Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செலவின்றி அழகாகலாம்.
Page 1 of 1
செலவின்றி அழகாகலாம்.
உங்கள் வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே நீங்கள் பேரழகியாக முடியும். இதோ சில சூப்பர் டிப்ஸ்....
* மாவிலைகளை நசுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதை பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் அவை மறையும்.
* ஒரு டீஸ்பூன் அரிசியை அரைத்துத் தயிருடன் கலந்து கொள்ளவும்.அதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி, முகம் தொய்வடைவதை யும் தவிர்க்கும்.
* கேரட்டை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் முகம் நல்ல நிறம் பெறும்.
* மாம்பழத் தோல்களை தூக்கி எறிந்து விடாமல், அவற்றை அப்படியே முகம் மற்றும் கைகளில் தேய்த்து ஊறிக் கழுவவும். சருமம் புத்துணர்வு பெறும்.
* தூள் உப்பை தலையில் மண்டை யோட்டில் படும்படி நன்றாக அழுந்தித் தேய்க்கவும். இது தலையில் உள்ள இறந்த செல்களையும், பொடுகையும் நீக்கும்.
* கொஞ்சம் ஆலிவ் ஆயில், உப்பு, சோள மாவு மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளவும். அதைக் கை களில் தடவி சிறிது நேரம் கழித்து, பன்னீர் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ, கைகள் பட்டுபோல மாறும்.
* வினிகரையும், தேனையும் சம அளவு கலந்து பற்களின் மீது அழுந்தத் தேய்த்துக் கழுவவும். பற்கள் பளீரென மின்னும்.
* மிளகைப் பொடி செய்து பருக்களின் மேல் தடவி வர அவை உடன் குணமாகும்.
* புதிதாகக் கிளம்பியுள்ள பருவின் மீது ஐஸ் கட்டியை வைத்து சுமார் நாற்பது நொடிகள் தேய்க்கவும். பிறகு அதன்மேல் கொஞ்சம் கிராம்புத் தைலம் தடவி அப்ப டியே விட்டு விடவும். பரு வந்த இடம் தெரி யாமல் மறைந்து விடும்.
* காய்ச்சாத பாலுடன் ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாற்றைக் கலந்து கொள்ளவும். அதை உடம்பில் கருப்பாக உள்ள இடங்களில் தேய்த்து வர அந்த இடங்கள் சுத்தமாகும்.
* சிறிதளவு சந்தனத்தையும், கற்பூரத்தையும் தண்ணீரில் குழைத்துக் கொண்டு அதை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக பருக்களின் மேல் தடவினால் குணமாகும்.
* சீரகத் தண்ணீரில் முக்கியெடுத்த பஞ்சினால் கண்களை ஒற்றி எடுக்க, களைப்படைந்து, சிவந்து, வீங்கிய கண்கள் சரியாகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றில் கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். அதைத் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, கூந்தலை அலச, பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுபோல மென்மையாகும்.
* வெங்காயத் தோலைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு ஆற விடவும். பிறகு அதை எடுத்துத் தலை முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறி அலசினால் தலை முடி ஒருவித சிவப்பு நிறத்தில் பளபளக்கும்.
* பச்சைப் பயறை அரைத்து, தயிருடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டுக் கூந்தலை அலசவும். விடாப்பிடியான பொடுகும் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
* கோதுமைத் தவிட்டுடன் கொஞ்சம் பாலும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்து முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் கருப்பாக உள்ள இடங்களைத் தேய்த்துக் கழுவினால் அந்த இடங்கள் வெளுக்கும்.
* கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு, சில துளிகள் ஆல்கஹாலையும் விட்டு கால்களை சிறிது நேரம் அதில் வைத்திருந்தால் கால்கள் மிருதுவாக மாறுவதோடு மட்டுமின்றி, தொற்றுக் கிருமிகள் தாக்காமலும் இருக்கும்.
Guest- Guest
Similar topics
» இரண்டே நாளில் இப்படி அழகாகலாம்!
» செலவின்றி சாலையோர திருமணம் : கேரள கண்டக்டர் நடத்திய புதுமை
» பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ:
» ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
» விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க
» செலவின்றி சாலையோர திருமணம் : கேரள கண்டக்டர் நடத்திய புதுமை
» பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ:
» ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
» விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|