Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
Mano Red
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
First topic message reminder :
பேச்சு....
இதுதான் உயிர் மூச்சென
பலருக்கு புரிவதில்லை,
பேசிப் பயனில்லாத நிலையில்
பேசி என்ன செய்வது...??
ஆயிரங்காலம் கடந்தாலும்
அன்புப் பேச்சு அவசியம் ..!!
பின்னாளில் வாழ்க்கை
இறுகிப் போகாமலிருக்க
மொழிப் புணர்தல் அவசியம் ,
துரித வாழ்வின்
வெளிப்பக்கத்து இரைச்சல்
நாலு சுவற்றுக்குள்
அமானுஷ்ய மௌனத்தை
விதைத்துவிடக் கூடாது..!!
வீட்டுக்குள் அகப்பட்டு
முகத்தை சுருக்கி,
உம்மென இருந்து,
அகோரமாக மூழ்கும் போது,
சிலாகித்து குலாவிய
நேசமிகு பொழுதுகள் எல்லாம்
தொலைந்து கடக்கின்றன....!!
நவீன வாழ்க்கை வீச்சுகள்
பேச்சை வேகமாக தொலைத்து
பலவீனமாக்கி விட்டது,
காதலில்,பாசத்தில்,கோபத்தில்
காட்ட வேண்டிய
பேச்சுக்கள் எல்லாம்
அயற்சியில் காணாமல் போய்விட்டது...!!
அப்புறம் என்ன...??
என்ற அளவில்தான்
பல பேச்சுக்கள் முடிகின்றன,
முகம் கொடுத்துக்கூட
பேசமுடியாத அளவுக்கு
எந்த விதத்தில் என்ன
குறையோ தெரியவில்லை..!
கடுங்கோடை வெயிலில்
கதறிய நாட்கள் கூட
துன்ப இன்பம் பொறுக்கும்,
பேசாமல் தவறிப்போனால்
குளிர் காலங்கள் கூட
விரக்தியில் எரிந்து போகும்..!!
எப்போதாவது வரும்
ஓரிரு வார்த்தைகள்
தீக்குளிக்க துணிந்துவிடும்...!!
மானமில்லாத
அமைதி தீர்மானங்களை
ஒதுக்கி வையுங்கள்,
உள்ளத்தின் ஆழ்ந்த
சமிக்ஞைகளை
பேசித்தான் தீர்க்க முடியும்
தயவுசெய்து மனம்விட்டு பேசுங்கள்,
அது முடியாதபோது
உங்களுடனாவது பேசுங்கள்..,!!
பேச்சு....
இதுதான் உயிர் மூச்சென
பலருக்கு புரிவதில்லை,
பேசிப் பயனில்லாத நிலையில்
பேசி என்ன செய்வது...??
ஆயிரங்காலம் கடந்தாலும்
அன்புப் பேச்சு அவசியம் ..!!
பின்னாளில் வாழ்க்கை
இறுகிப் போகாமலிருக்க
மொழிப் புணர்தல் அவசியம் ,
துரித வாழ்வின்
வெளிப்பக்கத்து இரைச்சல்
நாலு சுவற்றுக்குள்
அமானுஷ்ய மௌனத்தை
விதைத்துவிடக் கூடாது..!!
வீட்டுக்குள் அகப்பட்டு
முகத்தை சுருக்கி,
உம்மென இருந்து,
அகோரமாக மூழ்கும் போது,
சிலாகித்து குலாவிய
நேசமிகு பொழுதுகள் எல்லாம்
தொலைந்து கடக்கின்றன....!!
நவீன வாழ்க்கை வீச்சுகள்
பேச்சை வேகமாக தொலைத்து
பலவீனமாக்கி விட்டது,
காதலில்,பாசத்தில்,கோபத்தில்
காட்ட வேண்டிய
பேச்சுக்கள் எல்லாம்
அயற்சியில் காணாமல் போய்விட்டது...!!
அப்புறம் என்ன...??
என்ற அளவில்தான்
பல பேச்சுக்கள் முடிகின்றன,
முகம் கொடுத்துக்கூட
பேசமுடியாத அளவுக்கு
எந்த விதத்தில் என்ன
குறையோ தெரியவில்லை..!
கடுங்கோடை வெயிலில்
கதறிய நாட்கள் கூட
துன்ப இன்பம் பொறுக்கும்,
பேசாமல் தவறிப்போனால்
குளிர் காலங்கள் கூட
விரக்தியில் எரிந்து போகும்..!!
எப்போதாவது வரும்
ஓரிரு வார்த்தைகள்
தீக்குளிக்க துணிந்துவிடும்...!!
மானமில்லாத
அமைதி தீர்மானங்களை
ஒதுக்கி வையுங்கள்,
உள்ளத்தின் ஆழ்ந்த
சமிக்ஞைகளை
பேசித்தான் தீர்க்க முடியும்
தயவுசெய்து மனம்விட்டு பேசுங்கள்,
அது முடியாதபோது
உங்களுடனாவது பேசுங்கள்..,!!
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1111479யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
அதான் அவர் சொல்லிட்டாரே....
நான் ஏற்கனவே அவரிடன் ரமணீயன் ஐயா சொன்னது போல சொல்லி இருக்கிறேன். அவரும் என்னால் மொபைலில் அதிக நேரம் இருக்க முடியல. கவிதைக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் கூட சொல்லாமலிருப்பது நல்லா இருக்கதுனு தான் சிரமப்பட்டு சொல்கிறேன் என சொன்னார் அண்ணா.
பஸ் ஸ்டாப்ல நிக்கிற எல்லாரையும் பாக்க சொல்லுதுல்ல வயசு அவருக்கு - என்ன அவசரமா போனாலும் அத விடறாரா? கேளுங்க நல்லா
தம்பிகிட்ட அக்கா கேக்க முடியாது என் சார்பா நீங்க கேளுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
ஜாஹீதாபானு wrote:தம்பிகிட்ட அக்கா கேக்க முடியாது என் சார்பா நீங்க கேளுங்க
நிக்கிற தங்கச்சிங்க சார்பா கேளுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1111484யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:தம்பிகிட்ட அக்கா கேக்க முடியாது என் சார்பா நீங்க கேளுங்க
நிக்கிற தங்கச்சிங்க சார்பா கேளுங்க
வரட்டும் கேக்குறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
அக்கா ....நிஜமாகவே அதற்கு கூட வாய்ப்பில்லை ....தினமும் வேலைக்காக நடை மட்டுமே ..பேருந்து பயணம் இல்லை ..வேறு உலகம் அக்கா எனக்கு ..எப்படி புரியவைப்பது தான் புரியவில்லை
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
சிமெண்ட்டுக்கு அப்பால் ஒரு உலகம் இருப்பதே தெரியவில்லையே - பாவம் மனோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1111497யினியவன் wrote:சிமெண்ட்டுக்கு அப்பால் ஒரு உலகம் இருப்பதே தெரியவில்லையே - பாவம் மனோ
சரியாக சொன்னார் இனியவன் அண்ணா ...இதற்கு மேல் என்ன சொல்ல ..
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1111497யினியவன் wrote:சிமெண்ட்டுக்கு அப்பால் ஒரு உலகம் இருப்பதே தெரியவில்லையே - பாவம் மனோ
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
ஜாஹீதாபானு wrote:
பல விஷயம் அறிய ஊர் ஊரா போயிருப்பீங்க ஆனா அரியலூர் போயிருக்கீங்களா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
நல்ல வரிகள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1111501Mano Red wrote:மேற்கோள் செய்த பதிவு: 1111497யினியவன் wrote:சிமெண்ட்டுக்கு அப்பால் ஒரு உலகம் இருப்பதே தெரியவில்லையே - பாவம் மனோ
சரியாக சொன்னார் இனியவன் அண்ணா ...இதற்கு மேல் என்ன சொல்ல ..
உறவையும் சிமெண்ட் செய்யத்தான் கூறினேன் .
கஷ்டம் என்கிறீர் .
(கவிதைப்) பயணத்தை தொடருங்கள் .
அதுதான் முக்கியம் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தயவுசெய்து...
» பேசுங்கள் ! பேசுங்கள்
» தயவுசெய்து........
» குழந்தைகளிடம் பேசுங்கள்
» தயவுசெய்து உதவுங்கள்
» பேசுங்கள் ! பேசுங்கள்
» தயவுசெய்து........
» குழந்தைகளிடம் பேசுங்கள்
» தயவுசெய்து உதவுங்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|