன் திருச்சி மாநகரை பார்த்துகொண்டே வருவதால் இது பெரிதாக தெரியாது

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 10:53 pm

ஏதோ ஆண்டவன் அருளால் அனைவரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். கூடவே நேரமும்.............



நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக