Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
5 posters
Page 1 of 1
தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
''ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வியை எத்தனை நாளைக்குக் கேட்டுக்கிட்டு இருக்கிறது. அவருடைய முடிவு எதுவா இருந்தாலும் அது நல்லாதாவே இருக்கும். ஆனா, ரசிகர்களான நாங்க மக்களுக்கு நல்லது பண்ணணும்னு முடிவெடுத்தாச்சு. ரஜினியின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாதுனு தலைவர் கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கிறதால, நாங்க அவருடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தாம கட்சியைத் துவக்கியிருக்கோம். இது எங்கள் தலைவர் ரஜினிகாந்த் மீதுள்ள பாசத்தினால் அவருடைய ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியே தவிர, தலைவர் ரஜினிகாந்துடைய மனது புண்படும்படியாக எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.முருகேஷ். பொறுத்தது போதும் என பொங்கியெழுந்துவிட்ட இவர்தான், ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று உருவான 'சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ அரசியல் கட்சித் தலைவர்.
''32 வருடங்களாக ரஜினியோட தீவிர ரசிகன். தலைவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது பால்குடம் எடுக்கிறது, பாலபிஷேகம் செய்றது, யாகம் நடத்துறது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பண்றதுனு சுத்திக்கிட்டு இருப்பேன். 'தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம்’ ஒண்ணு ஆரம்பிச்சு தலைவரா இருக்கேன். தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியையும் சாராத ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கேன். தவிர, திருப்பூர் மாவட்டத்தில் 'மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’, 'மனிததெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொதுநல மையம்’னு பல அமைப்புகள் இருக்கு. எல்லாமே ரஜினி ரசிகர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்'' என்றவர் தொடர்ந்து...
''தலைவர் மேல எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. எங்க கடவுள் அவர். எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு 'தீபாவளி’. அப்புறம் ஏன் அரசியல் கட்சி தொடங்கினேன்னா, மக்களுக்கு நல்லது பண்றதுக்கு மட்டும்தான். ரியல் எஸ்டேட்தான் என்னுடைய தொழில். ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கில் மதிப்புடைய இடத்தை வெறும் 15,000, 20,000 த்துக்கு கொடுத்துக்கிட்டு இருந்தேன். நான் விக்கிற இடங்களுக்கு 'படையப்பா நகர்’, 'எந்திரன் நகர்’, 'முத்து நகர்’னு ரஜினி தொடர்பான பெயர்களா வெச்சுட்டு இருந்தேன். எல்லாம் தலைவர் மேல இருக்கிற பாசத்துல வெச்சது. இதில் இங்கே இருக்கிற மத்த அரசியல் கட்சியினருக்குப் பொறாமை. திடீர்னு என்மேல பொய் வழக்குகளைப் பதிவு பண்ணிடுறாங்க. இவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா, அரசியல்ல குதிக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய தலைமையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் ரசிகர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவர், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை அடுக்கினார்.
''கட்சி தொடங்கியது தொடர்பான விளக்கத்தை எங்கள் தலைவர் ரஜினிகாந்துக்கு அனுப்பிட்டோம். கட்சிக் கொடியில் ரஜினிக்கு ஒரு இடம் இருக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா, தலைவர் விரும்பாததினால அவருக்கான இடத்தை காலியா வெச்சிருக்கோம். சில நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறோம். கூடிய விரைவில் மதுரை அல்லது கோயம்புத்தூரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும். அந்த மாநாட்டில் வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிவிப்போம்'' என பேசி முடித்தவரிடம் ''ஒருவேளை ரஜினிகாந்தே ஒரு கட்சியைத் துவங்கினால், அவருடைய கட்சியில் உங்க கட்சியை இணைச்சிடுவீங்களா?'' என்றேன். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ''அதை எங்களுடைய கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கும்'' என்றார் சீரியஸாக.
நானும் அதை ரொம்ப சீரியஸா கேட்டுக்கிட்டேன்!
நன்றி:டைம்பாஸ்
''32 வருடங்களாக ரஜினியோட தீவிர ரசிகன். தலைவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது பால்குடம் எடுக்கிறது, பாலபிஷேகம் செய்றது, யாகம் நடத்துறது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பண்றதுனு சுத்திக்கிட்டு இருப்பேன். 'தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம்’ ஒண்ணு ஆரம்பிச்சு தலைவரா இருக்கேன். தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியையும் சாராத ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கேன். தவிர, திருப்பூர் மாவட்டத்தில் 'மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’, 'மனிததெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொதுநல மையம்’னு பல அமைப்புகள் இருக்கு. எல்லாமே ரஜினி ரசிகர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்'' என்றவர் தொடர்ந்து...
''தலைவர் மேல எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. எங்க கடவுள் அவர். எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு 'தீபாவளி’. அப்புறம் ஏன் அரசியல் கட்சி தொடங்கினேன்னா, மக்களுக்கு நல்லது பண்றதுக்கு மட்டும்தான். ரியல் எஸ்டேட்தான் என்னுடைய தொழில். ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கில் மதிப்புடைய இடத்தை வெறும் 15,000, 20,000 த்துக்கு கொடுத்துக்கிட்டு இருந்தேன். நான் விக்கிற இடங்களுக்கு 'படையப்பா நகர்’, 'எந்திரன் நகர்’, 'முத்து நகர்’னு ரஜினி தொடர்பான பெயர்களா வெச்சுட்டு இருந்தேன். எல்லாம் தலைவர் மேல இருக்கிற பாசத்துல வெச்சது. இதில் இங்கே இருக்கிற மத்த அரசியல் கட்சியினருக்குப் பொறாமை. திடீர்னு என்மேல பொய் வழக்குகளைப் பதிவு பண்ணிடுறாங்க. இவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா, அரசியல்ல குதிக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய தலைமையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் ரசிகர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவர், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை அடுக்கினார்.
''கட்சி தொடங்கியது தொடர்பான விளக்கத்தை எங்கள் தலைவர் ரஜினிகாந்துக்கு அனுப்பிட்டோம். கட்சிக் கொடியில் ரஜினிக்கு ஒரு இடம் இருக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா, தலைவர் விரும்பாததினால அவருக்கான இடத்தை காலியா வெச்சிருக்கோம். சில நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறோம். கூடிய விரைவில் மதுரை அல்லது கோயம்புத்தூரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும். அந்த மாநாட்டில் வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிவிப்போம்'' என பேசி முடித்தவரிடம் ''ஒருவேளை ரஜினிகாந்தே ஒரு கட்சியைத் துவங்கினால், அவருடைய கட்சியில் உங்க கட்சியை இணைச்சிடுவீங்களா?'' என்றேன். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ''அதை எங்களுடைய கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கும்'' என்றார் சீரியஸாக.
நானும் அதை ரொம்ப சீரியஸா கேட்டுக்கிட்டேன்!
நன்றி:டைம்பாஸ்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
-
கட்சியின் கொடியை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வெளியிட்டார். நீலம், வெள்ளை, சிவப்பு நிற கொடியின் மத்தியில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இதில் காந்திஜி, நேதாஜி, பெரியார், காமராஜர் படம் அச்சிடப்பட்டு உள்ளது.
-
Re: தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
Murukesh wrote:எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
என்ன பண்ணலாம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» எதிர் கட்சி தலைவர் --இ பி எஸ்
» சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு
» சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா?
» கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம்
» "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'
» சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு
» சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா?
» கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம்
» "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|