புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பெய்ரூட்:
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய,
யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த
பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய
கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும்,
பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும்
தெரிய வந்துள்ளது.
மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின்
பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு
முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற
சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை
கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி
இனத்து ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்,
அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை
பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின்
செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ்
அடிமைகளாக மாற்றினர்.
இத்தகைய கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர் தான்.
அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட,
இளம் பெண்களையும், சிறுமியரையும் பலாத்காரம் செய்த
கொடுமையும் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக, யாஸிடி இன பெண்களை இழுத்துச்
சென்ற அந்த கொடியவர்களின் கைகளில் சிக்க விரும்பாத
பல பெண்கள், வினோதமான முறையில் தற்கொலை
செய்து கொண்டனர். கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்'
துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து,
மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டனர்.
சிறுமியர் பலர், துாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்
கொண்டனர். அந்த கொடியவர்களின் பிடியில் சிக்கிய
பெண்கள்,
பலருக்கு விருந்தாக்கப்பட்டதைப் பார்த்த பல பெண்கள்,
கூட்டம், கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர்.
உயிர் தப்பி, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச
அமைப்பிடம் சரணடைந்த சில யாஸிடி பெண்கள், இந்த
தகவல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
-
இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.
சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்.
-
----------------------------------------------
--தினமலர்
பெய்ரூட்:
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய,
யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த
பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய
கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும்,
பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும்
தெரிய வந்துள்ளது.
மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின்
பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு
முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற
சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை
கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி
இனத்து ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்,
அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை
பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின்
செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ்
அடிமைகளாக மாற்றினர்.
இத்தகைய கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர் தான்.
அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட,
இளம் பெண்களையும், சிறுமியரையும் பலாத்காரம் செய்த
கொடுமையும் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக, யாஸிடி இன பெண்களை இழுத்துச்
சென்ற அந்த கொடியவர்களின் கைகளில் சிக்க விரும்பாத
பல பெண்கள், வினோதமான முறையில் தற்கொலை
செய்து கொண்டனர். கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்'
துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து,
மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டனர்.
சிறுமியர் பலர், துாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்
கொண்டனர். அந்த கொடியவர்களின் பிடியில் சிக்கிய
பெண்கள்,
பலருக்கு விருந்தாக்கப்பட்டதைப் பார்த்த பல பெண்கள்,
கூட்டம், கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர்.
உயிர் தப்பி, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச
அமைப்பிடம் சரணடைந்த சில யாஸிடி பெண்கள், இந்த
தகவல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
-
இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.
சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்.
-
----------------------------------------------
--தினமலர்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
என்று தான் இவர்கள் திருந்தப் போகிறார்களோ
mbalasaravanan wrote:என்று தான் இவர்கள் திருந்தப் போகிறார்களோ
இந்த நேரத்துல காமெடி ரொம்ப முக்கியமா
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
அகிலன் wrote:நன்றி sajeevjino
இவர்களுடைய இஸ்லாமிய அரசுக்கும் ,அங்கு இருக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம்?
எல்லாம் ஒரே மதத்தவர்கள் இல்லையா? இதுதான் எனக்கு புரியாமல் இருக்கிறது.
நம் பார்வையில் அவர்கள் முஸ்லீம்கள் .. அவர்கள் பார்வையில் சன்னி மற்றும் சியா .
இசிஸ் முற்றிலும் சன்னி கூட்டம் .அவர்கள் அதிகமாக கொல்லுவதே மற்ற சியா முஸ்லீம்களைத் தான் . அதற்கு பதிலடியாக சியா நாடுகளான ஈரான் மற்றும் சிரிய கொடுங்கோலன் அசாத் ஆகியோர் சுன்னிகளுக்கு எதிராக இராக்கில் விமான தாக்குதல் நடத்துகிறார்கள்
ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா நாடுகள் அங்கு இருக்கும் அப்பாவிகளான குர்து மக்களுக்கு ஆதரவாக விமான தாக்குதல் நடத்துகிறார்கள் .
இஸ்லாமியர்கள் தனியாகக் கூட வாழ்வார்கள். ஆனால் ஒரு சன்னி சியாவோடோ அல்லது ஒரு சியா சன்னியோடோ வாழ மாட்டான்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
அகிலன் wrote:சதாம் குசைனின் காலத்தில் சன்னி முஸ்லீம்களின் கை ஓங்கி இருந்தது என்று நினைக்கிறேன்.
இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.
.
சரி தான் ..இன்று ISIS இல் இருக்கும் பலர் சதாமின் ராணுவ அதிகாரிகளாக இருந்தவர்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை
» ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது!
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி
» தேவகோட்டை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தினார்: போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது!
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி
» தேவகோட்டை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தினார்: போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|