புதிய பதிவுகள்
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
29 Posts - 31%
mohamed nizamudeen
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
2 Posts - 2%
mini
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
1 Post - 1%
balki1949
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
415 Posts - 60%
heezulia
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
5 Posts - 1%
mini
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாளும் அழகர்கோயிலும்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 12:45 am

மதுரையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்மலை. இங்கே, மலையடிவாரத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் கள்ளழகர் பெருமாள். இது, 93வது திவ்விய தேசம். திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் இந்தத் தலத்துக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் தொடர்பு உண்டு.

இங்கே அருளும் உத்ஸவர்,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். இவருக்குஸ்ரீ சுந்தரபாஹூ என்றும் திருப்பெயர் உண்டு. பெயருக்கேற்ப கொள்ளைஅழகு இவர்.

மார்பில் கருந்துளசியும், ஒரு காதில் குழல் அணியும், கருடக் கொடியும், கலப்பையும், சிலம்பாறு போன்று வளைந்து திகழும் வில்லும், வாளும் கொண்டு எழிலுற அருளும் இவரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்!

''வேறெங்கும் இல்லாத வகை யில், இங்கே அமர்ந்த திருக் கோலத்தில், சந்தோஷம் பூத்துக் குலுங்குகிற திருமுகத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள். அதுமட்டுமா? ஆண்டாள் கிளி அவளின் இடது தோளில் அமர்ந்திருக்கும். இங்கே ஆண்டாள், பெருமாளுக்கு இடப்புறம் அருள்கிறாள்'' என்று பூரிப்புடன் சொல்லும் கோயிலின் சுதர்சன நாமாவளி பட்டர், இந்த திருத்தலம் குறித்த கோதை ஆண்டாளின் பாடலழகையும் சிலிர்ப்புடன் விவரித்தார்:

''ஒருமுறை, பிரிவுத் துயரில் வாடித் தவித்தாள் கோதை. அப்போது, இங்கு மழை பெய்து, பூமி குளிர்ந்துபோயிருந்தன. சோலையில் பூக்கள் பூத்து, மணம் பரப்பின. இதில் இன்னும் நொந்து போன ஆண்டாள், திருமாலிருஞ்சோலை நாயகனிடம் தன் புலம்பலைப் பாடலாகப் பாடுகிறாள்...

சிந்துரச் செம்பொடிப்போல்

திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே

எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று

மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான்

சுழலையினின் றுய்துங்கொலோ

-எனப் பாடி, 'நான் உய்வேனோ?’ என வினவுகிறாள். அதுமட்டுமா?

பைம்பொழில் வாழ்குயில்காள்!

மயில்காள்! ஒண் கருவிளைகாள்!

வம்பக் களங்கனிகாள்!

வண்ணப்பூவை நறுமலர்காள்!

ஐம்பெரும் பாதகர்காள்!

அணிமாலிருஞ் சோலைநின்ற

எம்பெரு மானுடைய

நிறமுங்களுக் கென்செய்வதே?

-என அங்கு வாழும் பறவைகளிடம் 'அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?’ எனக் கோபம் கொள்கிறாள்!'' என்று விவரித்தவர், அடுத்து 'நாறு நறும்பொழில்மா...’ என்கிற பாசுரம் மூலம் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாள் அக்கார அடிசில் படைப்பதாகப் பாடியதையும் பகிர்ந்துகொண்டார்.

நாறு நறும்பொழில்மா

லிருஞ்சோலை நம்பிக்குநான்

நூறு தடாவில் வெண்ணெய்

வாய்நேர்ந்து பராவிவைத்தேன்

நூறு தடா நிறைந்த

அக்கார வடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று

வந்திவை கொள்ளுங் கொலோ!

-என்று, தான் சமர்ப்பிக்கும் அக்கார வடிசலை அழகர் ஏற்பாரோ, மாட்டாரோ எனஅந்தப் பாடலில் உருகுகிறாள் கோதை.

இவ்வாறு ஆண்டாள் நாச்சியார் திருமொழியில், இப்பெருமாளுக்கு 100 தடா வெண்ணெயும்,100தடா அக்காரவடிசிலும் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார்.

'இன்றைக்கும், மார்கழி துவங்கிவிட்டால், நூறு டபராக்களில் அக்கார வடிசல் பிரசாதமும், நூறு கிண்ணங்களில் வெண்ணெய் கல்கண்டும் நைவேத்தியமும் செய்யப்படுகிறது. மார்கழி 27ம் நாள், இதை விழாவாகவே கொண்டாடி வருகிறோம். அன்றைக்கு கோயிலின் அர்த்த மண்டபத்தில், அலங்காரம் செய்யப்பட்ட உத்ஸவரைத் தரிசிக்கலாம். அனைவருக்கும் அக்கார வடிசல் பிரசாதம் வழங்கப்படும்'' என்கிறார்சுதர்சன நாமாவளி பட்டர்.

நாமும் கோதையின் வழியில் அழகரை வழிபட்டு அருள்பெறுவோம்.

நன்றி:சக்திவிகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 5:01 am

ஆண்டாளும் அழகர்கோயிலும்! 103459460
-
(திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில்
பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது
6, 7, பாசுரங்களை மிகவும் பக்தியோடு அநுசந்திப்பது
வழக்கம்.

ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில்
வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக
சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம்
உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.)
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக