Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செலவின்றி அழகாகலாம்.
Page 1 of 1
செலவின்றி அழகாகலாம்.
உங்கள் வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே நீங்கள் பேரழகியாக முடியும். இதோ சில சூப்பர் டிப்ஸ்....
* மாவிலைகளை நசுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதை பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் அவை மறையும்.
* ஒரு டீஸ்பூன் அரிசியை அரைத்துத் தயிருடன் கலந்து கொள்ளவும்.அதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி, முகம் தொய்வடைவதை யும் தவிர்க்கும்.
* கேரட்டை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் முகம் நல்ல நிறம் பெறும்.
* மாம்பழத் தோல்களை தூக்கி எறிந்து விடாமல், அவற்றை அப்படியே முகம் மற்றும் கைகளில் தேய்த்து ஊறிக் கழுவவும். சருமம் புத்துணர்வு பெறும்.
* தூள் உப்பை தலையில் மண்டை யோட்டில் படும்படி நன்றாக அழுந்தித் தேய்க்கவும். இது தலையில் உள்ள இறந்த செல்களையும், பொடுகையும் நீக்கும்.
* கொஞ்சம் ஆலிவ் ஆயில், உப்பு, சோள மாவு மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளவும். அதைக் கை களில் தடவி சிறிது நேரம் கழித்து, பன்னீர் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ, கைகள் பட்டுபோல மாறும்.
* வினிகரையும், தேனையும் சம அளவு கலந்து பற்களின் மீது அழுந்தத் தேய்த்துக் கழுவவும். பற்கள் பளீரென மின்னும்.
* மிளகைப் பொடி செய்து பருக்களின் மேல் தடவி வர அவை உடன் குணமாகும்.
* புதிதாகக் கிளம்பியுள்ள பருவின் மீது ஐஸ் கட்டியை வைத்து சுமார் நாற்பது நொடிகள் தேய்க்கவும். பிறகு அதன்மேல் கொஞ்சம் கிராம்புத் தைலம் தடவி அப்ப டியே விட்டு விடவும். பரு வந்த இடம் தெரி யாமல் மறைந்து விடும்.
* காய்ச்சாத பாலுடன் ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாற்றைக் கலந்து கொள்ளவும். அதை உடம்பில் கருப்பாக உள்ள இடங்களில் தேய்த்து வர அந்த இடங்கள் சுத்தமாகும்.
* சிறிதளவு சந்தனத்தையும், கற்பூரத்தையும் தண்ணீரில் குழைத்துக் கொண்டு அதை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக பருக்களின் மேல் தடவினால் குணமாகும்.
* சீரகத் தண்ணீரில் முக்கியெடுத்த பஞ்சினால் கண்களை ஒற்றி எடுக்க, களைப்படைந்து, சிவந்து, வீங்கிய கண்கள் சரியாகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றில் கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். அதைத் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, கூந்தலை அலச, பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுபோல மென்மையாகும்.
* வெங்காயத் தோலைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு ஆற விடவும். பிறகு அதை எடுத்துத் தலை முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறி அலசினால் தலை முடி ஒருவித சிவப்பு நிறத்தில் பளபளக்கும்.
* பச்சைப் பயறை அரைத்து, தயிருடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டுக் கூந்தலை அலசவும். விடாப்பிடியான பொடுகும் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
* கோதுமைத் தவிட்டுடன் கொஞ்சம் பாலும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்து முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் கருப்பாக உள்ள இடங்களைத் தேய்த்துக் கழுவினால் அந்த இடங்கள் வெளுக்கும்.
* கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு, சில துளிகள் ஆல்கஹாலையும் விட்டு கால்களை சிறிது நேரம் அதில் வைத்திருந்தால் கால்கள் மிருதுவாக மாறுவதோடு மட்டுமின்றி, தொற்றுக் கிருமிகள் தாக்காமலும் இருக்கும்.
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரண்டே நாளில் இப்படி அழகாகலாம்!
» செலவின்றி சாலையோர திருமணம் : கேரள கண்டக்டர் நடத்திய புதுமை
» பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ:
» ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
» விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க
» செலவின்றி சாலையோர திருமணம் : கேரள கண்டக்டர் நடத்திய புதுமை
» பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ:
» ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
» விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|