புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
36 Posts - 47%
heezulia
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
4 Posts - 5%
Raji@123
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
2 Posts - 3%
prajai
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
8 Posts - 2%
prajai
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
5 Posts - 1%
Guna.D
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_m10தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Dec 26, 2014 8:03 am

பேச்சு....
இதுதான் உயிர் மூச்சென
பலருக்கு புரிவதில்லை,
பேசிப் பயனில்லாத நிலையில்
பேசி என்ன செய்வது...??
ஆயிரங்காலம் கடந்தாலும்
அன்புப் பேச்சு அவசியம் ..!!

பின்னாளில் வாழ்க்கை
இறுகிப் போகாமலிருக்க
மொழிப் புணர்தல் அவசியம் ,
துரித வாழ்வின்
வெளிப்பக்கத்து இரைச்சல்
நாலு சுவற்றுக்குள்
அமானுஷ்ய மௌனத்தை
விதைத்துவிடக் கூடாது..!!

வீட்டுக்குள் அகப்பட்டு
முகத்தை சுருக்கி,
உம்மென இருந்து,
அகோரமாக மூழ்கும் போது,
சிலாகித்து குலாவிய
நேசமிகு பொழுதுகள் எல்லாம்
தொலைந்து கடக்கின்றன....!!

நவீன வாழ்க்கை வீச்சுகள்
பேச்சை வேகமாக தொலைத்து
பலவீனமாக்கி விட்டது,
காதலில்,பாசத்தில்,கோபத்தில்
காட்ட வேண்டிய
பேச்சுக்கள் எல்லாம்
அயற்சியில் காணாமல் போய்விட்டது...!!

அப்புறம் என்ன...??
என்ற அளவில்தான்
பல பேச்சுக்கள் முடிகின்றன,
முகம் கொடுத்துக்கூட
பேசமுடியாத அளவுக்கு
எந்த விதத்தில் என்ன
குறையோ தெரியவில்லை..!

கடுங்கோடை வெயிலில்
கதறிய நாட்கள் கூட
துன்ப இன்பம் பொறுக்கும்,
பேசாமல் தவறிப்போனால்
குளிர் காலங்கள் கூட
விரக்தியில் எரிந்து போகும்..!!
எப்போதாவது வரும்
ஓரிரு வார்த்தைகள்
தீக்குளிக்க துணிந்துவிடும்...!!

மானமில்லாத
அமைதி தீர்மானங்களை
ஒதுக்கி வையுங்கள்,
உள்ளத்தின் ஆழ்ந்த
சமிக்ஞைகளை
பேசித்தான் தீர்க்க முடியும்
தயவுசெய்து மனம்விட்டு பேசுங்கள்,
அது முடியாதபோது
உங்களுடனாவது பேசுங்கள்..,!!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 26, 2014 10:38 am

பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது .
உங்கள் பங்களிப்பு , உங்கள் பதிவை மட்டுமே சுற்றி வருகிறதே, Mano !
மற்றவர்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது ,நட்பை வளர்க்கும் அல்லவா ?
கைபேசி செய்யும் ,கட்டுப்பாடு , என்கின்ற தடையிலிருந்து வெளிவரவேண்டிய தருணம் இது .
புதிய ஆண்டில் இருந்தாவது , மற்றவர்கள் பதிவை பார்த்து , உங்கள் மேலான கருத்தை
தெரிவிப்பதை , பங்கேற்பதை , பலரும் விரும்புவர் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 26, 2014 11:42 am

T.N.Balasubramanian wrote:பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது .
உங்கள் பங்களிப்பு , உங்கள் பதிவை மட்டுமே சுற்றி வருகிறதே, Mano !
மற்றவர்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது ,நட்பை வளர்க்கும் அல்லவா ?
கைபேசி செய்யும் ,கட்டுப்பாடு , என்கின்ற தடையிலிருந்து வெளிவரவேண்டிய தருணம் இது .
புதிய ஆண்டில் இருந்தாவது , மற்றவர்கள் பதிவை பார்த்து , உங்கள் மேலான கருத்தை
தெரிவிப்பதை , பங்கேற்பதை , பலரும் விரும்புவர் .
ரமணியன்
[url=http://www.eegarai.net/t117260-mano-red#1111447]மேற்கோள் செய்த பதிவு: 1111447[/உரல்
-
மனம் விட்டுப் பேசினால்....உறவு தழைக்கும்...
-
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red FXuO15T0KQWMcYGoxdgq+parent_child_2254034f

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Dec 26, 2014 11:55 am

நல்ல பதிவு....

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Dec 26, 2014 12:45 pm

ரமணியன் அய்யா எனக்கு புரிகிறது ஆனால் என்னால் இயலவில்லை ...போதிய நேரமும் கணினி வசதியும் இல்லை ....என்னால் பதிவிடாமல் இருக்கவும் முடியவில்லை ...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சொல்லாமலும் இருக்க முடிவதில்லை ...கூடிய வரை முயற்சிக்கிறேன்....எல்லோரும் மன்னியுங்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 26, 2014 12:49 pm

மிகவும் அருமை மனோ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 26, 2014 12:50 pm

Mano Red wrote:ரமணியன் அய்யா எனக்கு புரிகிறது ஆனால் என்னால் இயலவில்லை ...போதிய நேரமும் கணினி வசதியும் இல்லை ....என்னால் பதிவிடாமல் இருக்கவும் முடியவில்லை ...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சொல்லாமலும் இருக்க முடிவதில்லை ...கூடிய வரை முயற்சிக்கிறேன்....எல்லோரும் மன்னியுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1111473

இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 26, 2014 1:04 pm

ஜாஹீதாபானு wrote:இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.புன்னகை
எங்க இப்ப சொல்லுங்க பாப்போம் புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 26, 2014 1:07 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.புன்னகை
எங்க இப்ப சொல்லுங்க பாப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1111477

அதான் அவர் சொல்லிட்டாரே....

நான் ஏற்கனவே அவரிடன் ரமணீயன் ஐயா சொன்னது போல சொல்லி இருக்கிறேன். அவரும் என்னால் மொபைலில் அதிக நேரம் இருக்க முடியல. கவிதைக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் கூட சொல்லாமலிருப்பது நல்லா இருக்கதுனு தான் சிரமப்பட்டு சொல்கிறேன் என சொன்னார் அண்ணா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 26, 2014 1:15 pm

ஜாஹீதாபானு wrote:
அதான் அவர் சொல்லிட்டாரே....

நான் ஏற்கனவே அவரிடன் ரமணீயன் ஐயா சொன்னது போல சொல்லி இருக்கிறேன். அவரும் என்னால் மொபைலில் அதிக நேரம் இருக்க முடியல. கவிதைக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் கூட சொல்லாமலிருப்பது நல்லா இருக்கதுனு தான் சிரமப்பட்டு சொல்கிறேன் என சொன்னார் அண்ணா.

பஸ் ஸ்டாப்ல நிக்கிற எல்லாரையும் பாக்க சொல்லுதுல்ல வயசு அவருக்கு - என்ன அவசரமா போனாலும் அத விடறாரா? கேளுங்க நல்லா புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக