Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதையின் பாதை!
2 posters
Page 1 of 1
போதையின் பாதை!
கடந்த அக்டோபர் 13ம் தேதி அதிகாலை. சென்னை வேளச்சேரி தரமணி சாலையில் கட்டுப்பாடின்றி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு டாக்ஸி. குறுக்கே ஒரு மாடு வர, அதன்மீது மோதி, அருகில் இருந்த நடைபாதையில் ஏறி தறிகெட்டு ஓடியது. சில விநாடிகளில் அங்கே ஒரு குடும்பத்தையே பலிகொண்டு, ஒரு குழந்தையையும் அநாதையாக்கியது, மதுவின் கைப்பிடிக்குள் ஓடிக்கொண்டிருந்த அந்த டாக்ஸி.
அந்த டாக்ஸியை ஓட்டியவரும், அதில் இருந்தவர்களும் மதுவின் தாக்கத்தில் இருந்தனர். நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யாவின் மீதும், அவருடைய கணவரின்மீதும், ஒரு மூதாட்டியின்மீதும் கார் ஏறி இறங்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்தத் தம்பதியின் ஒரு வயதே ஆகும் குழந்தை அன்பு, சற்றுத் தள்ளிப் படுத்திருந்ததால் தப்பித்தான். இந்த மொத்தச் சம்பவம் நடந்து முடிவதற்கு மூன்று விநாடிகள்தான் ஆகியிருக்கும். ஆனால், மூன்று உயிர்களைப் பறித்து, ஒரு குழந்தையையும் அநாதையாக்கியது மது. காரில் இருந்தவர்களை காவல்துறை கைது செய்தது. இது விபத்து அல்ல; திட்டமிடப்படாத ஒரு கொலை. இப்போது அன்புக்கு யார் பதில் சொல்வது? மதுவின் பிடியில் கார் ஓட்டிவந்தவர்களா, டாஸ்மாக்கா, தமிழக அரசா, தமிழக மக்களா?
ஒவ்வொரு முறையும் இதுபோன்று ஒரு விபத்து நடந்தபிறகு, காவல்துறை குடிபோதையில் கார் ஓட்டுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக ஸ்டேட்மென்ட் விடுவதைப் பார்க்கலாம். இந்த விஷயத்தில் காவல்துறை மெத்தனமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால், இன்னும் கடுமையான அணுகுமுறையை நிச்சயம் பின்பற்ற முடியும். சென்னை நகரின் மூலை முடுக்குகளில் நள்ளிரவில் காவல்துறை, வாகன ஓட்டிகளைச் சோதனை செய்துகொண்டுதான் இருக்கிறது. டாஸ்மாக்கின் வாசலிலும், நட்சத்திர ஹோட்டல்களின் வாசலிலும் நின்றுகொண்டு சோதனை செய்யவேண்டிய டிராஃபிக் போலீஸார், அங்கே நின்றுகொண்டு போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இங்கு சோதனை செய்தால், எத்தனை பேரைப் பிடிக்க முடியும் என்பது தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் காவல்துறைக்குஉத்தரவிடவேண்டிய தமிழக அரசின் கையைக் கட்டிப்போட்டிருப்பது எது?
குடிபோதையில் வருபவர்களைப் பிடிக்க நிற்கும் காவலர்களின் நிலைமையும் மோசம்தான். உயர் அதிகாரியிடம்தான் ப்ரெத்தலைஸர் மெஷின் இருக்கும். மற்ற அதிகாரிகள் தங்கள் மேல் ஊதச் சொல்லித்தான் கண்டுபிடிக்கின்றனர். ஒரு விநாடி, அவர்களுடைய இடத்தில் நம்மை நிறுத்திப் பாருங்கள். எவ்வளவு சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு காவலருக்குமே ஒரு ப்ரெத்தலைஸர் மெஷின் கொடுக்கலாம் அல்லவா? (இந்த ப்ரெத்தலைஸர் மெஷினில் ஊதும் குழலை மாற்றாமலே ஊதச் சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம்). சில 'உயர் ரக’ குடிமகன்கள், காவலர்களை மதிப்பதுகூட இல்லை.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கடுமையான சட்டங்களாலும், அபராதங்களாலும் திருத்த முடியாது. மனநிலையில் மாற்றம் இருந்தால்தான், மது அருந்தக் கூடாது என்ற தனிநலனும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்ற பொதுநலனும் உருவாகும்.
மோட்டர்விகடன்
அந்த டாக்ஸியை ஓட்டியவரும், அதில் இருந்தவர்களும் மதுவின் தாக்கத்தில் இருந்தனர். நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யாவின் மீதும், அவருடைய கணவரின்மீதும், ஒரு மூதாட்டியின்மீதும் கார் ஏறி இறங்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்தத் தம்பதியின் ஒரு வயதே ஆகும் குழந்தை அன்பு, சற்றுத் தள்ளிப் படுத்திருந்ததால் தப்பித்தான். இந்த மொத்தச் சம்பவம் நடந்து முடிவதற்கு மூன்று விநாடிகள்தான் ஆகியிருக்கும். ஆனால், மூன்று உயிர்களைப் பறித்து, ஒரு குழந்தையையும் அநாதையாக்கியது மது. காரில் இருந்தவர்களை காவல்துறை கைது செய்தது. இது விபத்து அல்ல; திட்டமிடப்படாத ஒரு கொலை. இப்போது அன்புக்கு யார் பதில் சொல்வது? மதுவின் பிடியில் கார் ஓட்டிவந்தவர்களா, டாஸ்மாக்கா, தமிழக அரசா, தமிழக மக்களா?
ஒவ்வொரு முறையும் இதுபோன்று ஒரு விபத்து நடந்தபிறகு, காவல்துறை குடிபோதையில் கார் ஓட்டுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக ஸ்டேட்மென்ட் விடுவதைப் பார்க்கலாம். இந்த விஷயத்தில் காவல்துறை மெத்தனமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால், இன்னும் கடுமையான அணுகுமுறையை நிச்சயம் பின்பற்ற முடியும். சென்னை நகரின் மூலை முடுக்குகளில் நள்ளிரவில் காவல்துறை, வாகன ஓட்டிகளைச் சோதனை செய்துகொண்டுதான் இருக்கிறது. டாஸ்மாக்கின் வாசலிலும், நட்சத்திர ஹோட்டல்களின் வாசலிலும் நின்றுகொண்டு சோதனை செய்யவேண்டிய டிராஃபிக் போலீஸார், அங்கே நின்றுகொண்டு போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இங்கு சோதனை செய்தால், எத்தனை பேரைப் பிடிக்க முடியும் என்பது தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் காவல்துறைக்குஉத்தரவிடவேண்டிய தமிழக அரசின் கையைக் கட்டிப்போட்டிருப்பது எது?
குடிபோதையில் வருபவர்களைப் பிடிக்க நிற்கும் காவலர்களின் நிலைமையும் மோசம்தான். உயர் அதிகாரியிடம்தான் ப்ரெத்தலைஸர் மெஷின் இருக்கும். மற்ற அதிகாரிகள் தங்கள் மேல் ஊதச் சொல்லித்தான் கண்டுபிடிக்கின்றனர். ஒரு விநாடி, அவர்களுடைய இடத்தில் நம்மை நிறுத்திப் பாருங்கள். எவ்வளவு சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு காவலருக்குமே ஒரு ப்ரெத்தலைஸர் மெஷின் கொடுக்கலாம் அல்லவா? (இந்த ப்ரெத்தலைஸர் மெஷினில் ஊதும் குழலை மாற்றாமலே ஊதச் சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம்). சில 'உயர் ரக’ குடிமகன்கள், காவலர்களை மதிப்பதுகூட இல்லை.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கடுமையான சட்டங்களாலும், அபராதங்களாலும் திருத்த முடியாது. மனநிலையில் மாற்றம் இருந்தால்தான், மது அருந்தக் கூடாது என்ற தனிநலனும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்ற பொதுநலனும் உருவாகும்.
மோட்டர்விகடன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: போதையின் பாதை!
டாஸ்மாக்கின் வாசலிலும், நட்சத்திர ஹோட்டல்களின் வாசலிலும் நின்றுகொண்டு சோதனை செய்யவேண்டிய டிராஃபிக் போலீஸார், அங்கே நின்றுகொண்டு போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இங்கு சோதனை செய்தால், எத்தனை பேரைப் பிடிக்க முடியும் என்பது தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் காவல்துறைக்குஉத்தரவிடவேண்டிய தமிழக அரசின் கையைக் கட்டிப்போட்டிருப்பது எது?
Similar topics
» உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
» என் பாதை சத்தியத்தின் பாதை: நரேந்திர மோடி
» போதையின் பாதையால்
» போதையின் விஸ்வரூபம்
» போதையற்ற பாதை
» என் பாதை சத்தியத்தின் பாதை: நரேந்திர மோடி
» போதையின் பாதையால்
» போதையின் விஸ்வரூபம்
» போதையற்ற பாதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|