புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?
விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகள், நாட்டிலேயே அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2013-14ம் கல்வி ஆண்டில் இந்திய அளவில் விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 233. இதில் 45 கல்லூரிகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஒவ்வோர் ஆண்டும் விதிகளை மீறுவதில் தமிழகக் கல்லூரிகளுக்கே முதல் இடம்.
உரிய கட்டட வசதி இல்லாதது, அதிகக் கட்டணம் வசூலிப்பது, லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிப்பது, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காதது... எனப் பொறியியல் கல்லூரிகளின் மோசடிகளை 'விதிமீறல்’ என்றுகூடச் சொல்ல முடியாது; அது பட்டவர்த்தமான பகல் கொள்ளை. கடந்த காலங்களில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தமிழ்நாட்டில் விதிகளைப் பின்பற்றாத ஐந்து பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடியிருக்கிறது. ஆனால், அது மற்ற கல்லூரிகளின் அணுகுமுறையில் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. மாறாக, கல்லூரிக்குத் தாமதமாக வந்தால் ஓர் அபராதத் தொகை, விடுமுறை எடுத்தால் ஓர் அபராதத் தொகை... என இன்னும் புதுப் புது வழிகளில் பணம் வசூலிக்கிறார்கள்.
இப்படி பணம் கறக்கும் பொறியியல் கல்லூரிகள், அதற்குரிய தரமான கல்வியைத் தருவது இல்லை. அங்கே படிப்பை முடித்து வெளியேறும் பொறியாளர்களில் திறன்மிக்கவர்களின் சதவிகிதம் மிக மிகக் குறைவு. நான்கு ஆண்டு காலம் பெற்றோரின் கனவை, உழைப்பை, சேமிப்பை உறிஞ்சி, மாணவர்களை மந்தைகளைப்போல நடத்தி, பணம் பிடுங்கி, வெறும் கூடுகளாகத் திருப்பி அனுப்புகிறார்கள். இந்த அரசியல் அதிகார சூதாட்டத்தை நடத்துபவர்கள்தான் கல்வித் தந்தைகளாக வலம் வருகின்றனர். திட்டம் தீட்டுவதும் இவர்களே; திட்டம் போட்டு அதை ஒழித்துக்கட்டுவதும் இவர்களே.
முதலில், அரசு நிர்ணயித்ததைவிட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் அத்தனை கல்லூரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பிக்க உரிய வசதிகள் இல்லாத கல்லூரிகளின் உரிமங்களை ரத்துசெய்ய வேண்டும். விதிகளைப் பின்பற்றாத கல்லூரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு, அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதிக்கும் கோமாளித்தனத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.
கல்வியில் கலப்படத்தை அனுமதிப்பது ஒரு தலைமுறையின் வளர்ச்சியையே முடமாக்கும் கொடும் செயல். அதை இனியும் அனுமதிக்கக் கூடாது!
ஆனந்தவிகடனிலிருந்து...
விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகள், நாட்டிலேயே அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2013-14ம் கல்வி ஆண்டில் இந்திய அளவில் விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 233. இதில் 45 கல்லூரிகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஒவ்வோர் ஆண்டும் விதிகளை மீறுவதில் தமிழகக் கல்லூரிகளுக்கே முதல் இடம்.
உரிய கட்டட வசதி இல்லாதது, அதிகக் கட்டணம் வசூலிப்பது, லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிப்பது, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காதது... எனப் பொறியியல் கல்லூரிகளின் மோசடிகளை 'விதிமீறல்’ என்றுகூடச் சொல்ல முடியாது; அது பட்டவர்த்தமான பகல் கொள்ளை. கடந்த காலங்களில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தமிழ்நாட்டில் விதிகளைப் பின்பற்றாத ஐந்து பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடியிருக்கிறது. ஆனால், அது மற்ற கல்லூரிகளின் அணுகுமுறையில் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. மாறாக, கல்லூரிக்குத் தாமதமாக வந்தால் ஓர் அபராதத் தொகை, விடுமுறை எடுத்தால் ஓர் அபராதத் தொகை... என இன்னும் புதுப் புது வழிகளில் பணம் வசூலிக்கிறார்கள்.
இப்படி பணம் கறக்கும் பொறியியல் கல்லூரிகள், அதற்குரிய தரமான கல்வியைத் தருவது இல்லை. அங்கே படிப்பை முடித்து வெளியேறும் பொறியாளர்களில் திறன்மிக்கவர்களின் சதவிகிதம் மிக மிகக் குறைவு. நான்கு ஆண்டு காலம் பெற்றோரின் கனவை, உழைப்பை, சேமிப்பை உறிஞ்சி, மாணவர்களை மந்தைகளைப்போல நடத்தி, பணம் பிடுங்கி, வெறும் கூடுகளாகத் திருப்பி அனுப்புகிறார்கள். இந்த அரசியல் அதிகார சூதாட்டத்தை நடத்துபவர்கள்தான் கல்வித் தந்தைகளாக வலம் வருகின்றனர். திட்டம் தீட்டுவதும் இவர்களே; திட்டம் போட்டு அதை ஒழித்துக்கட்டுவதும் இவர்களே.
முதலில், அரசு நிர்ணயித்ததைவிட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் அத்தனை கல்லூரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பிக்க உரிய வசதிகள் இல்லாத கல்லூரிகளின் உரிமங்களை ரத்துசெய்ய வேண்டும். விதிகளைப் பின்பற்றாத கல்லூரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு, அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதிக்கும் கோமாளித்தனத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.
கல்வியில் கலப்படத்தை அனுமதிப்பது ஒரு தலைமுறையின் வளர்ச்சியையே முடமாக்கும் கொடும் செயல். அதை இனியும் அனுமதிக்கக் கூடாது!
ஆனந்தவிகடனிலிருந்து...
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அன்பரே நல்ல பதிவு...............
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆயிரம் அன்னதான சத்திரம் கட்டுதலிலும் சாலச் சிறந்தது
ஆங்கோர் ஏழைக்கு எழ்த்தறிவித்தல் என்று பாரதி அன்றே பாடினான் .
எழுத்து அறிவு தருகிறேன் --ஏழைக்கு அல்ல !
நான் கள்ளத்தனமாக பணம் சம்பாத்தித்து ,
நான் கொள்ளை லாபம் அடித்து ,பணக்காரன் ஆக ,
கல்வி புகட்டுகிறேன் .,என்கிறான் இன்றைய அரசியல்வாதி .
ரமணியன்
ஆங்கோர் ஏழைக்கு எழ்த்தறிவித்தல் என்று பாரதி அன்றே பாடினான் .
எழுத்து அறிவு தருகிறேன் --ஏழைக்கு அல்ல !
நான் கள்ளத்தனமாக பணம் சம்பாத்தித்து ,
நான் கொள்ளை லாபம் அடித்து ,பணக்காரன் ஆக ,
கல்வி புகட்டுகிறேன் .,என்கிறான் இன்றைய அரசியல்வாதி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:ஆயிரம் அன்னதான சத்திரம் கட்டுதலிலும் சாலச் சிறந்தது
ஆங்கோர் ஏழைக்கு எழ்த்தறிவித்தல் என்று பாரதி அன்றே பாடினான் .
எழுத்து அறிவு தருகிறேன் --ஏழைக்கு அல்ல !
நான் கள்ளத்தனமாக பணம் சம்பாத்தித்து ,
நான் கொள்ளை லாபம் அடித்து ,பணக்காரன் ஆக ,
கல்வி புகட்டுகிறேன் .,என்கிறான் இன்றைய அரசியல்வாதி .
ரமணியன்
உண்மை ஐயா ... இன்று கலை,அறிவியல் கல்லூரிகளை விட பொறியியல் கல்லூரிகள் தான் அதிகம், எங்கு பார்த்தாலும் பொறியாளர்கள் தான் ஆனால் திறமை என்று பார்க்கும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.
இலங்கையை சேர்ந்த நண்பர்கள் சொல்வது , அங்கெல்லாம் பொறியியல் & மருத்துவம் இரண்டிற்கும் தேசிய அளவிலான Merit அடிப்படையில் தான் இடமாம் அதுவும் அரசு பல்கலைகழகங்கள் மட்டும் தானாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இலங்கையை சேர்ந்த நண்பர்கள் சொல்வது , அங்கெல்லாம் பொறியியல் & மருத்துவம் இரண்டிற்கும் தேசிய அளவிலான Merit அடிப்படையில் தான் இடமாம் அதுவும் அரசு பல்கலைகழகங்கள் மட்டும் தானாம்.
நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபாடு உடைய அரசியல்வாதிகள் இதைத்தான் செய்வார்கள் .
தன்னுடைய முன்னேற்றத்தில் ஈடுபாடு உடைய அரசியல்வாதி ,
தற்போதைய முறையையே கடைப் பிடிப்பான் .
பொறியியல் , மருத்துவம் அன்றி , வானியல் /அணு ஆராய்ச்சியும் , அகில இந்திய merit இல் தான் தரப்பட வேண்டும்.
உண்மை . கலை /அறிவியல் கல்லூரிகளில் அதிகம் நன்கொடை எதிர் பார்க்கமுடியாது . பொறி இயல் ,இன்று கலை,அறிவியல் கல்லூரிகளை விட பொறியியல் கல்லூரிகள் தான் அதிகம், எங்கு பார்த்தாலும் பொறியாளர்கள் தான் ஆனால் திறமை என்று பார்க்கும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.
மருத்துவத்தில் அதிகம் நன்கொடை . நன்கொடை கொடுத்து அட்மிசன் வாங்கி , அரைகுறையாக படித்து
தன்னிகர் பல்கலை கழகங்கள் , தங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்ள , அள்ளி மார்க் அளித்து , பாஸ் பண்ண வைத்து .......வேறென்ன அவலம் தான் .
மருத்துவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் , மெடிகல் ரெப் சொல்வதை , செயல் படுத்துபவர்கள் .
பொறியியல் மாணவர்கள் - பரிதாபம் . எனக்கு தெரிந்த ஒரு பையன் 4 வருடமாக வேலை இல்லை .
இவ்வளவிற்கும் IT படித்தவர் . Data entry பண்ணிக்கொண்டு இருப்பார். மாதம் 3000/- கிடைத்தல் அரிது .
முன்பு மாதிரி மெக்கனிகல், எலெக்ட்ரிகல் எஞ்சினீரிங் lab வைக்க முதலீடு அதிகம் செலவழிக்க வேண்டும் என்று , எல்லாம் IT தான் .
முன்னோக்கி போவதாக நினைத்து , பின்னோக்கி போகிறோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» எந்தஎந்த மாநிலம் எதில் எதில் முதலிடம்?
» உயரம் இரண்டே அடி... ஆனால் 4 லிட்டர் பால்... கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» எந்தஎந்த மாநிலம் எதில் எதில் முதலிடம்?
» உயரம் இரண்டே அடி... ஆனால் 4 லிட்டர் பால்... கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|