ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by ayyasamy ram Thu Dec 25, 2014 6:31 am

]b]ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-

[/b]
-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! I3LkCuZqS6CR5b3lg65k+35805_1296491642
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by T.N.Balasubramanian Thu Dec 25, 2014 6:58 am

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Z1NfQqHATNuf54SvGUPS+35805_1296491642


பூவைப் பார்த்து
பூவை சொன்னாள்!
வாய்மையாகவே சொல்வேன் ,
வாழ்த்தென கொள்வாய் !  

உந்தன் இளஞ்சிவப்பே,
எந்தன் உதட்டில்,
வாய் மையாக.!!

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Dec 25, 2014 7:05 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by ayyasamy ram Thu Dec 25, 2014 7:15 am

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! 3838410834
-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! XZiRaovcR1av9ph9GL9w+images(7)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by krishnaamma Thu Dec 25, 2014 10:39 am

பூவே பூவை
பூவாய் தொடுகிறதோ!

இது கவிதை இல்ல ராம் அண்ணா...............சும்மா தோணினதை 'படம் பார்த்து வசனம் சொல்' போல எழுதினேன் புன்னகை ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by ayyasamy ram Thu Dec 25, 2014 11:54 am

krishnaamma wrote:பூவே பூவை
பூவாய் தொடுகிறதோ!

இது கவிதை இல்ல ராம் அண்ணா...............சும்மா தோணினதை 'படம் பார்த்து வசனம் சொல்' போல எழுதினேன் புன்னகை ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை :ப
-le: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1111324
-
இதுவம் நல்லாத்தான் இருக்கு.. புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! 3838410834
-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! GVICHTzTTap0kgwlBuDv+4c3atn5
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by krishnaamma Thu Dec 25, 2014 12:02 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:பூவே பூவை
பூவாய் தொடுகிறதோ!

இது கவிதை இல்ல ராம் அண்ணா...............சும்மா தோணினதை 'படம் பார்த்து வசனம் சொல்' போல எழுதினேன் புன்னகை ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை :ப
-le: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1111324
-
இதுவம் நல்லாத்தான் இருக்கு.. புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! 3838410834
-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! GVICHTzTTap0kgwlBuDv+4c3atn5
மேற்கோள் செய்த பதிவு: 1111335

நிஜமா?.....................நன்றி ராம் அண்ணா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by T.N.Balasubramanian Thu Dec 25, 2014 8:25 pm

krishnaamma wrote:பூவே பூவை
பூவாய் தொடுகிறதோ!

இது கவிதை இல்ல ராம் அண்ணா...............சும்மா தோணினதை 'படம் பார்த்து வசனம் சொல்' போல எழுதினேன் புன்னகை ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1111324

நீங்களும் ஒரு கவிதாயினியே !

பூவே
பூவை
பூவாய்
தொடுகிறதோ
மனம்
கூறுதே
( 5 வரிக்கு மேல் வேண்டுமே -- சின்ன சின்ன கட்டுரைகளே ,
கவிதை என்கிற பெயரில் வெளி வருகின்றன )
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by ayyasamy ram Thu Dec 25, 2014 8:28 pm

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! JP7yv5WSQe0hKhoKBJRZ+shapeimage_3

---

"இலக்கண வேலி
சிலர் கையில் சிறையாய்
உருவெடுத்து வந்தவுடன்
பிறந்திட்ட புதுக்குரல்
புதுக்கவிதை"
-
==============

-
ஐந்து வரிக்கு மேல் இருந்தால் படிக்க
சோம்பல் படும் காலமாக உள்ளது..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by T.N.Balasubramanian Thu Dec 25, 2014 8:46 pm

ayyasamy ram wrote:புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! JP7yv5WSQe0hKhoKBJRZ+shapeimage_3

---

"இலக்கண வேலி
சிலர் கையில் சிறையாய்
உருவெடுத்து வந்தவுடன்
பிறந்திட்ட புதுக்குரல்
புதுக்கவிதை"
-
==============

-
ஐந்து வரிக்கு மேல் இருந்தால் படிக்க
சோம்பல் படும் காலமாக உள்ளது..!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1111371

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by krishnaamma Sat Dec 27, 2014 11:20 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:பூவே பூவை
பூவாய் தொடுகிறதோ!

இது கவிதை இல்ல ராம் அண்ணா...............சும்மா தோணினதை 'படம் பார்த்து வசனம் சொல்' போல எழுதினேன் புன்னகை ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1111324

நீங்களும் ஒரு கவிதாயினியே !

பூவே
பூவை
பூவாய்
தொடுகிறதோ
மனம்
கூறுதே
( 5 வரிக்கு மேல் வேண்டுமே -- சின்ன சின்ன கட்டுரைகளே ,
கவிதை என்கிற பெயரில் வெளி வருகின்றன )
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1111370

ஒ.அப்படியா......முயற்சிக்கிறேன் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Empty Re: புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum