புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
55 Posts - 63%
heezulia
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
50 Posts - 63%
heezulia
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_m10நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 24, 2014 6:31 pm

நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்! 0YLZLrbUTGqzgHbRpw1L+Tamil_News_large_114516520141224034330

இருபதாம் நூற்றாண்டில் அரசியலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டே, இலக்கியத்திற்கும் அருந்தொண்டாற்றிய ஓர் ஆற்றல்சால் ஆளுமை ராஜாஜி (1978-1972). அவர் 'மூதறிஞர்' 'ராஜரிஷி', 'சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்'. 94 ஆண்டுகள் 17 நாட்கள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர்.

விவேகானந்தரின் வாழ்த்து:

சென்னை சட்டக் கல்லூரியில் ராஜாஜி பி.எல். படிக்கும் போது, மாணவர் விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது நடந்த ஓர் அரிய நிகழ்ச்சி: சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்த போது, ராஜாஜி தங்கி இருந்த விடுதிக்கு வருகை தந்தார்; அவரது அறைக்கும் சென்றார். சுவாமி விவேகானந்தரை ராஜாஜி பணிவோடு வரவேற்றார். விவேகானந்தர் ராஜாஜி தங்கி இருந்த அறையைத் ஒருமுறை நோட்டம் விட்டார்; சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணபிரானின் படத்தினை ராஜாஜியிடம் சுட்டிக்காட்டி, "கண்ணனின் வண்ணம் ஏன் நீலமாக இருக்கிறது?” என்று கேட்டார். அதைக் கேட்டு ராஜாஜி திகைக்கவில்லை. உடனே பதில் சொன்னார்: "வானமும் கடலும் எல்லை அற்றவை. அவற்றின் நிறம் நீலம். கண்ணனும் எல்லையற்றவன். எங்கும், என்றும், எல்லாமாய் இருப்பவன். அதனால் தான் கண்ணனை நீல வண்ணனாக உருவாக்கி இருக்கிறார்கள்”. இந்த விளக்கத்தினைக் கேட்டு சுவாமி விவேகானந்தர் வியந்தார்; ராஜாஜியின் கூரிய அறிவைப் புகழ்ந்தார். "இந்த இளைஞர் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவார்” என்று வாழ்த்தி, அறையை விட்டு வெளியேறினார்.

சிறப்பான பணி:

ராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்னும் பதவியில் வீற்றிருந்தவர்; தமிழகத்தின் முதல்வராகப் பணியாற்றிய பெருமையும் படைத்தவர்; மைய அரசில் அமைச்சராகவும் வங்காள மாநில ஆளுநராகவும் பணியாற்றியவர் எனினும், அவர் இப்பதவிகளை எல்லாம் பெரிதாகக் கருதவில்லை. மனித குலத்திற்கு இரு கண்களைப் போன்று விளங்கும் இதிகாசங்களான மகாபாரதம் இராமாயணம் குறித்து 'வியாசர் விருந்து' என்றும், 'சக்கரவர்த்தி திருமகன்' என்றும் இரு நூல்கள் எழுதி முடித்ததையே அவர் சிறப்பானதாகக் கருதினார். "இந்த இரண்டு நூல்களை நான் எழுதும் பாக்கியம் பெற்றேனே என்று என்னுடைய இந்த 90ம் ஆண்டை முடிக்கும் மார்கழியில் பெருமிதம் அடைகிறேன். பகவான் அருள் எதையும் எவனையும் செய்யச் செய்யும் நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றில் எல்லாம் 'வியாசர் விருந்தும்' 'சக்கரவர்த்தி திருமகனும்' எழுதி முடித்தது தான் மேலான பணி என்பது என் கருத்து. எல்லாவற்றையும் விட அதுவே என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தது” என்னும் ராஜாஜியின் ஒப்புதல் வாக்குமூலம் இங்கே குறிப்பிடத்தக்கது. ராஜாஜியின் எழுத்துப் பணிகளிலே முக்கியமானது மொழிபெயர்ப்பு. வெறுமனே சொல்லுக்குச் சொல் என என மொழிபெயர்த்துச் செல்லாமல், பொருளுக்கு முதன்மை தந்து, தமிழ் மொழி வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தங்குதடை இல்லாத நடையில் மொழிபெயர்த்துக் தருவது ராஜாஜியின் வழக்கம்.


சமயோசித பேச்சு சமயோசிதமாகப் பேசுவதிலும் ராஜாஜி வல்லவர். சுதந்திரப் போராட்டத்தின் போது சென்னை கடற்கரையில் ராஜாஜி பேசும் போது ஒருவன் மேடையை நோக்கி கற்களை வீசினான். கூட்டத்தில் சலசலப்பு. சிலர் கூட்டத்தை விட்டு எழுந்து செல்லவும் முயன்றனர். ராஜாஜி கூட்டத்தினரைப் பார்த்து, "எல்லோரும் அப்படியே அமைதியாக உட்காருங்கள். நம்மவருக்குச் சரியாகக் குறி பார்த்து ஆளை அடிக்கத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் வெள்ளைக்காரன் என்றைக்கோ இந்த நாட்டிற்குச் சுதந்திரம் கொடுத்திருப்பான்” என்றார். அதைக் கேட்டு அங்கே பலத்த சிரிப்பு ஒலி எழுந்தது, கூட்டத்தினர் அமைதி அடைந்தனர். ராஜாஜி தொடர்ந்து பேசினார்.

நகைச்சுவை உணர்வு:

தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது, ராஜாஜி எம்.ஜி.ஆரை ஆதரித்தார். ராஜாஜியிடம் வாழ்த்துப் பெறுவதற்காக எம்.ஜி.ஆர். சென்ற போது கால தாமதம் ஆயிற்று. அவர் ராஜாஜியிடம் "திரைப்பட ஷூட்டிங் காரணமாக தாமதமாயிற்று” என்று விளக்கினார். ராஜாஜி வேடிக்கையாக "ஷூட்டிங் முடிந்துதான் ரொம்ப நாளாயிற்றே!” என்று கூறினார். அவர் எம்.ஜி.ஆர். 1967 ல் சுடப்பட்டதைக் குறிப்பிட்டார். கூடியிருந்தோர் ராஜாஜியின் நகைச்சுவை உணர்வை ரசித்தனர். கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் நூல்களைச் சின்ன அண்ணாமலை 'தமிழ்ப் பண்ணை' வாயிலாக வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். 1946ல் பெருமுயற்சி எடுத்துக் கவிஞருக்காக நிதி திரட்டினார். நிதி வழங்கும் நிகழ்ச்சியில் நிதியைக் கவிஞரிடம் வழங்கினார் ராஜாஜி. கவிஞர் எழுந்து ராஜாஜியை வணங்கி, நிதியைப் பெற்று, அருகில் இருந்த தம் மனைவியிடம் கொடுத்தார். அதைக் கவனித்த ராஜாஜி, "நிதி போய்ச் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது” என்றார். கூட்டத்தில் எழுந்த சிரிப்பொலியும் கர ஒலியும் மண்டபத்தையே அதிரச் செய்தன.

ஊழல் இடமாற்றம்?

ராஜாஜி முதல்வராக இருந்த போது அவரது நண்பர் ஒருவர், குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள ஒரு கலெக்டர் வாங்கும் லஞ்சத்தை எல்லாம் குறிப்பிட்டு அவரை மாற்ற வேண்டும் என்று ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அந்த கலெக்டரை மாற்ற முடியாது என்று பதில் எழுதினார் ராஜாஜி. அதற்கான காரணத்தையும் தந்தார். "ஊழலையும் லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற நான் விரும்பவில்லை. அந்த கலெக்டர் மீதுள்ள ஆதார பூர்வமான குற்றச்சாட்டுக்களை எழுதி அனுப்புங்கள். நாம் அவரை ஜெயிலுக்கு அனுப்புவோம்!” என்று எழுதியிருந்தார் ராஜாஜி.

தொகுதிக் கண்ணோட்டம்:

ஒரு சமயம் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் காங்கிரஸ்காரர்களும் சட்டப் பேரவையில் தத்தம் தொகுதிகளின் குறைகளை அடுக்கத் தொடங்கினர். அந்த விவாதங்களுக்குப் பதில் கூறும் பொழுது ராஜாஜி சிறிது சாமர்த்தியமாக, "அங்கத்தினர்கள் தொகுதிக் கண்ணோட்டம் கொண்டிருப்பது சரியல்ல” என்று பேசி சமாளிக்கப் பார்த்தார். அடுத்த நாள் ஜீவா பேச எழுந்த போது ராஜாஜிக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்தார். "இங்குள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதி உண்டு. தொகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று சட்ட சபைக்கு வந்தவர்கள் வாக்காளர்களின் குறைகளுக்காக இங்கு வாதிடத்தான் செய்வார்கள். ஆனால் முதலமைச்சருக்கு தொகுதி கிடையாது. ஒரு தொகுதியில் நின்று மக்களின் வாக்கைப் பெற்று சட்ட சபைக்கு வந்தவரல்லர் அவர் வந்த வழி வேறு” என்று ஜீவா கூறியதும் சபையில் எல்லோரும் சிரித்து விட்டார்கள். சிரிப்பு ஓய்ந்தவுடன், "தொகுதி இல்லாத அவருக்குத் தொகுதிக் கண்ணோட்டம் இருக்க முடியாது!” என்று பலத்த கர ஒலிகளுக்கிடையே ஜீவா கூறி முடித்தார். அதனை கை தட்டி ரசித்தவர்களில் ராஜாஜியும் ஒருவர்!

நன்றி : தினமலர் - பேராசிரியர் இரா.மோகன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக