புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
88 Posts - 39%
i6appar
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியைத்தேடிய எலி...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 1:22 pm

ஒரு ரிஷி கங்கையில் நீராடிவிட்டு வரும் வழியில் கழுகு ஒன்று அவரின் அருகில் ஒரு பெண் சுண்டெலியை விட்டுச் சென்றது.

ரிஷி அந்தச் சுண்டெலியின் மீது கருணை கொண்டு அதனைத் தமது தவத்தின் மகிமையால் ஒரு பெண் குழந்தையாக மாற்றினார். ரிஷியின் வீட்டில் குழந்தை நன்கு வளர்ந்தாள். தக்க வயதில் ரிஷி பத்னி, ரிஷியிடம் மகளுக்குத் திருமணம் செய்யக் கூறினாள்.

ரிஷி தமது மகளுக்கு ஏற்றவனை மணமுடிக்க விரும்பி, சூரியதேவனை அழைத்து வந்தார்.
மகளிடம், "உனக்கு இவரை மணக்க விருப்பமா?' என்று கேட்டார்.

அதற்கு அவள், "இல்லை தந்தையே, இவர் மிக உஷ்ணமானவர், இவரைவிட வலிமையானவர் வேண்டும்' என்றாள்.

ரிஷி சூரியனிடம், "தேவனே, உன்னை விட அதிக பலசாலி யார்?' என்று கேட்டார்.
"மழை பொழியும்போது என்னை முற்றிலும் மறைத்துவிடும் ஆற்றல் மேகங்களுக்கு உண்டு. அதனால் மேகம் என்னை விட "பலசாலி'' என்று கூறி, சூரியதேவன் விடை பெற்றுச் சென்றார்.

ரிஷி மேகதேவனை அழைத்துத் தமது மகளிடம் "மேகத்தை மணக்க விருப்பமா' என்று கேட்டார்.
அதற்கு, அவள் "மேகதேவன் ஈரமாகவும், கருப்பாகவும் இருப்பதால் வேண்டாம்' என்று கூறி மறுத்தாள்.

ரிஷி மேகதேவனிடம், "உன்னை விட அதிக பலசாலி யார்?' என்று கேட்டார்.
"காற்று என்னையே தள்ளிவிடும் ஆற்றல் உடையது' என்றார், மேகதேவன்.
வாயுதேவன் வந்தார்.

ரிஷி புத்திரி "வாயுதேவன் கணத்திற்குக் கணம் வேறுவேறு திசையில் மாறுபட்டுக் கொண்டிருப்பவர்' என்று கூறி, மறுத்து விட்டாள்.

பிறக வாயுவிடம் ரிஷி "உங்களை விடப் பலசாலி யார்?' என்று கேட்க, "மலைதான் என்னைவிடப் பலசாலி. என்னால் அதனை நகர்த்தவே முடியவில்லை' என்றார்.

பிறகு மலைராஜன் ரிஷி முன் வந்து நின்றார். அவரைப் பார்த்து, "தந்தையே, கல் போன்ற இதயம் கொண்டவர் இவர். மென்மையே இல்லை. இவரும் வேண்டாம்' என்று கூறி மறுத்தாள்.
ரிஷியும் மலைராஜனிடம் "உன்னைவிட பலசாலி யார்?' என வினவினார்.

அதற்கு மலைராஜன், "எலி என்னை விட பலசாலி. அது என்னைக்கூ குடைந்து விடும்' என்றார்.
உடனே ரிஷி எலியை அழைத்து வந்தார்.

எலியைக் கண்டதும் ரிஷி புத்திரிக்கத் தன் உண்மையான இயல்பால், அதனுடன் சந்தோஷமாக வாழ முடியும் என்று தோன்றியது. அதனால் தனது தந்தையிடம் தன்னை ஓர் எலியாகவே மாற்ற வேண்டினாள்.

எலி, எலியாகவே மாறியது.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 1:25 pm

இதத்தான் பூர்வ ஜன்ம வாசனை என்று சொல்லுவாளோ ? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 27, 2014 1:41 pm

ரிஷிக்கு மாற்றுவது எ(லி)ளிதான காரியமாகவே இருந்திருக்கும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 27, 2014 2:12 pm

T.N.Balasubramanian wrote:ரிஷிக்கு மாற்றுவது எ(லி)ளிதான காரியமாகவே இருந்திருக்கும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1111740 எலியைத்தேடிய எலி... 3838410834 எலியைத்தேடிய எலி... 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 27, 2014 2:28 pm

அருமைமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக