புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.


   
   

Page 7 of 28 Previous  1 ... 6, 7, 8 ... 17 ... 28  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 12:59 am

ராஜா wrote:
யினியவன் wrote:கேட்டுப் பெறுவது தக்ஷிணை
தனத்தை தானாக தருவது தானம்

அப்படித்தானேம்மா?

பூவ பூவுன்னு சொல்லலாம் , புய்ப்பம்நு சொல்லலாம் நீங்க சொல்லுறது போலவும் சொல்லலாம்ணே
மேற்கோள் செய்த பதிவு: 1114520

இல்லை ராஜா, மேலே உள்ள பதிலை பாருங்கள் .....விளங்கும் புன்னகை.......................வாத்தியார் எப்படி 'சும்மா' செய்து வைப்பார்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 1:00 am

M.Saranya wrote:சந்தேகம் தீர்ந்தது அம்மா...
மிக்க நன்றி....,...


குட் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 12, 2015 2:41 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:கேட்டுப் பெறுவது தக்ஷிணை
தனத்தை தானாக தருவது தானம்
அப்படித்தானேம்மா?
பூவ பூவுன்னு சொல்லலாம் , புய்ப்பம்நு சொல்லலாம் நீங்க சொல்லுறது போலவும் சொல்லலாம்ணே    
யினியவன் wrote:இந்த கிண்டலுக்கு எல்லாம் தக்க தண்டனை வெச்சிருக்கோம் கருட புராணத்தில் - இனிமேதான் வரும் காத்திருங்கள் புன்னகை
சித்தர் போக்கு மட்டுமல்ல, சித்தர் வாக்கு கூட அந்த சிவனின் வாக்கு தான். அதனால், எச்சரிக்கையாய் கூடாது கூடாது  இருங்கள் ராஜா. அப்புறம் நம் யினியவருக்கு கோபம் வந்து முனிவர் போல 'இந்தா பிடி சாபம்...' என்று தன் வலது கையை தூக்கிவிடப்போகிறார்..................... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1114782

நல்ல திரியாச்சே இதில் அரட்டை அடித்து பதிவின் நோக்கத்தை!! புன்னகை திசை திருப்ப வேண்டாமே என்று தான் அவ்வப்போது படிப்பதோடு நிறுத்திகொள்வேன் விமன்தனி அக்கா.

சாபம்னா என்ன?! சுவையா இருக்குமா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 12, 2015 2:50 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
** பிராமணருக்கு தருவது தட்சணை. அதாவது அவர் செய்த
பணிவிடைக்கு அளிக்கும் சம்பளம். அது தானம், தர்மம்,
புண்ணியம் என்று தவறாக கருதவேண்டாம்.
இப்ப தான் இது போல் கேள்விபடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114489

நிஜம் தானே ராஜா, அவர் வந்து பண்ணி வைப்பதற்கான 'சம்பளம்' தான் தக்ஷணை..............இது தவிர ஏதாவது கொடுத்தால்தான் , அது 'தானத்தில்' வரும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114509

தர்ப்பணம் செய்ய வரும் பிராமணருக்கு கொடுக்கும் பொருட்கள் சம்பளம் சரி தான் , அதுக்கு எதுக்கு விளக்கம் தானம் தர்மம் என்று , அதனால் தான் அப்படி கேட்டேன்.

அது சரி இப்பல்லாம் யார் பொருட்களாக வாங்குகிறார்கள் , எல்லாம் contract தான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 8:48 pm

தக்ஷிணை -செய்த வைதீக நியதிகளுக்கு , வாத்யார்கள் பெறுவது .
தானம் --கேட்காமல்,  மனம் மகிழ்ந்து , தருவது . பொருளாகவும் இருக்கலாம் .
              --பணமாகவும் இருக்கலாம் . கோ தானம் , குடை , புத்தகம் இதில் அடங்கும் .

தற்காலத்தில் --தானமாக தரவேண்டியதற்கு பதிலாக பணமாக தரலாம் என்று சில
வாத்யார்கள் கேட்பதும் வழக்கத்தில் உள்ளது


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 9:01 pm

krishnaamma wrote:// பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது.//

விளக்கு ஏற்றலாம் விமந்தனி..............முதலில் பெருமாளுக்கு கண்டருளப்பணிட்டு தான் மத்தது.............அதேபோல நெத்திக்கும் இட்டுப்போமே .............புன்னகை.......அழகா ஸ்ரீஸ்வர்ணம் இட்டுப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113896

ஒரு வேளை இது வைணவ சம்பிரதாயமோ , நானறியேன் !
ஸ்மார்த்த சம்பிரதாயத்தில் , ஸ்ரார்தம் முடிந்த பிறகுதான் , கடவுள் காரியங்கள், பொட்டு/ விபூதி எல்லாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 9:39 pm

நல்ல பதிவு விமந்தனி.
சுவையாகவும் பயமூர்த்தலாகவும்
அறிவுறுத்தலாகவும் இருக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 12:29 am

T.N.Balasubramanian wrote:தக்ஷிணை -செய்த வைதீக நியதிகளுக்கு , வாத்யார்கள் பெறுவது .
தானம் --கேட்காமல்,  மனம் மகிழ்ந்து , தருவது . பொருளாகவும் இருக்கலாம் .
              --பணமாகவும் இருக்கலாம் . கோ தானம் , குடை , புத்தகம் இதில் அடங்கும் .

தற்காலத்தில் --தானமாக தரவேண்டியதற்கு பதிலாக பணமாக தரலாம் என்று சில
வாத்யார்கள் கேட்பதும் வழக்கத்தில் உள்ளது


ரமணியன்

நன்றி ஐயா, நானும் இதையே தான் சொன்னேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 12:33 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:// பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது.//

விளக்கு ஏற்றலாம் விமந்தனி..............முதலில் பெருமாளுக்கு கண்டருளப்பணிட்டு தான் மத்தது.............அதேபோல நெத்திக்கும் இட்டுப்போமே .............புன்னகை.......அழகா ஸ்ரீஸ்வர்ணம் இட்டுப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113896

ஒரு வேளை இது வைணவ சம்பிரதாயமோ , நானறியேன் !
ஸ்மார்த்த சம்பிரதாயத்தில் , ஸ்ரார்தம் முடிந்த பிறகுதான் , கடவுள் காரியங்கள், பொட்டு/ விபூதி எல்லாம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1114920

ஒ..அப்படியா ஐயா, தளிகை ஆனதும் பெருமாளை ஏளப்பண்ணி கொண்டுவந்து, தளிகை உள்ளிலேயே பெருமாளுக்கு பண்ணிடுவா முதலில்.............அப்புறம் தான் மத்த கார்யங்கள் புன்னகை........அதேபோல வாசலில் கோலம் தான் போடமாடோமே தவிர , நெத்திக்கு பேஷாக இட்டுப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 13, 2015 12:40 am

ராஜா wrote:சாபம்னா என்ன?!  சுவையா இருக்குமா?  

கூடாதுகூடாதுகூடாதுகூடாது புன்னகை புன்னகை புன்னகை



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 7 of 28 Previous  1 ... 6, 7, 8 ... 17 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக