ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2050-ல் விவசாயம்...!!-Mano Red

3 posters

Go down

2050-ல் விவசாயம்...!!-Mano Red Empty 2050-ல் விவசாயம்...!!-Mano Red

Post by Mano Red Sun Dec 28, 2014 8:53 am

அன்று வருடம் 2050..
நவீன பூமியை
இடமும் வலமுமாக
ஒரு கேள்வி சுற்றி வந்தது,
'விவசாயம் எப்படி இருக்கும்'என.

துரதிஷ்டவசமாக
விவசாயம் தெரிந்த அவனும்
உயிரோடிருந்ததால்
அன்று கண்டிருந்த காட்சிகளோடு,
வெகுகாலத்திற்குப் பிறகு
பசுமை நினைவுகளுக்குள்ளும்,
பச்சைப் புல்களுக்குள்ளும்
பாதம் புதைப்பதாய்
மீள்கனவுக்குள் சென்று விட்டான்..!!

அவன் விழித்தது தான் தாமதம்
அந்தரத்தில் தொங்கிய
இயந்திரத்தில் உணவு பிறந்தது,
அறிவியலுக்கு கொஞ்சமும்
அறிவில்லை,
தன் அகல வாய்க்குள்
இயற்கையை விழுங்கி விட்டு
இப்போது அழுவதை நினைத்து
அவன் சிரித்தான்...!!

இயந்திர உலகில்
விவசாயம் பற்றிய
செய்முறை விளக்கம் இருந்தது,
ஆனால்
செய்வதற்கு தான் ஆளில்லை,
ஒருவரை ஒருவர்
முகம் பார்த்து விழித்த போது
விவசாயம் தெரிந்த அவனை பார்த்து
அனைத்து கைகளும் நீண்டது..!!

அவன் மட்டுமென்ன அந்த இறைவனா..?
விவசாயத்திற்கு நிலம் வேண்டுமே
எந்த கட்டிடம் இடிப்பான்,
நீர் தேவைப்படுமே
எந்த அறிவியலை கேட்பான்,
உழவு தெரிந்த உழவனை
எந்த கிரகத்திலிருந்து அழைப்பான்..?

அவன் புலம்பினான்....
இந்த கெரகம் பிடித்த மனிதர்களுக்கு
ஒரு மண்ணும் தெரியாத போது
எந்த மண்ணை அள்ளி
தலையில் போட்டுக் கொள்வது..?
பறக்க பழகாத
அந்த மனித குருவிகளிடம்
எந்த இரையை தேட பயிற்சி தருவது..?

மிச்சமிருந்த அவனும் அழுகிறான்,
விவசாயம் ஒன்றும்
விஞ்ஞானம் போல
விளையாட்டு இல்லை
சோதனை ஓட்டம் விடுவதற்கு,.!
முப்போக வரலாறு பற்றி
என்ன சொல்வது
இந்த நவீனத்தை நம்பிய
விஞ்ஞான அடிமைகளிடம்.....!

2050-ல் விவசாயம்...!!-Mano Red DqILiqUmQyKeRAaAMGPw+ad20120820718237-1-a_farmer_plough
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

2050-ல் விவசாயம்...!!-Mano Red Empty Re: 2050-ல் விவசாயம்...!!-Mano Red

Post by T.N.Balasubramanian Sun Dec 28, 2014 8:57 am

ஐம்பதற்கு முன்னாலேயே இந்த
அவலம் ஏற்படுமோ என்ற
ஐயமே ஏற்படுகிறது 2050-ல் விவசாயம்...!!-Mano Red 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2050-ல் விவசாயம்...!!-Mano Red Empty Re: 2050-ல் விவசாயம்...!!-Mano Red

Post by Mano Red Sun Dec 28, 2014 9:01 am

ஆமாம் சார்...2050 வரை இதற்காக காத்திருக்க தேவையில்லை ..இன்னும் கொஞ்சம் நாளில் வந்துவிடும் நிலைமை ..சேர்ந்து அழுவோம் அழுகை
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

2050-ல் விவசாயம்...!!-Mano Red Empty Re: 2050-ல் விவசாயம்...!!-Mano Red

Post by jenisiva Sun Dec 28, 2014 11:06 am

2050-ல் விவசாயம்...!!-Mano Red 3838410834 2050-ல் விவசாயம்...!!-Mano Red 103459460
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

2050-ல் விவசாயம்...!!-Mano Red Empty Re: 2050-ல் விவசாயம்...!!-Mano Red

Post by Mano Red Sun Dec 28, 2014 12:54 pm

2050-ல் விவசாயம்...!!-Mano Red 1571444738
நன்றி jenisiva ,,,...
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

2050-ல் விவசாயம்...!!-Mano Red Empty Re: 2050-ல் விவசாயம்...!!-Mano Red

Post by Mano Red Sun Dec 28, 2014 12:54 pm

2050-ல் விவசாயம்...!!-Mano Red 1571444738
நன்றி jenisiva ,,,...
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

2050-ல் விவசாயம்...!!-Mano Red Empty Re: 2050-ல் விவசாயம்...!!-Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum