புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு நாள் முதல்வன் போல.....
Page 1 of 1 •
- HuthaAhmedபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 27/11/2014
ஒருநாள் முதல்வர் போல ஒருநாள் முஸ்லிமாக வாழ்ந்தால் மட்டுமே அவர்களின் வலியை உணர முடியும்.! -
ஒரு மாற்று மத அன்பரின் அருமையான பதிவு!
கடந்த ஞாயிறன்று சென்னையிலிருந்து சேலம் நோக்கி காரில் என் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கும்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டோல்கேட்டில் காத்திருந்தோம்..அப்போது ஒரு அரசு பஸ்ஸிலிருந்து ஒரு இளைஞர் கைப்பையுடன் கீழிறிங்கினார்..உடனே எங்கள் காரை ஒட்டிகொண்டிருந்த டிரைவர் என்னைப் பார்த்து,
"சார் அங்க பாருங்க, தீவிரவாதி மாதிரி இருக்கான், இங்க எதற்கு இறங்குகிறான்..எதாவது பாம் கீம் வைக்கவோ?" என்று பதறினார்..
சொன்னவுடன் கோவம் தலைக்கேறியது..அவர் என் அப்படி சொன்னாரென்றால், அந்த இளைஞரை பார்த்த நொடி சொல்லிவிடலாம் அவர் ஒரு இஸ்லாமிய இளைஞரென்று.. நன்றாக வளர்ந்த குறுந்தாடியுடன் மீசையை நல்ல வெட்ட ட்ரிம் செய்திருந்தார்.. "தீவிரவாதி" என்று சொன்னனார் டிரைவர்.
கோவத்தில், "அவரிடம், என்னங்க இப்படி சொல்றீங்க..ஆளை பார்த்த உடனே தீவிரவாதின்னு சொல்றீங்க..இது ரொம்ப தப்பு" என்றேன்..
உடனே அவர், "அப்படி இல்லை சார், நாமதான் டிவியில் பார்க்கிறோமே , தீவிரவாதின்னா இப்படிதான் இருப்பாங்கன்னு நாம புரிஞ்சிக்க முடியுது" என்றார்..
நான் அவரிடம் கொஞ்சம் பொறுமையாக, "இந்த விளையாட்டு நம் அரசியல் வாதிகளும், மீடியாக்களும் செய்த வேலை..ஒரு உதாரணம் கொடுக்கிறேன்..யாராவது சீனிவாசன் என்பரின் வீட்டில் ஒரு கேஸ் சிலிண்டர் வெடித்துவிட்டால் சீனிவாசன் என்பவரது வீட்டில் சிலிண்டர் வெடித்தது என்று அந்த தனிமனிதனை பற்றி மட்டும் எழுதுவார்கள்.. அதே வேலை ஒரு அப்துல்லா வீட்டில் சிலிண்டர் வெடித்தது என்றால் முஸ்லிம் வீட்டில் திடீரென்று வெடித்தது..தீவிரவாத செயலா?? என்று ஒரு மதத்தை சார்ந்து எழுதுவார்கள்..இதுதான் இவர்களின் விளையாட்டு.." என்று சொன்னேன்..
அவரும் புர்ந்துகொண்ட மாதிரி தலையாட்டினார்.. உண்மையில் நான் அவருக்கு சொன்னது எவ்வளவு கன்வீன்ஸ் ஆனது என்று தெரியவில்லை..
உண்மையில் இஸ்லாமிய நண்பர்களுக்கு இப்படியான நெருக்கடி மிகக்கடுமையாக இருக்கிறது என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது..எந்த இஸ்லாமியரையும் நம்ப முடியாமல் செய்துவிட்டதற்கு மிக முக்கியமான காரணம் மீடியாக்கள் மற்றும் அரசுகளே..
மற்ற மதத்தினர் அவர்கள் மீதான குற்றச்சாட்டை காவல் துறை நிரூபித்தால் தான் குற்றவாளி, முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டாலே குற்றவாளி.
ஒருநாள் முதல்வர் போல ஒருநாள் முஸ்லிமாக வாழ்ந்தால் மட்டுமே அவர்களின் வலியை உணர முடியும்.!
நன்றி : சூர்யா முகநூல்.
ஒரு மாற்று மத அன்பரின் அருமையான பதிவு!
கடந்த ஞாயிறன்று சென்னையிலிருந்து சேலம் நோக்கி காரில் என் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கும்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டோல்கேட்டில் காத்திருந்தோம்..அப்போது ஒரு அரசு பஸ்ஸிலிருந்து ஒரு இளைஞர் கைப்பையுடன் கீழிறிங்கினார்..உடனே எங்கள் காரை ஒட்டிகொண்டிருந்த டிரைவர் என்னைப் பார்த்து,
"சார் அங்க பாருங்க, தீவிரவாதி மாதிரி இருக்கான், இங்க எதற்கு இறங்குகிறான்..எதாவது பாம் கீம் வைக்கவோ?" என்று பதறினார்..
சொன்னவுடன் கோவம் தலைக்கேறியது..அவர் என் அப்படி சொன்னாரென்றால், அந்த இளைஞரை பார்த்த நொடி சொல்லிவிடலாம் அவர் ஒரு இஸ்லாமிய இளைஞரென்று.. நன்றாக வளர்ந்த குறுந்தாடியுடன் மீசையை நல்ல வெட்ட ட்ரிம் செய்திருந்தார்.. "தீவிரவாதி" என்று சொன்னனார் டிரைவர்.
கோவத்தில், "அவரிடம், என்னங்க இப்படி சொல்றீங்க..ஆளை பார்த்த உடனே தீவிரவாதின்னு சொல்றீங்க..இது ரொம்ப தப்பு" என்றேன்..
உடனே அவர், "அப்படி இல்லை சார், நாமதான் டிவியில் பார்க்கிறோமே , தீவிரவாதின்னா இப்படிதான் இருப்பாங்கன்னு நாம புரிஞ்சிக்க முடியுது" என்றார்..
நான் அவரிடம் கொஞ்சம் பொறுமையாக, "இந்த விளையாட்டு நம் அரசியல் வாதிகளும், மீடியாக்களும் செய்த வேலை..ஒரு உதாரணம் கொடுக்கிறேன்..யாராவது சீனிவாசன் என்பரின் வீட்டில் ஒரு கேஸ் சிலிண்டர் வெடித்துவிட்டால் சீனிவாசன் என்பவரது வீட்டில் சிலிண்டர் வெடித்தது என்று அந்த தனிமனிதனை பற்றி மட்டும் எழுதுவார்கள்.. அதே வேலை ஒரு அப்துல்லா வீட்டில் சிலிண்டர் வெடித்தது என்றால் முஸ்லிம் வீட்டில் திடீரென்று வெடித்தது..தீவிரவாத செயலா?? என்று ஒரு மதத்தை சார்ந்து எழுதுவார்கள்..இதுதான் இவர்களின் விளையாட்டு.." என்று சொன்னேன்..
அவரும் புர்ந்துகொண்ட மாதிரி தலையாட்டினார்.. உண்மையில் நான் அவருக்கு சொன்னது எவ்வளவு கன்வீன்ஸ் ஆனது என்று தெரியவில்லை..
உண்மையில் இஸ்லாமிய நண்பர்களுக்கு இப்படியான நெருக்கடி மிகக்கடுமையாக இருக்கிறது என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது..எந்த இஸ்லாமியரையும் நம்ப முடியாமல் செய்துவிட்டதற்கு மிக முக்கியமான காரணம் மீடியாக்கள் மற்றும் அரசுகளே..
மற்ற மதத்தினர் அவர்கள் மீதான குற்றச்சாட்டை காவல் துறை நிரூபித்தால் தான் குற்றவாளி, முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டாலே குற்றவாளி.
ஒருநாள் முதல்வர் போல ஒருநாள் முஸ்லிமாக வாழ்ந்தால் மட்டுமே அவர்களின் வலியை உணர முடியும்.!
நன்றி : சூர்யா முகநூல்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமையான மறு பதிவு Hutha Ahamed !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பதிவு - அரசியல் ஆதாயத்துக்காக நம்மவர்கள் இதற்கு மேலேயும் செய்வார்கள் - மக்கள் தான் சிந்தித்து செயல்படவேண்டும் - மந்தை ஆடுகள் போல் இருந்தால் மேய்க்கத்தான் செய்வார்கள் இனியும்.
- HuthaAhmedபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 27/11/2014
நன்றி ரமணி அண்ணா
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உங்களுக்கு சரினா ஓகே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|