Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்மணி கணவனின் கண்மணி
+3
ayyasamy ram
M.Saranya
T.N.Balasubramanian
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெண்மணி கணவனின் கண்மணி
First topic message reminder :
பெண்மணி கணவனின் கண்மணி
![பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 77gV1i7jTemHwtgTWR48+images](https://www.filepicker.io/api/file/77gV1i7jTemHwtgTWR48+images)
பெண்மணி ஒருவர் , ஷாப்பிங் மாலில் , சாமான்கள் பல வாங்கி ,
பில் கொடுப்பதற்கு , கைப்பையை திறந்தார் . அப்போது கேஷியருக்கு , அவள் பையில் ,
வெளி நீட்டிகொண்டு இருந்த TV ரிமோட் கண்ணில் பட்டது .
ஆச்சர்யத்துடன் , என்னங்க , எப்போதும் TV ரிமோட்டுடன் தான் ஷாப்பிங் வருவீங்களா ? என்றார் .
அதற்கு பெண்மணி , " எப்போதும் இல்லை . இன்று அவரை கூட வாங்க ன்னு கூப்பிட்டேன் . வரமாட்டேன்னுட்டார் . அதன் ரிமோட்டை கொண்டுவந்தேன் என்றார் .
படிப்பினை : மனைவியுடன் , கணவன் முறுக்கிக் கொள்ளாமல் , எப்போதும் கூடவே வரவேண்டும் .
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
சிரித்துக்கொண்டே , கேஷியர் , பெண்மணி எடுத்து வந்த பொருட்களை எல்லாம் , திரும்ப எடுத்துக் கொள்கிறார் . ஏன், திருப்பி எடுத்துகிரீங்கனு பெண்மணி கேட்க , உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை
block பண்ணிட்டார் என்கிறார் .
படிப்பினை : மனைவிமார்களே ,கணவனுடைய போழுதுபோக்கை மதியுங்கள் :
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி சிரித்துக்கொண்டே , பர்சை திறந்து கணவனின் க்ரெடிட் கார்டை கொடுக்கிறார் .
கணவன் தனது கார்டை block பண்ணவில்லை :
படிப்பினை : கணவன்மார்களே ,மனைவியை குறைத்து மதிப்பிடாதீர்கள்
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி கார்டை swipe செய்தவுடன் , " உங்கள் மொபைலுக்கு அனுப்பியுள்ள OTP யை பதிவு செய்யவும் " என செய்தி மிஷினில் வருகிறது .
படிப்பினை : மனிதன் தோல்வியை சந்திக்கும் போது , மெஷின் அவன் உதவிக்கு வருகிறது
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி வெறுப்புடன் , வீடு திரும்ப நினைக்கையில் , அவள் மொபைல் போனுக்கு sms சங்கேதம் வருகிறது .
வேண்டாவெறுப்புடன் , திறந்தால் உந்தன் OTP என்று கணவனின் sms .
மனைவி சந்தோஷமாக ஷாப்பிங்கை முடிக்கிறார் . வீடு திரும்புகிறார்.
படிப்பினை : கணவன்மார்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள். மனைவிக்காக தன்னையே தியாகம் செய்யும் குணமுள்ளவன்
நன்றி முகநூல்
ரமணியன்
பெண்மணி கணவனின் கண்மணி
பெண்மணி ஒருவர் , ஷாப்பிங் மாலில் , சாமான்கள் பல வாங்கி ,
பில் கொடுப்பதற்கு , கைப்பையை திறந்தார் . அப்போது கேஷியருக்கு , அவள் பையில் ,
வெளி நீட்டிகொண்டு இருந்த TV ரிமோட் கண்ணில் பட்டது .
ஆச்சர்யத்துடன் , என்னங்க , எப்போதும் TV ரிமோட்டுடன் தான் ஷாப்பிங் வருவீங்களா ? என்றார் .
அதற்கு பெண்மணி , " எப்போதும் இல்லை . இன்று அவரை கூட வாங்க ன்னு கூப்பிட்டேன் . வரமாட்டேன்னுட்டார் . அதன் ரிமோட்டை கொண்டுவந்தேன் என்றார் .
படிப்பினை : மனைவியுடன் , கணவன் முறுக்கிக் கொள்ளாமல் , எப்போதும் கூடவே வரவேண்டும் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
சிரித்துக்கொண்டே , கேஷியர் , பெண்மணி எடுத்து வந்த பொருட்களை எல்லாம் , திரும்ப எடுத்துக் கொள்கிறார் . ஏன், திருப்பி எடுத்துகிரீங்கனு பெண்மணி கேட்க , உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை
block பண்ணிட்டார் என்கிறார் .
படிப்பினை : மனைவிமார்களே ,கணவனுடைய போழுதுபோக்கை மதியுங்கள் :
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி சிரித்துக்கொண்டே , பர்சை திறந்து கணவனின் க்ரெடிட் கார்டை கொடுக்கிறார் .
கணவன் தனது கார்டை block பண்ணவில்லை :
படிப்பினை : கணவன்மார்களே ,மனைவியை குறைத்து மதிப்பிடாதீர்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி கார்டை swipe செய்தவுடன் , " உங்கள் மொபைலுக்கு அனுப்பியுள்ள OTP யை பதிவு செய்யவும் " என செய்தி மிஷினில் வருகிறது .
படிப்பினை : மனிதன் தோல்வியை சந்திக்கும் போது , மெஷின் அவன் உதவிக்கு வருகிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி வெறுப்புடன் , வீடு திரும்ப நினைக்கையில் , அவள் மொபைல் போனுக்கு sms சங்கேதம் வருகிறது .
வேண்டாவெறுப்புடன் , திறந்தால் உந்தன் OTP என்று கணவனின் sms .
மனைவி சந்தோஷமாக ஷாப்பிங்கை முடிக்கிறார் . வீடு திரும்புகிறார்.
படிப்பினை : கணவன்மார்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள். மனைவிக்காக தன்னையே தியாகம் செய்யும் குணமுள்ளவன்
நன்றி முகநூல்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
அதே தான்.... விதி யாரை விட்டது..?T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம் என்பது இதுதானோ ?
ரமணியன்
Last edited by விமந்தனி on Tue Dec 30, 2014 11:20 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பெண்மணி கணவனின் கண்மணி
ஹா...........ஹா............ஹா..............அருமையான பதிவு ஐயா
.ரசித்து சிரித்தேன்.எப்பவும் போல 'இவருக்கும்' படித்து காண்பித்தேன்.........................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
mbalasaravanan wrote:அருமை , விட்டு கொடுப்பதில் ஆண்கள் தான் முதல்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்?
இல்லை இனியவன்.....'குடும்ப மானம்'
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....
3 வது மனிதர் முன் ...............
2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............
1 வ்வோருவரின் கடமை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Last edited by krishnaamma on Tue Dec 30, 2014 11:22 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
யினியவன் wrote:mbalasaravanan wrote:
பல சமயங்களில் ஆண்கள் அதை தானே விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது![]()
கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க ஐன்ஸ்டீன் ஆயிட்டீங்க
நல்லது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
மேற்கோள் செய்த பதிவு: 1112559விமந்தனி wrote:அதே தான்.... விதி யாரை விட்டது..?T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம் என்பது இதுதானோ ?
ரமணியன்
அதுதானே? .......
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
krishnaamma wrote:யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்?
இல்லை இனியவன்.....'குடும்ப மானம்'.............குடும்பம் என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....
4 சுவத்துக்குள் என்ன வேன்னாலும் ஆகட்டும்.....
3 வது மனிதர் முன் ...............
2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............
1 வ்வோருவரின் கடமை![]()
![]()
![]()
![]()
அருமை கிருஷ்ணாம்மா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பெண்மணி கணவனின் கண்மணி
மேற்கோள் செய்த பதிவு: 1112580விமந்தனி wrote:krishnaamma wrote:யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்?
இல்லை இனியவன்.....'குடும்ப மானம்'.............குடும்பம் என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....
4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....
3 வது மனிதர் முன் ...............
2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............
1 வ்வோருவரின் கடமை![]()
![]()
![]()
![]()
அருமை கிருஷ்ணாம்மா.
நன்றி விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
மேற்கோள் செய்த பதிவு: 1112577krishnaamma wrote:யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்?
இல்லை இனியவன்.....'குடும்ப மானம்'.............குடும்பம் என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....
4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....
3 வது மனிதர் முன் ...............
2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............
1 வ்வோருவரின் கடமை![]()
![]()
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
மேற்கோள் செய்த பதிவு: 1112575krishnaamma wrote:mbalasaravanan wrote:அருமை , விட்டு கொடுப்பதில் ஆண்கள் தான் முதல்
![]()
![]()
விட்டுக்கொடுப்பதால் யாரும் குறைந்து போக மாடா என்று எங்க அம்மா எப்பவும் சொல்வா......அந்த கணவன் அப்படி செய்து இருக்கவில்லை என்றால் ...........'மானம்' போகும் அந்த பெண்ணுக்கு...............அத்துடன் அந்த கடை இல் போவது 'அந்த கணவனின்' மானமும் தானே?
![]()
ஆம் கரெக்ட்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|