Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மெளன ‘சிங்’ போல மெளன ‘மோடி’ ஆகிவிட்டார்!”
Page 1 of 1
"மெளன ‘சிங்’ போல மெளன ‘மோடி’ ஆகிவிட்டார்!”
மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு மதவாதப் போக்குடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி தொல்.திருமாவளவன் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி சென்னை துறைமுகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்த தி.மு.கவில் இருந்து யாரும் வரவில்லை!
மேடையிலிருந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் ஒன்றாக கைகோர்த்து போஸ் கொடுத்தனர். அதன் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச ஆரம்பித்தார். ''இங்கு மேலே உயர்த்தப்பட்ட கைகள் ஒருபோதும் கீழே தாழாது. கொள்கை, லட்சியத்துக்காக எந்தவொரு கருவிகளையும் ஏந்தத் தயாராக இருக்கும். கட்சியை வளர்ப்பதற்காகப் பிரபலங்களைத் தேடிப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைப் பார்க்கிறேன். மறைமுக திட்டத்தை வெளிப்படையாக செய்ய ஆரம்பித்துள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மதமாற்றம் மூலம் கலவர பூமியாக்கி வருகின்றனர். மோடி வித்தை நீண்ட காலத்துக்குப் பலிக்காது என்பதை உணர வேண்டும். மோடியின் கழுத்தைச் சுற்றிய பாம்புதான் ஆர்.எஸ்.எஸ். அதைக் காட்டித்தான் மகுடி வாசித்தார். தற்போது அதுவே அவருடைய கழுத்தை நெரிக்கிறது. சாதியற்ற, மதச்சார்ப்பற்ற ஓர் அணியை உருவாக்க உள்ளோம். நம்மை இணைத்த பாசிசவாதிகளுக்கு நன்றி சொல்வோம். பாசிச கழுத்தைப் பிடித்து நெருக்குவோம்'' என்று ஆவேசமாக முடித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, ''இது சாதாரண ஆபத்து அல்ல. தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவற்றை அழித்து ஒழிக்க முயற்சிக்கிறது. ஆட்சிக்கு ஆணிவேரே உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். அதை உணர வேண்டியது மிக அவசியம். 'மதம் சார்ந்து போய்விட்டால், நாடு நன்றாக இருக்காது’ என்றவர் அண்ணல் அம்பேத்கர். ஆட்சியைக் கொடுத்தவர்களிடம் அதனை மீண்டும் எடுப்பது மிகக் கடினம். தேர்தல் காலத்தில் மக்கள் முன்னிலையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதைப்பற்றி எதுவும் கவலையில்லாமல் தெருக்கூட்டிக் கொண்டிருக்கிறார் மோடி'' என்று பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன், ''ஆர்.எஸ்.எஸ் இந்தியர்களுக்கு மட்டும் எதிரியல்ல. இந்துக்களுக்கும் எதிரி. ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லாத இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். காரணம், அங்கு சாதியமும் ஆணாதிக்கமும்தான் நிறைந்திருக்கிறது'' என்று பேசினார்.
எழுத்தாளர் அ.மார்க்ஸ், ''இந்த ஆட்சி மாற்றம் நிரந்தரமானது அல்ல. அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கின்றனர். ஜனநாயக, சோஷலிச நெறிகளைக் கூறுபோட்டு ஒழிக்க வேண்டும் என்று கிளம்பி இருக்கின்றனர்'' என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் திருமாவளவன், ''இந்தப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசின் இந்துத்துவ பாசிச வெறியை எதிர்க்க நாங்கள் இருக்கிறோம் என்பதை பதிவு செய்கிறோம். தேசத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்று நடக்கும் என்று கணித்துத் தேர்தலுக்கு முன்பே கூறினோம். எங்கள் குரல் எடுபடவில்லை. அவர்களோடு கைகோர்த்தவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். மோடி பிரதமராவதற்கு முன், இந்தியாவில் இதுபோன்ற சூழல் இருந்ததா? இல்லையே... விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் விஷ விதைகளைப் பரப்பி வருகிறார். மன்மோகன் சிங்கை, 'மெளன சிங்’ என்றோம். இப்போது அது மோடிக்கும் பொருந்தும். 'மெளன மோடி’யாக இருக்கிறார். இந்தியாவில் 100 சதவிகிதம் இந்துக்களே இருக்க வேண்டும் என்று மதவாத அமைப்புகள் கொக்கரிக்கின்றன. அவர்களுக்கு யார் அந்த தைரியத்தைக் கொடுத்தது? மாநில கட்சித் தலைவர்களுக்கு இந்துத்துவாவை எதிர்க்கும் திறன் இல்லை. தமிழகத்தில் இந்துத்துவ மதவெறியை பரப்ப பல திட்டங்களை இந்தக் கும்பல் கையாள இருப்பதாகவும், எதிர் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில் முதல்வர் வேட்பாளர் தயாராகிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து இருப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை அவர்கள் துவக்கி வைக்கலாம்'' என்று அதிரப் பேசினார்.
பி.ஜே.பியை கண்டிப்பதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தன் தலைமையிலான புதிய கூட்டணி விதையை விதைத்திருக்கிறார் திருமாவளவன்!
ஜினியர்விகடன்
மேடையிலிருந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் ஒன்றாக கைகோர்த்து போஸ் கொடுத்தனர். அதன் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச ஆரம்பித்தார். ''இங்கு மேலே உயர்த்தப்பட்ட கைகள் ஒருபோதும் கீழே தாழாது. கொள்கை, லட்சியத்துக்காக எந்தவொரு கருவிகளையும் ஏந்தத் தயாராக இருக்கும். கட்சியை வளர்ப்பதற்காகப் பிரபலங்களைத் தேடிப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைப் பார்க்கிறேன். மறைமுக திட்டத்தை வெளிப்படையாக செய்ய ஆரம்பித்துள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மதமாற்றம் மூலம் கலவர பூமியாக்கி வருகின்றனர். மோடி வித்தை நீண்ட காலத்துக்குப் பலிக்காது என்பதை உணர வேண்டும். மோடியின் கழுத்தைச் சுற்றிய பாம்புதான் ஆர்.எஸ்.எஸ். அதைக் காட்டித்தான் மகுடி வாசித்தார். தற்போது அதுவே அவருடைய கழுத்தை நெரிக்கிறது. சாதியற்ற, மதச்சார்ப்பற்ற ஓர் அணியை உருவாக்க உள்ளோம். நம்மை இணைத்த பாசிசவாதிகளுக்கு நன்றி சொல்வோம். பாசிச கழுத்தைப் பிடித்து நெருக்குவோம்'' என்று ஆவேசமாக முடித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, ''இது சாதாரண ஆபத்து அல்ல. தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவற்றை அழித்து ஒழிக்க முயற்சிக்கிறது. ஆட்சிக்கு ஆணிவேரே உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். அதை உணர வேண்டியது மிக அவசியம். 'மதம் சார்ந்து போய்விட்டால், நாடு நன்றாக இருக்காது’ என்றவர் அண்ணல் அம்பேத்கர். ஆட்சியைக் கொடுத்தவர்களிடம் அதனை மீண்டும் எடுப்பது மிகக் கடினம். தேர்தல் காலத்தில் மக்கள் முன்னிலையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதைப்பற்றி எதுவும் கவலையில்லாமல் தெருக்கூட்டிக் கொண்டிருக்கிறார் மோடி'' என்று பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன், ''ஆர்.எஸ்.எஸ் இந்தியர்களுக்கு மட்டும் எதிரியல்ல. இந்துக்களுக்கும் எதிரி. ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லாத இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். காரணம், அங்கு சாதியமும் ஆணாதிக்கமும்தான் நிறைந்திருக்கிறது'' என்று பேசினார்.
எழுத்தாளர் அ.மார்க்ஸ், ''இந்த ஆட்சி மாற்றம் நிரந்தரமானது அல்ல. அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கின்றனர். ஜனநாயக, சோஷலிச நெறிகளைக் கூறுபோட்டு ஒழிக்க வேண்டும் என்று கிளம்பி இருக்கின்றனர்'' என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் திருமாவளவன், ''இந்தப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசின் இந்துத்துவ பாசிச வெறியை எதிர்க்க நாங்கள் இருக்கிறோம் என்பதை பதிவு செய்கிறோம். தேசத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்று நடக்கும் என்று கணித்துத் தேர்தலுக்கு முன்பே கூறினோம். எங்கள் குரல் எடுபடவில்லை. அவர்களோடு கைகோர்த்தவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். மோடி பிரதமராவதற்கு முன், இந்தியாவில் இதுபோன்ற சூழல் இருந்ததா? இல்லையே... விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் விஷ விதைகளைப் பரப்பி வருகிறார். மன்மோகன் சிங்கை, 'மெளன சிங்’ என்றோம். இப்போது அது மோடிக்கும் பொருந்தும். 'மெளன மோடி’யாக இருக்கிறார். இந்தியாவில் 100 சதவிகிதம் இந்துக்களே இருக்க வேண்டும் என்று மதவாத அமைப்புகள் கொக்கரிக்கின்றன. அவர்களுக்கு யார் அந்த தைரியத்தைக் கொடுத்தது? மாநில கட்சித் தலைவர்களுக்கு இந்துத்துவாவை எதிர்க்கும் திறன் இல்லை. தமிழகத்தில் இந்துத்துவ மதவெறியை பரப்ப பல திட்டங்களை இந்தக் கும்பல் கையாள இருப்பதாகவும், எதிர் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில் முதல்வர் வேட்பாளர் தயாராகிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து இருப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை அவர்கள் துவக்கி வைக்கலாம்'' என்று அதிரப் பேசினார்.
பி.ஜே.பியை கண்டிப்பதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தன் தலைமையிலான புதிய கூட்டணி விதையை விதைத்திருக்கிறார் திருமாவளவன்!
ஜினியர்விகடன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Similar topics
» நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல்: வி.கே.சிங் தகவல்
» யுவ்ராஜ் சிங் திருமணத்துக்கு மோடி வருவார்; தந்தை வரமாட்டார்!
» சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி
» குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
» யுவ்ராஜ் சிங் திருமணத்துக்கு மோடி வருவார்; தந்தை வரமாட்டார்!
» சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி
» குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|