புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
9 Posts - 6%
prajai
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாளும் அழகர்கோயிலும்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 12:45 am

மதுரையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்மலை. இங்கே, மலையடிவாரத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் கள்ளழகர் பெருமாள். இது, 93வது திவ்விய தேசம். திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் இந்தத் தலத்துக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் தொடர்பு உண்டு.

இங்கே அருளும் உத்ஸவர்,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். இவருக்குஸ்ரீ சுந்தரபாஹூ என்றும் திருப்பெயர் உண்டு. பெயருக்கேற்ப கொள்ளைஅழகு இவர்.

மார்பில் கருந்துளசியும், ஒரு காதில் குழல் அணியும், கருடக் கொடியும், கலப்பையும், சிலம்பாறு போன்று வளைந்து திகழும் வில்லும், வாளும் கொண்டு எழிலுற அருளும் இவரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்!

''வேறெங்கும் இல்லாத வகை யில், இங்கே அமர்ந்த திருக் கோலத்தில், சந்தோஷம் பூத்துக் குலுங்குகிற திருமுகத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள். அதுமட்டுமா? ஆண்டாள் கிளி அவளின் இடது தோளில் அமர்ந்திருக்கும். இங்கே ஆண்டாள், பெருமாளுக்கு இடப்புறம் அருள்கிறாள்'' என்று பூரிப்புடன் சொல்லும் கோயிலின் சுதர்சன நாமாவளி பட்டர், இந்த திருத்தலம் குறித்த கோதை ஆண்டாளின் பாடலழகையும் சிலிர்ப்புடன் விவரித்தார்:

''ஒருமுறை, பிரிவுத் துயரில் வாடித் தவித்தாள் கோதை. அப்போது, இங்கு மழை பெய்து, பூமி குளிர்ந்துபோயிருந்தன. சோலையில் பூக்கள் பூத்து, மணம் பரப்பின. இதில் இன்னும் நொந்து போன ஆண்டாள், திருமாலிருஞ்சோலை நாயகனிடம் தன் புலம்பலைப் பாடலாகப் பாடுகிறாள்...

சிந்துரச் செம்பொடிப்போல்

திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே

எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று

மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான்

சுழலையினின் றுய்துங்கொலோ

-எனப் பாடி, 'நான் உய்வேனோ?’ என வினவுகிறாள். அதுமட்டுமா?

பைம்பொழில் வாழ்குயில்காள்!

மயில்காள்! ஒண் கருவிளைகாள்!

வம்பக் களங்கனிகாள்!

வண்ணப்பூவை நறுமலர்காள்!

ஐம்பெரும் பாதகர்காள்!

அணிமாலிருஞ் சோலைநின்ற

எம்பெரு மானுடைய

நிறமுங்களுக் கென்செய்வதே?

-என அங்கு வாழும் பறவைகளிடம் 'அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?’ எனக் கோபம் கொள்கிறாள்!'' என்று விவரித்தவர், அடுத்து 'நாறு நறும்பொழில்மா...’ என்கிற பாசுரம் மூலம் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாள் அக்கார அடிசில் படைப்பதாகப் பாடியதையும் பகிர்ந்துகொண்டார்.

நாறு நறும்பொழில்மா

லிருஞ்சோலை நம்பிக்குநான்

நூறு தடாவில் வெண்ணெய்

வாய்நேர்ந்து பராவிவைத்தேன்

நூறு தடா நிறைந்த

அக்கார வடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று

வந்திவை கொள்ளுங் கொலோ!

-என்று, தான் சமர்ப்பிக்கும் அக்கார வடிசலை அழகர் ஏற்பாரோ, மாட்டாரோ எனஅந்தப் பாடலில் உருகுகிறாள் கோதை.

இவ்வாறு ஆண்டாள் நாச்சியார் திருமொழியில், இப்பெருமாளுக்கு 100 தடா வெண்ணெயும்,100தடா அக்காரவடிசிலும் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார்.

'இன்றைக்கும், மார்கழி துவங்கிவிட்டால், நூறு டபராக்களில் அக்கார வடிசல் பிரசாதமும், நூறு கிண்ணங்களில் வெண்ணெய் கல்கண்டும் நைவேத்தியமும் செய்யப்படுகிறது. மார்கழி 27ம் நாள், இதை விழாவாகவே கொண்டாடி வருகிறோம். அன்றைக்கு கோயிலின் அர்த்த மண்டபத்தில், அலங்காரம் செய்யப்பட்ட உத்ஸவரைத் தரிசிக்கலாம். அனைவருக்கும் அக்கார வடிசல் பிரசாதம் வழங்கப்படும்'' என்கிறார்சுதர்சன நாமாவளி பட்டர்.

நாமும் கோதையின் வழியில் அழகரை வழிபட்டு அருள்பெறுவோம்.

நன்றி:சக்திவிகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 5:01 am

ஆண்டாளும் அழகர்கோயிலும்! 103459460
-
(திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில்
பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது
6, 7, பாசுரங்களை மிகவும் பக்தியோடு அநுசந்திப்பது
வழக்கம்.

ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில்
வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக
சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம்
உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.)
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக