Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்முலை அறுக்காதே...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தாய்முலை அறுக்காதே...
உறவுகளே...
சமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது.
முயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள்.
அதில் “என் ஆளப் பார்க்கப் போறேன்” பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல்.
”என்னை நானே தரப் போறேன்”... “அதப் பார்த்து நானே அழப் போறேன்”...என மிக மிகச் சாதாரண வரிகள்தான்-வார்த்தைகள்தான்.ஆனால் மெல்ல உள்ளே புகுந்து மென்புயலாகி மேலாதிக்கம் செலுத்துவதில் மிகச் சிறந்த பாடல்.
யுகபாரதியின் பேனாவில் யதார்த்த உணர்வுகள் எக்கச்சக்கமாகப் புகுந்து எழிலாக வழிகிறது கயல் படப் பாடல்களில்.தெளிவான உணர்வுகளைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வழிய விட்டதன் மூலம் யுகபாரதிக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.
*****
இதேபோல இடம் பொருள் ஏவல் திரைப்படப் பாடலைக் கேட்டேன்.அதில் “வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேஷம் கட்டி”...என்ற பாடல் கேட்கும்போது இருதயம் மூளை என எல்லாவற்றிலும் இனம்புரியாத ஆயுதம் ஒன்று நம்மை அறுக்கிறது.
இந்தப் பாடலில்,
”மலை மேல உழைப்பு...பள்ளத்தில் பொழப்பு...மலைஜாதி முன்னேறுமா?”...
”பறவைக எச்சம்தான் காடு...எங்க பண்பாட்டில் காடேதான் வீடு...
மரமொன்னு மலைமேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம்”...
என இருதயத்தை ஆக்கிரமிக்கும் வரிகள் ஏராளம் என்பது உண்மைதான்.ஆனால் ஏனைய வரிகளை எல்லாம் மீறி எகிறி அடித்து மேலே வரும் ஒரு வரி உண்டு...
அது :
”பேராச புடிச்ச பேய்மழைக்காரா
தாய்முலை அறுக்காதே”
இந்த வரியும் வார்த்தைகளும் என்னுள் இயல்புதிரிபை ஏற்படுத்திவிட்டு எனக்கென்ன என்று போய்விட்டது.
இப்படிப்பட்ட வரிகளைத் தந்த வார்த்தைப் படைதிரட்டும் வசீகரக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாம் முறையாகவும்...ம்ம்ம்...இப்போதே எழுந்து நின்று கைதட்டுவோம்.
நன்றி.
சமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது.
முயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள்.
அதில் “என் ஆளப் பார்க்கப் போறேன்” பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல்.
”என்னை நானே தரப் போறேன்”... “அதப் பார்த்து நானே அழப் போறேன்”...என மிக மிகச் சாதாரண வரிகள்தான்-வார்த்தைகள்தான்.ஆனால் மெல்ல உள்ளே புகுந்து மென்புயலாகி மேலாதிக்கம் செலுத்துவதில் மிகச் சிறந்த பாடல்.
யுகபாரதியின் பேனாவில் யதார்த்த உணர்வுகள் எக்கச்சக்கமாகப் புகுந்து எழிலாக வழிகிறது கயல் படப் பாடல்களில்.தெளிவான உணர்வுகளைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வழிய விட்டதன் மூலம் யுகபாரதிக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.
*****
இதேபோல இடம் பொருள் ஏவல் திரைப்படப் பாடலைக் கேட்டேன்.அதில் “வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேஷம் கட்டி”...என்ற பாடல் கேட்கும்போது இருதயம் மூளை என எல்லாவற்றிலும் இனம்புரியாத ஆயுதம் ஒன்று நம்மை அறுக்கிறது.
இந்தப் பாடலில்,
”மலை மேல உழைப்பு...பள்ளத்தில் பொழப்பு...மலைஜாதி முன்னேறுமா?”...
”பறவைக எச்சம்தான் காடு...எங்க பண்பாட்டில் காடேதான் வீடு...
மரமொன்னு மலைமேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம்”...
என இருதயத்தை ஆக்கிரமிக்கும் வரிகள் ஏராளம் என்பது உண்மைதான்.ஆனால் ஏனைய வரிகளை எல்லாம் மீறி எகிறி அடித்து மேலே வரும் ஒரு வரி உண்டு...
அது :
”பேராச புடிச்ச பேய்மழைக்காரா
தாய்முலை அறுக்காதே”
இந்த வரியும் வார்த்தைகளும் என்னுள் இயல்புதிரிபை ஏற்படுத்திவிட்டு எனக்கென்ன என்று போய்விட்டது.
இப்படிப்பட்ட வரிகளைத் தந்த வார்த்தைப் படைதிரட்டும் வசீகரக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாம் முறையாகவும்...ம்ம்ம்...இப்போதே எழுந்து நின்று கைதட்டுவோம்.
நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தாய்முலை அறுக்காதே...
நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தாய்முலை அறுக்காதே...
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தாய்முலை அறுக்காதே...
[You must be registered and logged in to see this link.]ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
நல்லது சொன்னா கம்முனு இருக்கனும் இப்படி எதுகை மோனையா பேசக்கூடாது....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தாய்முலை அறுக்காதே...
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
நல்லது சொன்னா கம்முனு இருக்கனும் இப்படி எதுகை மோனையா பேசக்கூடாது....
என்னாது...எகனைக்கு முகனையா?...நா எங்க அப்படி பேசினேன்?...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தாய்முலை அறுக்காதே...
சரி விடுங்க ஏதோ எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன்.... அதுக்கு ஏன் பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறீங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தாய்முலை அறுக்காதே...
நல்ல அலசல் , அருமையான பாராட்டு , RA RA !
ரமணியன்
{செவென் அப் குடிச்சாலே , R A R A இந்த ஆட்டம் ஆடறாரே (aada R A R E ) }
ரமணியன்
{செவென் அப் குடிச்சாலே , R A R A இந்த ஆட்டம் ஆடறாரே (aada R A R E ) }
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: தாய்முலை அறுக்காதே...
பாட்டிய பாத்தாலே பயம் ...அதான் ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தாய்முலை அறுக்காதே...
நன்றி ரமணீயன் அய்யா ....நானெல்லாம் சுக்கு காப்பிக்கே சுருண்டு போற ஆளு....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தாய்முலை அறுக்காதே...
கயல் பட இயக்குனர் பிரபு சாலமன் ....இடம் பொருள் ஏவல் இயக்குனர் சீனு ராமசாமி ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|