புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:45 pm

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! 11051842_1031330586890608_6057344286540879231_n

1. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி

2. திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.

3. தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்

4. ஆவுடையார் கோவில் – 200 அடி

5. தென்காசி – 178 அடி

6. கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி

7. மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்

8. ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்

9. மன்னார்குடி – 154 அடி

10. குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி

11. சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்

12. திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம்

13. சுசீந்திரம் – 134 அடி

14. திருவாடனை – 130 அடி

15. குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி

16. இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்

17. திருச்செந்தூர் – 127 அடி

18. சங்கரன் கோவில் – 125 அடி

19. திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்



தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 08, 2015 12:51 pm

அப்படிஎன்றால் " பெரியகோவில் " என்ற பெயர் தஞ்சாவூர் கோவிலுக்கு ஏன் வந்தது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:54 pm

M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பெரியகோவில் " என்ற பெயர் தஞ்சாவூர் கோவிலுக்கு ஏன் வந்தது ?

இதற்குப் பிறகு ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டிருக்குமோ?



தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 08, 2015 6:41 pm

பெரிய கோவில் என்றால் விஸ்தீர்ணமான கோயில் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா !

உயரமான கோயில் என்று கூறி இருந்தால் , கோபுரத்தை வைத்து இருக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2015 8:05 pm

தஞ்சை பெரிய கோவில் என்று
சொல்வது வழக்கம்...
-
தஞ்சையில் உள்ள கோயில்களில்
பெரியது என்றும் அர்த்தம் கொள்ளலாம்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2015 9:17 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை...................அருமை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2015 9:19 pm

சிவா wrote:
M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பெரியகோவில் " என்ற பெயர் தஞ்சாவூர் கோவிலுக்கு ஏன் வந்தது ?

இதற்குப் பிறகு ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டிருக்குமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1156396

ஆமாம்  சிவா,  ஆசியாவிலேயே உயரமான கோபுரமாகும்...................

மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு கோபுரம் 13 நிலைகளுடன் கூடிய ஒரு முழுமையான கோபுரமாக பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிகய தீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய நேரடி பார்வையில் நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது. இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான். தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.

நன்றி ஸ்ரீரங்கம் ஒர்க்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 9:31 pm

krishnaamma wrote:
சிவா wrote:
M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பெரியகோவில் " என்ற பெயர் தஞ்சாவூர் கோவிலுக்கு ஏன் வந்தது ?

இதற்குப் பிறகு ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டிருக்குமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1156396

ஆமாம்  சிவா,  ஆசியாவிலேயே உயரமான கோபுரமாகும்...................

மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு கோபுரம் 13 நிலைகளுடன் கூடிய ஒரு முழுமையான கோபுரமாக பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிகய தீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய நேரடி பார்வையில் நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது. இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான். தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.

நன்றி ஸ்ரீரங்கம் ஒர்க்
மேற்கோள் செய்த பதிவு: 1156466

தெளிவான விளக்கத்திற்கு நன்றி அக்கா.



தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2015 9:59 pm

நன்றி சிவா, எங்க அப்பா சொல்லுவார் .............. இந்த கோபுரம் கட்டி முடித்தால் இலங்கைக்கு போர் ஆபத்து வரும் , இலங்கை அழிந்து விடும் என்று ஒரு கூற்று இருந்ததாம்...........அதனால் தான் இதை மொட்டை கோபுரமாகவே விட்டார்களாம்.............அப்புறம் எங்க ஜீயர் ஸ்வாமி தான் பெருமுயற்சி எடுத்து கட்டினாராம்............நம் தமிழக அரசு எந்த விடத்திலேயும் உதவளையாம், தன் தள்ளாத வயதிலும் ஜீயர் சுவாமிகள் தினமும் கட்டட வேலையை மேற்பார்வை பார்ப்பாராம்...............கோபுரம் கும்பாபிஷேகத்தை அப்போதைய பொதிகை இல் செய்தியாக கூட சொல்லவில்லையாம் ..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 10:10 pm

krishnaamma wrote:நன்றி சிவா, எங்க அப்பா சொல்லுவார் .............. இந்த கோபுரம் கட்டி முடித்தால் இலங்கைக்கு போர் ஆபத்து வரும் , இலங்கை அழிந்து விடும் என்று ஒரு கூற்று இருந்ததாம்...........அதனால் தான் இதை மொட்டை கோபுரமாகவே விட்டார்களாம்.............அப்புறம் எங்க ஜீயர் ஸ்வாமி தான் பெருமுயற்சி எடுத்து கட்டினாராம்............நம் தமிழக அரசு எந்த விடத்திலேயும் உதவளையாம், தன் தள்ளாத வயதிலும் ஜீயர் சுவாமிகள் தினமும் கட்டட வேலையை மேற்பார்வை பார்ப்பாராம்...............கோபுரம் கும்பாபிஷேகத்தை அப்போதைய பொதிகை இல் செய்தியாக கூட சொல்லவில்லையாம் ..................
மேற்கோள் செய்த பதிவு: 1156477

+1



தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக