Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
5 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
First topic message reminder :
]b]ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-
[/b]
-
]b]ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-
[/b]
-
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1111701T.N.Balasubramanian wrote:பரவாயில்லை , புன்னகை பதிவை பாருங்கள் !
இன்னும் சில உத்திகள் புரியும் .
ரமணியன்
நன்றி ஐயா .......இப்போது தான் பார்த்தேன் அதை .சூப்பர் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
ராம் அண்ணா இன்னும் என் கவிதை!!!!!!!!!!!!!!!!பார்க்கலையா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
கிருஷ்ணாம்மா... அசத்துறீங்க போங்க..... ஐயா சொன்ன மாதிரி ஈகரை கவிஞர்களை எல்லாம் மூட்டை முடிச்சை கட்ட சொல்லவேண்டியது தான்......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
ஈகரை கவிஞர்கள் தானே...? நல்லவேளை non கவிஞர் இல்லை... தேங்க்ஸ் ராம் ஐயா.ayyasamy ram wrote:]b]ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-
[/b]
-
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
ஐயா....T.N.Balasubramanian wrote:
பூவைப் பார்த்து
பூவை சொன்னாள்!
வாய்மையாகவே சொல்வேன் ,
வாழ்த்தென கொள்வாய் !
உந்தன் இளஞ்சிவப்பே,
எந்தன் உதட்டில்,
வாய் மையாக.!!
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1111847விமந்தனி wrote: கிருஷ்ணாம்மா... அசத்துறீங்க போங்க..... ஐயா சொன்ன மாதிரி ஈகரை கவிஞர்களை எல்லாம் மூட்டை முடிச்சை கட்ட சொல்லவேண்டியது தான்......
ஹேய்..............இந்த கலாட்டா தானே வேண்டாங்கிறது
.
.
.
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1111848விமந்தனி wrote:ஈகரை கவிஞர்கள் தானே...? நல்லவேளை non கவிஞர் இல்லை... தேங்க்ஸ் ராம் ஐயா.ayyasamy ram wrote:]b]ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-
[/b]
-
இதான வேண்டாங்கிறது !
உன் விழிச் சுடரில்
வெளிவந்த
மகிழ்ச்சித் துளிகள்
நெகிழ்ச்சி துளிகள்
கவித்துவத்தால்
கவரா கவிதைகளோ ?
கதையே வேண்டாம் , ayyasami ram கேட்டதற்கு இணங்க ,
கவிதை ஒன்றை , பார்சல் செய்யவும் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
ayyasamy ram wrote:ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-
-
உன் செங்காந்தள்
விரலின் ஸ்பரிசத்தில்
கொடிப்பூக்கள்
சிலிர்த்தபோது.....
உனது ஆம்பல் முகத்தின்...
குவளை அதரங்களை...
தாழம்பூவாய் விரித்து...
என்னுள் வாகை சூடுகிறாய் பெண்ணே.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
T.N.Balasubramanian wrote:
இதான வேண்டாங்கிறது !
உன் விழிச் சுடரில்
வெளிவந்த
மகிழ்ச்சித் துளிகள்
நெகிழ்ச்சி துளிகள்
கவித்துவத்தால்
கவரா கவிதைகளோ ?
கதையே வேண்டாம் , ayyasami ram கேட்டதற்கு இணங்க ,
கவிதை ஒன்றை , பார்சல் செய்யவும் !
ரமணியன்
கதையில்லா கவிதையை பார்சல் செய்து விட்டேன் ஐயா. பார்சலை சரிப்பார்த்து சொல்லுங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1112043விமந்தனி wrote:ayyasamy ram wrote:ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-
-
உன் செங்காந்தள்
விரலின் ஸ்பரிசத்தில்
கொடிப்பூக்கள்
சிலிர்த்தபோது.....
உனது ஆம்பல் முகத்தின்...
குவளை அதரங்களை...
தாழம்பூவாய் விரித்து...
என்னுள் வாகை சூடுகிறாய் பெண்ணே.....
பூவென பூத்த
பூக்கவிதை இது!
கதம்பமாய் பூத்து,
ஸ்தம்பிக்க வைத்ததே !!
அருமை , விமந்தனி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவிதை தாருங்கள்
» கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» நான் மிகவும் ரசித்த இந்த புகைபடத்திற்கு ஒரு ஜோக் சொல்லுங்க பார்க்கலாம் (வயது 18 +++சிறுவயது தவிர்க்க )
» கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» நான் மிகவும் ரசித்த இந்த புகைபடத்திற்கு ஒரு ஜோக் சொல்லுங்க பார்க்கலாம் (வயது 18 +++சிறுவயது தவிர்க்க )
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|