ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் துவங்கியது !

Go down

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் துவங்கியது ! Empty போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் துவங்கியது !

Post by krishnaamma Sun Dec 28, 2014 11:25 am

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் துவங்கியது ! FB8iVAYPTAmwJQAVUlK5+Tamil_News_large_1148458

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் துவங்கியது.ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உடப்ட 22 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராடத்தை துவக்கியுள்ளனர். போரட்டம் 29-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் அைனைத்து பணி மனைகள் முன்பு பஸ்களை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தி்ல ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்ட டிசம்பர் 29ம் தேதிக்கு பதிலாக இன்றே (டிசம்பர் 28) போராட்டம் துவங்கப்பட்டுள்ளதாக தொ.மு.ச., தெரிவித்துள்ளது.

தொ.மு.ச., குற்றச்சாட்டு : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும், அதற்கான பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பலருக்கு 2012ம் ஆண்டில் இருந்து ஓய்வூதியமும், ஓய்வு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. மேலும் போக்குவரத்து துறை ஊழியர்களின் நலனில் தமிழக அரசு அக்கறை கொள்ளவில்லை என தொ.மு.ச., குற்றம்சாட்டி உள்ளது. மேலும், 12வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், 20 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன.

பேச்சுவார்த்தை தோல்வி : தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தொ.மு.ச., கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, சென்னையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டப்படாததால், ஏற்கனவே அறிவித்துள்ள டிசம்பர் 29ம் தேதிக்கு முன்னதாகவே வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து கழக ஊழியர்கள் துவக்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் நீங்கலாக, தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யுசி, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1.40 லட்சம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்கள் போராட்டம் : ஸ்டிரைக் நடைபெறும் என தொ.மு.ச., திட்டவட்டமாக அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட மற்றும் கிளை போக்குவரத்து கழக பணிமனைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டிரைக்கை மீறி பஸ்கள் இயக்கப்பட்டதை கண்டித்து மணப்பாறையில் இரண்டு அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள், போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் பயணிகள் உரிய நேரத்திற்கு போக வேண்டிய இடத்திற்கு போக முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

அரசு அறிவிப்பு : தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது
» துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம்
» தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum