ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

+13
கௌசிகன்
சிவா
Mano Red
mbalasaravanan
Dr.S.Soundarapandian
ராஜா
rajaalways
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
17 posters

Page 24 of 28 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27, 28  Next

Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய


Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 12:27 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

26. குந்தசூதம்


வாழ்க்கையில் பிறருக்கு நன்மை எது செய்யாமல் தீமையே செய்து வந்த பாவிகள் அடையும் நரகம் இது. இங்கு தேள் போன்று கொடிய விஷமுள்ள பிராணிகள், ஜீவன்களை கொடுக்குகளால் கொட்டித் துன்புறுத்தும்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 12:29 am

சொர்க்கம் கிடைக்க வழிகள்.


“கருடனே! யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதை பற்றி கூறுகிறேன் கேள்! அயோத்தி, மதுரா, காசி, அவந்திகா, துவாரகா ஆகிய ஏதாவது ஒரு தலத்தில் இறப்பவன் ஸ்ரீவிஷ்ணுலோகத்தை அடைவான். ராமர் அல்லது கிருஷ்ணரின் நாமங்களை சொல்லிக்கொண்டே இறப்பவனும் மோட்சத்தை அடைவான்.

குழந்தை, பசு, அந்தணர் ஆகியோருக்கு ஆகியோருக்கு ஆபத்து நேரிடும் போது, தன் உயிரைவிடவும் துணிந்து அவர்களை காப்பாற்றுபவனும் முடிவில் தேவர்கள் எல்லாம் வரவேற்கும் நிலையில் சொர்க்கத்தை அடைவான். பூமி, பசு,யானை ஆகியவற்றை தானம் கொடுத்தால் மோட்சம் கிடைக்கும்.

கிணறு, குட்டை, ஆலயம் ஆகியவற்றை புதுபித்தவன், அவற்றை உருவாக்கியவர்களை விட புண்ணியம் செய்தவன் ஆவான்.இவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று மரணம் அடைந்தவன் வைகுண்டத்தை அடைவான்.

அறநெறியில் வாழ்ந்து, பிறருக்கு நல்லதையே செய்து, கேம காரியங்களை விடாமல் செய்து, தான தர்மங்களை இயன்றவரை செய்து வாழ்ந்தவன் சொர்க்கத்தை அடைவான்.

தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், தினமும் விடாமல் நாமசங்கீர்த்தனம் செய்து வாழ்ந்து, முடிவில் தர்ப்பைப்புல்லின் மேல் படுத்துக்கொண்டு கையில் துளசி, தர்ப்பை இலைகளை கையில் ஏந்தியபடி பகவான் நாமத்தை சொல்லிய படி இறப்பவன் சொர்க்கத்தை அடைவான்.” இவ்வாறு பகவான், சொர்க்கம் யாருக்கு கிடைக்கும் என்பதை விளக்கமாக கருடனுக்கு கூறினார்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 12:30 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

27. வடாரோகம்


பிராணிகளை கொடுமையாக வதைத்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும். ஜீவன்களின் கைகளை கட்டி, நெருப்பு வைத்து துன்புறுத்துவார்கள்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian Wed Apr 22, 2015 8:37 am

அருமையான பகிர்வு .
புராண காலத்து இதிகாசங்களை படித்தாலே ,
சகல விஷயங்களையும் நாம் அறியமுடியும் .
பல்கலை கழகங்களில், பல துறையில் படித்து தேறுகிற அனுபவங்கள் .
அந்த காலத்திலேயே கருத்தரிக்க உகந்த நாட்களை கூறி இருப்பதை
படிக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by ayyasamy ram Wed Apr 22, 2015 8:44 am

கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி
-
எனவே கடவுளிடம் எந்த வேண்டுதலையும்
ஒரு முறை மட்டுமே கேளுங்கள்...!!!
-
---------------------------------------------------------------
-
இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல
முடியாது.

கால வெள்ளோட்டத்தில் சில சரித்திர சான்றுகள்
மறைந்து இருக்கலாம்.கவிஞர்கள் கொஞ்சம்
மிகுதியாக புனைந்திருக்கலாம்.
பிற்கால சேர்க்கைகள் சேர்ந்திருக்கலாம்.
-
புராணங்களில் சொன்னவைகள் ஒன்று ஒன்றாக
கண்டு பிடிக்கப் படுகிறதே...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian Wed Apr 22, 2015 10:32 am

இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல
முடியாது.

இதிகாசங்கள் --என்றாலே , எழுதபடாத, காது வழியாக கேட்டு கூறப்பட்ட சம்பவங்கள்
பின்பு எழுத்து வடிவில் வந்தவை . அதாவது கர்ண பரம்பையாக வந்தவை .
புராணங்கள் --எழுதப்பட்டவை .
இது மாதிரிதான் படித்ததாக நினைவு , ram !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 10:50 pm

T.N.Balasubramanian wrote:அருமையான பகிர்வு .
புராண காலத்து இதிகாசங்களை படித்தாலே ,
சகல விஷயங்களையும் நாம் அறியமுடியும் .
பல்கலை கழகங்களில், பல துறையில் படித்து தேறுகிற அனுபவங்கள் .
அந்த காலத்திலேயே கருத்தரிக்க உகந்த நாட்களை கூறி இருப்பதை
படிக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது .
ரமணியன்    
ஆமாம் ஐயா. உண்மை தான்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 10:55 pm

ayyasamy ram wrote:கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே... தனக்கு வரும் கணவன் தருமத்தில், வீரத்தில், பலத்தில், அழகில், சாதுர்யத்தில் என்று இந்த 5 விதங்களிலும் சிறந்தவனாக இருப்பவனே தனக்கு மணவாளனாக அமையவேண்டும் என்று முற்பிறவியில் திரௌபதி பரந்தாமனிடம் பெற்ற வரத்தினால் தானே திரௌபதி யாக பிறந்தபோது பாண்டவர்களை மணந்தாள்?

இந்த விளக்கம் கூட கிருஷ்ணர் சொல்லித்தான் பாஞ்சாலிக்கு தெரியும்..... திரௌபதி கேட்ட 5 குணங்களை ஒருங்கே கொண்ட ஆண் யாரும் பூவுலகில் இல்லாத காரணத்தினாலேயே பாண்டவரை மணந்தாள் என்று நான் படித்ததாக நினைவு.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by யினியவன் Wed Apr 22, 2015 11:15 pm

குந்தியின் மருமகள் தானே திரௌபதி - திரௌபதிக்கு தானே ஐந்து கணவர்கள்.

அருஜுனனை மனம் முடித்து வீட்டுக்குள் வருகையில் பூஜையில் இருந்த குந்தி, அர்ஜுனனிடம் கண் மூடிய படியே கொண்டு வந்ததை ஐந்து சகோதரர்களும் அனுபவிக்கவும் ன்னு சொன்னாதால் தானே - ஐந்து கணவர்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 11:22 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் அவள் 5 கணவர்களை மணமுடிக்க வேண்டும் என்ற விதி தான் குந்தி மூலமாக அப்படி ஒரு வாக்கு வந்தது.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 28 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27, 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum