Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
Mano Red
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
பேச்சு....
இதுதான் உயிர் மூச்சென
பலருக்கு புரிவதில்லை,
பேசிப் பயனில்லாத நிலையில்
பேசி என்ன செய்வது...??
ஆயிரங்காலம் கடந்தாலும்
அன்புப் பேச்சு அவசியம் ..!!
பின்னாளில் வாழ்க்கை
இறுகிப் போகாமலிருக்க
மொழிப் புணர்தல் அவசியம் ,
துரித வாழ்வின்
வெளிப்பக்கத்து இரைச்சல்
நாலு சுவற்றுக்குள்
அமானுஷ்ய மௌனத்தை
விதைத்துவிடக் கூடாது..!!
வீட்டுக்குள் அகப்பட்டு
முகத்தை சுருக்கி,
உம்மென இருந்து,
அகோரமாக மூழ்கும் போது,
சிலாகித்து குலாவிய
நேசமிகு பொழுதுகள் எல்லாம்
தொலைந்து கடக்கின்றன....!!
நவீன வாழ்க்கை வீச்சுகள்
பேச்சை வேகமாக தொலைத்து
பலவீனமாக்கி விட்டது,
காதலில்,பாசத்தில்,கோபத்தில்
காட்ட வேண்டிய
பேச்சுக்கள் எல்லாம்
அயற்சியில் காணாமல் போய்விட்டது...!!
அப்புறம் என்ன...??
என்ற அளவில்தான்
பல பேச்சுக்கள் முடிகின்றன,
முகம் கொடுத்துக்கூட
பேசமுடியாத அளவுக்கு
எந்த விதத்தில் என்ன
குறையோ தெரியவில்லை..!
கடுங்கோடை வெயிலில்
கதறிய நாட்கள் கூட
துன்ப இன்பம் பொறுக்கும்,
பேசாமல் தவறிப்போனால்
குளிர் காலங்கள் கூட
விரக்தியில் எரிந்து போகும்..!!
எப்போதாவது வரும்
ஓரிரு வார்த்தைகள்
தீக்குளிக்க துணிந்துவிடும்...!!
மானமில்லாத
அமைதி தீர்மானங்களை
ஒதுக்கி வையுங்கள்,
உள்ளத்தின் ஆழ்ந்த
சமிக்ஞைகளை
பேசித்தான் தீர்க்க முடியும்
தயவுசெய்து மனம்விட்டு பேசுங்கள்,
அது முடியாதபோது
உங்களுடனாவது பேசுங்கள்..,!!
இதுதான் உயிர் மூச்சென
பலருக்கு புரிவதில்லை,
பேசிப் பயனில்லாத நிலையில்
பேசி என்ன செய்வது...??
ஆயிரங்காலம் கடந்தாலும்
அன்புப் பேச்சு அவசியம் ..!!
பின்னாளில் வாழ்க்கை
இறுகிப் போகாமலிருக்க
மொழிப் புணர்தல் அவசியம் ,
துரித வாழ்வின்
வெளிப்பக்கத்து இரைச்சல்
நாலு சுவற்றுக்குள்
அமானுஷ்ய மௌனத்தை
விதைத்துவிடக் கூடாது..!!
வீட்டுக்குள் அகப்பட்டு
முகத்தை சுருக்கி,
உம்மென இருந்து,
அகோரமாக மூழ்கும் போது,
சிலாகித்து குலாவிய
நேசமிகு பொழுதுகள் எல்லாம்
தொலைந்து கடக்கின்றன....!!
நவீன வாழ்க்கை வீச்சுகள்
பேச்சை வேகமாக தொலைத்து
பலவீனமாக்கி விட்டது,
காதலில்,பாசத்தில்,கோபத்தில்
காட்ட வேண்டிய
பேச்சுக்கள் எல்லாம்
அயற்சியில் காணாமல் போய்விட்டது...!!
அப்புறம் என்ன...??
என்ற அளவில்தான்
பல பேச்சுக்கள் முடிகின்றன,
முகம் கொடுத்துக்கூட
பேசமுடியாத அளவுக்கு
எந்த விதத்தில் என்ன
குறையோ தெரியவில்லை..!
கடுங்கோடை வெயிலில்
கதறிய நாட்கள் கூட
துன்ப இன்பம் பொறுக்கும்,
பேசாமல் தவறிப்போனால்
குளிர் காலங்கள் கூட
விரக்தியில் எரிந்து போகும்..!!
எப்போதாவது வரும்
ஓரிரு வார்த்தைகள்
தீக்குளிக்க துணிந்துவிடும்...!!
மானமில்லாத
அமைதி தீர்மானங்களை
ஒதுக்கி வையுங்கள்,
உள்ளத்தின் ஆழ்ந்த
சமிக்ஞைகளை
பேசித்தான் தீர்க்க முடியும்
தயவுசெய்து மனம்விட்டு பேசுங்கள்,
அது முடியாதபோது
உங்களுடனாவது பேசுங்கள்..,!!
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது .
உங்கள் பங்களிப்பு , உங்கள் பதிவை மட்டுமே சுற்றி வருகிறதே, Mano !
மற்றவர்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது ,நட்பை வளர்க்கும் அல்லவா ?
கைபேசி செய்யும் ,கட்டுப்பாடு , என்கின்ற தடையிலிருந்து வெளிவரவேண்டிய தருணம் இது .
புதிய ஆண்டில் இருந்தாவது , மற்றவர்கள் பதிவை பார்த்து , உங்கள் மேலான கருத்தை
தெரிவிப்பதை , பங்கேற்பதை , பலரும் விரும்புவர் .
ரமணியன்
உங்கள் பங்களிப்பு , உங்கள் பதிவை மட்டுமே சுற்றி வருகிறதே, Mano !
மற்றவர்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது ,நட்பை வளர்க்கும் அல்லவா ?
கைபேசி செய்யும் ,கட்டுப்பாடு , என்கின்ற தடையிலிருந்து வெளிவரவேண்டிய தருணம் இது .
புதிய ஆண்டில் இருந்தாவது , மற்றவர்கள் பதிவை பார்த்து , உங்கள் மேலான கருத்தை
தெரிவிப்பதை , பங்கேற்பதை , பலரும் விரும்புவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
[url=http://www.eegarai.net/t117260-mano-red#1111447]மேற்கோள் செய்த பதிவு: 1111447[/உரல்T.N.Balasubramanian wrote:பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது .
உங்கள் பங்களிப்பு , உங்கள் பதிவை மட்டுமே சுற்றி வருகிறதே, Mano !
மற்றவர்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது ,நட்பை வளர்க்கும் அல்லவா ?
கைபேசி செய்யும் ,கட்டுப்பாடு , என்கின்ற தடையிலிருந்து வெளிவரவேண்டிய தருணம் இது .
புதிய ஆண்டில் இருந்தாவது , மற்றவர்கள் பதிவை பார்த்து , உங்கள் மேலான கருத்தை
தெரிவிப்பதை , பங்கேற்பதை , பலரும் விரும்புவர் .
ரமணியன்
-
மனம் விட்டுப் பேசினால்....உறவு தழைக்கும்...
-
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
நல்ல பதிவு....
நன்றி...
நன்றி...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
ரமணியன் அய்யா எனக்கு புரிகிறது ஆனால் என்னால் இயலவில்லை ...போதிய நேரமும் கணினி வசதியும் இல்லை ....என்னால் பதிவிடாமல் இருக்கவும் முடியவில்லை ...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சொல்லாமலும் இருக்க முடிவதில்லை ...கூடிய வரை முயற்சிக்கிறேன்....எல்லோரும் மன்னியுங்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1111473Mano Red wrote:ரமணியன் அய்யா எனக்கு புரிகிறது ஆனால் என்னால் இயலவில்லை ...போதிய நேரமும் கணினி வசதியும் இல்லை ....என்னால் பதிவிடாமல் இருக்கவும் முடியவில்லை ...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சொல்லாமலும் இருக்க முடிவதில்லை ...கூடிய வரை முயற்சிக்கிறேன்....எல்லோரும் மன்னியுங்கள்
இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
எங்க இப்ப சொல்லுங்க பாப்போம்ஜாஹீதாபானு wrote:இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1111477யினியவன் wrote:எங்க இப்ப சொல்லுங்க பாப்போம்ஜாஹீதாபானு wrote:இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.
அதான் அவர் சொல்லிட்டாரே....
நான் ஏற்கனவே அவரிடன் ரமணீயன் ஐயா சொன்னது போல சொல்லி இருக்கிறேன். அவரும் என்னால் மொபைலில் அதிக நேரம் இருக்க முடியல. கவிதைக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் கூட சொல்லாமலிருப்பது நல்லா இருக்கதுனு தான் சிரமப்பட்டு சொல்கிறேன் என சொன்னார் அண்ணா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red
ஜாஹீதாபானு wrote:
அதான் அவர் சொல்லிட்டாரே....
நான் ஏற்கனவே அவரிடன் ரமணீயன் ஐயா சொன்னது போல சொல்லி இருக்கிறேன். அவரும் என்னால் மொபைலில் அதிக நேரம் இருக்க முடியல. கவிதைக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் கூட சொல்லாமலிருப்பது நல்லா இருக்கதுனு தான் சிரமப்பட்டு சொல்கிறேன் என சொன்னார் அண்ணா.
பஸ் ஸ்டாப்ல நிக்கிற எல்லாரையும் பாக்க சொல்லுதுல்ல வயசு அவருக்கு - என்ன அவசரமா போனாலும் அத விடறாரா? கேளுங்க நல்லா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தயவுசெய்து...
» பேசுங்கள் ! பேசுங்கள்
» தயவுசெய்து........
» குழந்தைகளிடம் பேசுங்கள்
» தயவுசெய்து உதவுங்கள்
» பேசுங்கள் ! பேசுங்கள்
» தயவுசெய்து........
» குழந்தைகளிடம் பேசுங்கள்
» தயவுசெய்து உதவுங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|