Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
+3
mbalasaravanan
SajeevJino
அகிலன்
7 posters
Page 1 of 1
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
![ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Omoz4GueQ5awHgJr1Yad+jesus](https://www.filepicker.io/api/file/omoz4GueQ5awHgJr1Yad+jesus.jpg)
வரலாற்று ஆராய்ச்சியாளர் மைக்கேல் பால்கவிச் நாசரேத்தில் ஏசு வாழ்ந்ததாக கூறப்படுவது ஒரு புராண கதை என்றும், இயேசு என்று ஒருவர் வாழ்ந்ததிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இயேசு கிருஸ்து இவ்வுலகில் வாழ்ந்ததற்கான சான்று எதுவும் கிடையாது என்று, எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஏசு கிருஸ்து, கி.மு. 7 முதல் கி. பி. 33ம் ஆண்டுகளில் ரோமானிய பேரரசில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் இந்த காலகட்டத்தை சேர்ந்த 126 பழமையான நூல்களை வைத்து இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒரு இடத்தில் கூட ஏசு குறித்து குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இயேசு கிருஸ்து வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் மைக்கேல் பால்கவிச். ஏசு வாழ்ந்ததாக கருதப்படும் பகுதியில், முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டுள்ள 126 நூல்களில் ஏசு அல்லது இறை தூதர் என்பவர் குறிப்பிடப்படவில்லை என்று இவர் கூறியுள்ளார்.
இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஜொஸெஃபஸ் ஃப்லாவியஸ் என்ற ரோம வரலாற்று ஆசிரியர் ஒருவரின் புத்தகத்தில் மட்டும் ஏசு குறித்து எழுதப்பட்டுள்ளதாகவும், அதிலும் ஏசு குறித்து எழுதப்பட்டவை அவரது சொந்த கருத்துக்கள் இல்லை என்பதையும், அவை பிற்காலத்தில் வேருசிலரால் தொகுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஏசு போன்ற உலக புகழ் கொண்ட மனிதர் அந்த காலகட்டத்தில் ஒரு நூலில் கூட குறிப்பிடப் படாதது தனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகையால் ஏசு ஒரு கற்பணை புராணக் கதாபாத்திரம் என்று கூறுகிறார் பால்கவிச். இவரது இந்த கருத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திஉலகம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
.
இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .
அவர் புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .
அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது
இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .
அவர் புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .
அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
கற்பனை கதா பாத்திரத்திற்காக சுதந்திர தேவி சிலை அமைத்தார்கள் இப்போது ஒரு கற்பனை கடவுளா எனக்கும் எதுமே புரியல
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
இது என்ன புது சர்ச்சை ?
மைகேல் பால்கவிச் கேள்வி படாத பெயராக உள்ளதே !
ரமணியன்
மைகேல் பால்கவிச் கேள்வி படாத பெயராக உள்ளதே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
மேற்கோள் செய்த பதிவு: 1112314யினியவன் wrote:எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
எந்தன் எண்ணமும் அதுவே .
எந்த மதமும் பிற மதங்களை அழிக்கும்படி எந்த இடத்திலும் சொல்லவில்லை .
மதகுருக்கள் மாத்திரம் , தங்கள் சுயநலத்திற்காக , மத மாற்றம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைதான் இன்றும் சிலர் பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Dec 29, 2014 9:59 pm; edited 1 time in total (Reason for editing : correction)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
மேற்கோள் செய்த பதிவு: 1112316T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1112314யினியவன் wrote:எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
எந்தன் எண்ணமும் அதுவே .
எந்த மதமும் பிற மதங்களை அழிக்கும்படி எந்த இடத்திலும் சொல்லவில்லை .
மதகுருக்கள் மாத்திரம் , தங்கள் சுயநலத்திற்காக , மத மாற்றம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைதான் இன்றும் சிலர் பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்
சரியாக சொன்னீர்கள் ஐயா, ஆனாலும் ஹாஸ்பிடலும் கல்விக்கூடங்களும் அமைத்து அவர்கள் செய்யும் சேவை ............சூப்பர் !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
மேற்கோள் செய்த பதிவு: 1112066SajeevJino wrote:.
இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .
அவர் புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .
அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது
அதுதான் உண்மை
யேசு வாழ்ந்த காலத்தில் அவரை மதிக்கவில்லை
அதனால்தான் அவரைப்பற்றி அந்தக்காலத்தில் குறிப்புகள் எழுதிவைக்கவில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
அவரின் கணிப்பு அப்படி....எல்லாம் ஏசுவே .........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
» சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
» வாழ்க்கை வாழவே!
» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
» சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
» வாழ்க்கை வாழவே!
» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|