புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
44 Posts - 47%
heezulia
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
25 Posts - 27%
mohamed nizamudeen
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
4 Posts - 4%
Raji@123
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
2 Posts - 2%
Barushree
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
2 Posts - 2%
prajai
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
2 Posts - 2%
M. Priya
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
161 Posts - 40%
ayyasamy ram
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
8 Posts - 2%
prajai
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடையில்லா வினாக்கள்.[


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 9:35 pm

விடையில்லா வினாக்கள்...!!
அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர்.
நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது.
சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன்.
அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன்.
சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர்.
சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்.“இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்.
அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே.
உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே. ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள்.
-----------------------------------

முகநூல் செய்தி :
இரவு கொள்ளைக்காரர்கள் இவர்கள் :
திருந்தாத ஜன்மங்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 29, 2014 9:57 pm

நல்ல பகிர்வு அய்யா.

இரண்டு கிலோ கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை நாமே வேண்டியதை கொண்டு செல்வதே உசிதம். அதே போல் காதில் வைத்துக்கொள்ள பஞ்சும் மறக்காமல் கொண்டு செல்லவும் - சத்தம் குறைக்க - இந்த அநியாயத்தை குறைக்க வழி மிக குறைவானதால்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 11:56 pm

நல்ல பகிர்வு ஐயா....................." விடையில்லா வினாக்கள்...!!" .......என்னிடமும் வினாக்கள் ஆயிரம்  இருக்கு.............ஆனால் அது தான் விடைகள் தெரியலையே.......இனியவன் சொல்வது போல நம்மை நாமே குறுக்கிக்க  வேண்டிய நேரத்தில் - கால கட்டத்தில்  இருக்கோம்....................நீங்கள் சொல்லும் மேலதிகாரிகள் சரியாய் இருந்தால் இப்படிப்பட்ட கடைகள் அங்கு இருக்குமா?...........இவைகள் எல்லாமே போய் சேரும் இடம் " அரசியல் வாதிகள்" ..............ஆளுபவர்கள் சரியாக இல்லாத போது நாம் எல்லோரும்
" கோதண்டத்துக்கு கீழே மாட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் தவளைகள்" தானே? சோகம்

ஒருபக்கம் சாராயக்கடை................அதிலிருந்து வரும் எக்கச்சக்கமான வருமானத்தில் இருந்து ...அவனுடைய வீட்டுக்கே " நாய்க்கு எலும்பு துண்டு " போடுவது போல சில இலவசங்கள்.................இதை உணராத அவனும் குடித்து அழிவான்.....அவளும் இலவசம் பின்னே ஓடுவாள்...............இதை "ரொம்ப கௌரவமாக" ஒரு அரசே செய்யும்.............தலை எழுத்து.......................சோகம்

" தன் கையை கொண்டே தன் கண்ணை குத்துவது" போலத்தானே இது????????????எப்போது வரும் விழிப்புணர்வு?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 30, 2014 4:27 am


" கோதண்டத்துக்கு கீழே மாட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் தவளைகள்" தானே...!
-
நல்ல உதாரணம்.... விடையில்லா வினாக்கள்.[ 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 30, 2014 6:05 am

நாட்டு  நடப்பு   இதானே........கையூட்டு , கமிஷன்,அன்பளிப்பு  என  ஆசைபடும்   அதிகாரிகளின்  அதிகாரங்கள்.....அவ்வளவு தான்................விடை அன்பரே.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:17 am

ayyasamy ram wrote:
" கோதண்டத்துக்கு கீழே மாட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் தவளைகள்" தானே...!
-
நல்ல உதாரணம்.... விடையில்லா வினாக்கள்.[ 3838410834

நன்றி ராம் அண்ணா புன்னகை.....................வேறு என்ன சொல்ல ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:17 am

P.S.T.Rajan wrote:நாட்டு  நடப்பு   இதானே........கையூட்டு , கமிஷன்,அன்பளிப்பு  என  ஆசைபடும்   அதிகாரிகளின்  அதிகாரங்கள்.....அவ்வளவு தான்................விடை அன்பரே.....
மேற்கோள் செய்த பதிவு: 1112402

ம்..............உங்கள் விடை ரொம்ப சரி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 11:38 am

இதை நடத்துபவர்கள் அரசியல் ரவுடிகளாக இருப்பர் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக