புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
18 வருஷமா காய்கறி வித்தேன்! இமான் அண்ணாச்சியின் இளமைக் காலம்..
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இமான் அண்ணாச்சியுடன் பேசினால், கலகலப்புக்கு கியாரன்ட்டி! சின்னத்திரை, சினிமா என்று கலக்கி வருபவருக்கு ‘ஹேப்பி கிறிஸ்துமஸ் அண்ணாச்சி!’ சொல்லி, கொஞ்சம் பேசியதில் இருந்து...
மகாலிங்கம் தெரியுமா உங்களுக்கு?!
‘‘தூத்துக்குடி, ஏரல்தான் என் சொந்த ஊரு. அது எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்த அறிமுகப்படுத்துன சமயம். சாப்பாடு மட்டு மில்லாம செருப்பு, பல்பொடி எல்லாத்தையும் எலவசமா கொடுத்தாரு. அதுக்காகவே நாங்கள்லாம் பள்ளிக்கூடத்துக்குப் போவோம்ல. அப்போ என் சேக்காளி மகாலிங்கம். ஒருநா அவங்கப்பா, ‘எலே நீ எட்டு படிச்சது போதும்ல. கோயம்புத்தூருல மளிகைக்கடை வேலைக்கு ஆள் கேட்டாக, கௌம்பு’னு சொல்லிட்டாரு. அவன் வந்து எங்ககிட்ட எல்லாம், ‘எலே... நான் கோயம்புத்தூரு போறேன். மளிகைக் கடையில வேல. மாசம் பொறந்தா சம்பளம்’னு ரொம்பப் பெருமையா சொன்னாப்ல. கடைசி நேரத்துல அவங்கப்பா மனசு மாற, ‘எலே நீ கௌம்பு’னு, எட்டாவதோட என் படிப்பை நிறுத்திட்டு, ஒரு மஞ்சப் பையில ரெண்டு டவுசர், ரெண்டு சட்டையை வெச்சு, என்னைய அனுப்பி வெச்சுட்டாரு எங்கப்பா. கோயம்புத்தூரு சலிவன் வீதி, பாண்டியன் ஸ்டோர்ல வேலைக்குச் சேந்தேன். ‘அம்மாவ பாக்கணும்’னு அழுதுகிட்டே இருக்கவும், பத்தே நாள்ல, ‘ஓட்றா உங்க வீட்டுக்கு’னு தொரத்தி விட்டுட்டாக. அப்புறம் உள்ளூர்ல ஒரு கடையில வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.
விளையாட்டு விபரீதமான கதை ஒண்ணு சொல்லுதேன் கேக்கீகளா?!
மகாலிங்கம் பத்தி சொல்ல இன்னும் ஒரு விசயம் இருக்குங்கம்மா. அவன் எப்பப் பாத்தாலும் தலையில மண்ணெண்ணய ஊத்திக்கிட்டு, அவுக அப்பாகிட்ட காசு கேட்டு மெரட்டுவான். வீட்டுக்கு ஒத்தப்பையங்கிறதால, ‘எலே எலே பத்தவெச்சுத் தொலச்சுடாதலே’னு அவங்க அப்பாவும் கேட்ட காசக் கொடுத்துரு வாரு. அதுக்கப்புறம் குளிச்சுட்டு வேற சட்டையை மாத்திக்கிட்டு கடைக்குப் போய் பீடி வாங்கிக் பொகைப்பான். அன்னிக்கும் அப்படித்தான் மண்ணெண்ணயை ஊத்திக் கிட்டு, ‘இருவது ரூவா வேணும்’னு அவங்க அப்பாவ மெரட்ட, ‘எடுத்துட்டு வர்றேன் இருலே’னு அவரு வீட்டுக்குள்ள போனாரு. அவன், தம்மேல மண்ணெண்ணெய ஊத்தி யிருக்கிறதையே மறந்துட்டு பீடி குடிக்க தீப்பெட்டியக் கொளுத்த, சட்டுனு தீப் பிடிச்சு, உடம்பெல்லாம் எரிஞ்சு, செத்தே போயிட்டான். விபரீதமா விளையாடாதீக கண்ணுகளா!
நான் கௌதமி ரசிகர் மன்றத் தலைவர்!
எனக்கு கௌதமினா ரொம்பப் பிடிக்கும். அவுக நடிச்ச ஒரு படம் விடாம ஓடி ஓடிப் போயிப் பாப்பேன். எங்க ஊரு கொட்டகைக்கு கௌதமி படம் வந்துச்சுனாலே, ‘எலே ஒங்காளு படம்லே’னு சொல்லி கலாய்ப்பாய்ங்க எல்லோரும். அப்போ எங்க ஊரு கௌதமி ரசிகர் மன்றத்துக்கு நாந்தேன் தலைவரு.
என் நடிப்புக்குக் கெடச்ச மொதப்பரிசு!
மளிகைக் கடையில வேல பாத்தேன்னு சொன்னேன்ல... நைட்டு பத்து மணிக்கு மேல நாடகம் பாக்கக் கௌம்பிடுவேன். 16, 17 வயசுல எல்லாம் நாடகத்துல நடிக்கவும் ஆரம்பிச்சு, என் கலைச்சேவையைத் தொடங்கியாச்சு. எங்களோட ‘காமராஜர் கலைக்குழு’வுல மொத்தம் 11 பேரு. ஊரு ஊரா போயி நாடகம் போடுவோம். அப்போ எல்லாம் ராஜா, ராணி காலத்து பேச்சு வழக்குலதான் நாடகத்துல பேசுவாக. நாடகத் துறையில ஒரு புரட்சி பண்ண ணும்னு நான் யோசிச்சப்போ, எனக்கு 18 வயசு. ‘உன்னை நாங்கள் எப்படி கடத்தினோம் பார்த்தாயா..? இந்நேரம் இந்தச் செய்தி உன் தகப்பனாரிடம் சென்று சேர்ந்திருக்கும். இப்பொழுது அவர் தம் படைகளுடன் வரட்டும், அவரிடம் பேசிக்கொள்கிறோம் பேரத்தை!’னு அன்னிக்கு நடக்கவிருந்த ‘புதையலைத் தேடி’ நாடகத்துல ஒரு வசனம். ‘என்னலே டயலாக்கு இது? நான் பேசிக்காட்டுறேன் பாரு!’னு மேடையில அந்தப் புரட்சியை செஞ்சேன்.
‘எலே ஒண்ணக் கடத்தியாச்சு. ஒங்கப்பனுக்கு இந்நேரம் நியூஸ் போயிருக்கும். அவன் வரும்போது பேரத்தை பேசிக்கிறேன்’னு சொல்லிட்டு சிகரெட் புகையை பொம்பள வேசம் போட்டி ருந்த என் சேக்காளி மூஞ்சியில ஊதி சிரிச்சேன். முன் வரிசையில ஒக்காந்திருந்த ஒரு பாட்டி, ‘எலே யாரும்ல இவென்.... பொம்பளப்புள்ள (!) மூஞ்சியில சிகரெட்டை ஊதுறது?’னு கையில கெடச்ச அர செங்கல தூக்கி வீசிருச்சி. ஆனா, எங்க டைரக்டரு, ‘எலே நீ மேடையில நம்ம வழக்குல பேசினது நல்லாயிருந்துச்சுலே!’னு சிறந்த நடிகருக்கான பரிசைக் கொடுத்தாரு. அப்படியே எல்லா நாடகத்துலயும், ‘நம்ம வழக்குலயே பேசுவோம்’னு ஆரம்பிச்சேன். அந்த வட்டார வழக்குதான் இன்னிக்கு சன் டி.வி ‘குட்டீஸ் சுட்டீஸ்’ மேடை வரைக்கும் இந்த அண்ணாச்சியைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு!
18 வருஷம் காய்கறி வித்தேன்!
கிட்டத்தட்ட பத்து வருஷமா கோயம் பேட்டுல கூவிக் கூவிக் காய்கறி வித்துட்டு இருந்தேன். டிரை சைக்கிள்தான், அப்போ என்னோட மிகப்பெரிய கனவு. அந்தச் சமயத்துல, எங்க பக்கத்து ஊருப் பொண்ணை எனக்கு பாத்தாக. நான் பொண்ணோட வீடு தேடிப்போயி, ‘நான் நல்லவனில்ல, எனக்குப் பொண்ணு தர வேண்டாம்னு’ சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா, அவங்களுக்கு என்னமோ இந்த இமான பிடிச்சுப் போச்சு. நகை, தொகைனு போட்டு பொண்ணைக் கட்டிக் கொடுத்தாக. அதையெல்லாம்விட அவங்ககிட்ட சீதனமா நான் விரும்பிக் கேட்டது ஒண்ணுதான். ‘ஒரு டிரை சைக்கிள் வாங்கித் தாங்களேன்’னு கேட்டேன். அந்த சைக்கிள்லதான் கல்யாணத்துக்குப் பிறகு எட்டு வருஷம் காய்கறி வித்தேன். கோயம்பேடுல இருந்து கோடம்பாக்கம் வர்றதுக்குள்ள நான் பட்ட கஷ்டத்துல, தானும் பங்கெடுத்து எனக்குப் பலமா இருந்தாங்க என் மனைவி ஆக்னஸ் பிரியா. அஞ்சாவது படிக்கிற எம்மக ஜெஃபி ஷைனிதான் எங்க ஒலகம்.
எம்பொண்ணு எங்ககிட்ட, ‘ஒங்க வீட்டுல எத்தனை டேபிள் மேட் இருக்குனு எல்லோரும் கேட்குறாங்கப்பா’னு வந்து சொல்லுவா. எல்லாரும் கேட்டுக்கோங்க... எங்க வீட்டுல ஒரே ஒரு டேபிள் மேட்தான் இருக்கு. மத்த டேபிள் மேட் எல்லாம் கீழ் வீட்டுல இருக்கு, பக்கத்து வீட்டுல இருக்கு, எதிர் வீட்டுல இருக்குல்ல!’’
- கலகலவெனச் சிரித்து,
‘‘ஹேப்பி கிறிஸ்துமஸ்!’’ என்று கைகள் விரித்து வாழ்த்துச் சொல்கிறார் இமான் அண்ணாச்சி!
அவள்விகடனிலிருந்து...
மகாலிங்கம் தெரியுமா உங்களுக்கு?!
‘‘தூத்துக்குடி, ஏரல்தான் என் சொந்த ஊரு. அது எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்த அறிமுகப்படுத்துன சமயம். சாப்பாடு மட்டு மில்லாம செருப்பு, பல்பொடி எல்லாத்தையும் எலவசமா கொடுத்தாரு. அதுக்காகவே நாங்கள்லாம் பள்ளிக்கூடத்துக்குப் போவோம்ல. அப்போ என் சேக்காளி மகாலிங்கம். ஒருநா அவங்கப்பா, ‘எலே நீ எட்டு படிச்சது போதும்ல. கோயம்புத்தூருல மளிகைக்கடை வேலைக்கு ஆள் கேட்டாக, கௌம்பு’னு சொல்லிட்டாரு. அவன் வந்து எங்ககிட்ட எல்லாம், ‘எலே... நான் கோயம்புத்தூரு போறேன். மளிகைக் கடையில வேல. மாசம் பொறந்தா சம்பளம்’னு ரொம்பப் பெருமையா சொன்னாப்ல. கடைசி நேரத்துல அவங்கப்பா மனசு மாற, ‘எலே நீ கௌம்பு’னு, எட்டாவதோட என் படிப்பை நிறுத்திட்டு, ஒரு மஞ்சப் பையில ரெண்டு டவுசர், ரெண்டு சட்டையை வெச்சு, என்னைய அனுப்பி வெச்சுட்டாரு எங்கப்பா. கோயம்புத்தூரு சலிவன் வீதி, பாண்டியன் ஸ்டோர்ல வேலைக்குச் சேந்தேன். ‘அம்மாவ பாக்கணும்’னு அழுதுகிட்டே இருக்கவும், பத்தே நாள்ல, ‘ஓட்றா உங்க வீட்டுக்கு’னு தொரத்தி விட்டுட்டாக. அப்புறம் உள்ளூர்ல ஒரு கடையில வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.
விளையாட்டு விபரீதமான கதை ஒண்ணு சொல்லுதேன் கேக்கீகளா?!
மகாலிங்கம் பத்தி சொல்ல இன்னும் ஒரு விசயம் இருக்குங்கம்மா. அவன் எப்பப் பாத்தாலும் தலையில மண்ணெண்ணய ஊத்திக்கிட்டு, அவுக அப்பாகிட்ட காசு கேட்டு மெரட்டுவான். வீட்டுக்கு ஒத்தப்பையங்கிறதால, ‘எலே எலே பத்தவெச்சுத் தொலச்சுடாதலே’னு அவங்க அப்பாவும் கேட்ட காசக் கொடுத்துரு வாரு. அதுக்கப்புறம் குளிச்சுட்டு வேற சட்டையை மாத்திக்கிட்டு கடைக்குப் போய் பீடி வாங்கிக் பொகைப்பான். அன்னிக்கும் அப்படித்தான் மண்ணெண்ணயை ஊத்திக் கிட்டு, ‘இருவது ரூவா வேணும்’னு அவங்க அப்பாவ மெரட்ட, ‘எடுத்துட்டு வர்றேன் இருலே’னு அவரு வீட்டுக்குள்ள போனாரு. அவன், தம்மேல மண்ணெண்ணெய ஊத்தி யிருக்கிறதையே மறந்துட்டு பீடி குடிக்க தீப்பெட்டியக் கொளுத்த, சட்டுனு தீப் பிடிச்சு, உடம்பெல்லாம் எரிஞ்சு, செத்தே போயிட்டான். விபரீதமா விளையாடாதீக கண்ணுகளா!
நான் கௌதமி ரசிகர் மன்றத் தலைவர்!
எனக்கு கௌதமினா ரொம்பப் பிடிக்கும். அவுக நடிச்ச ஒரு படம் விடாம ஓடி ஓடிப் போயிப் பாப்பேன். எங்க ஊரு கொட்டகைக்கு கௌதமி படம் வந்துச்சுனாலே, ‘எலே ஒங்காளு படம்லே’னு சொல்லி கலாய்ப்பாய்ங்க எல்லோரும். அப்போ எங்க ஊரு கௌதமி ரசிகர் மன்றத்துக்கு நாந்தேன் தலைவரு.
என் நடிப்புக்குக் கெடச்ச மொதப்பரிசு!
மளிகைக் கடையில வேல பாத்தேன்னு சொன்னேன்ல... நைட்டு பத்து மணிக்கு மேல நாடகம் பாக்கக் கௌம்பிடுவேன். 16, 17 வயசுல எல்லாம் நாடகத்துல நடிக்கவும் ஆரம்பிச்சு, என் கலைச்சேவையைத் தொடங்கியாச்சு. எங்களோட ‘காமராஜர் கலைக்குழு’வுல மொத்தம் 11 பேரு. ஊரு ஊரா போயி நாடகம் போடுவோம். அப்போ எல்லாம் ராஜா, ராணி காலத்து பேச்சு வழக்குலதான் நாடகத்துல பேசுவாக. நாடகத் துறையில ஒரு புரட்சி பண்ண ணும்னு நான் யோசிச்சப்போ, எனக்கு 18 வயசு. ‘உன்னை நாங்கள் எப்படி கடத்தினோம் பார்த்தாயா..? இந்நேரம் இந்தச் செய்தி உன் தகப்பனாரிடம் சென்று சேர்ந்திருக்கும். இப்பொழுது அவர் தம் படைகளுடன் வரட்டும், அவரிடம் பேசிக்கொள்கிறோம் பேரத்தை!’னு அன்னிக்கு நடக்கவிருந்த ‘புதையலைத் தேடி’ நாடகத்துல ஒரு வசனம். ‘என்னலே டயலாக்கு இது? நான் பேசிக்காட்டுறேன் பாரு!’னு மேடையில அந்தப் புரட்சியை செஞ்சேன்.
‘எலே ஒண்ணக் கடத்தியாச்சு. ஒங்கப்பனுக்கு இந்நேரம் நியூஸ் போயிருக்கும். அவன் வரும்போது பேரத்தை பேசிக்கிறேன்’னு சொல்லிட்டு சிகரெட் புகையை பொம்பள வேசம் போட்டி ருந்த என் சேக்காளி மூஞ்சியில ஊதி சிரிச்சேன். முன் வரிசையில ஒக்காந்திருந்த ஒரு பாட்டி, ‘எலே யாரும்ல இவென்.... பொம்பளப்புள்ள (!) மூஞ்சியில சிகரெட்டை ஊதுறது?’னு கையில கெடச்ச அர செங்கல தூக்கி வீசிருச்சி. ஆனா, எங்க டைரக்டரு, ‘எலே நீ மேடையில நம்ம வழக்குல பேசினது நல்லாயிருந்துச்சுலே!’னு சிறந்த நடிகருக்கான பரிசைக் கொடுத்தாரு. அப்படியே எல்லா நாடகத்துலயும், ‘நம்ம வழக்குலயே பேசுவோம்’னு ஆரம்பிச்சேன். அந்த வட்டார வழக்குதான் இன்னிக்கு சன் டி.வி ‘குட்டீஸ் சுட்டீஸ்’ மேடை வரைக்கும் இந்த அண்ணாச்சியைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு!
18 வருஷம் காய்கறி வித்தேன்!
கிட்டத்தட்ட பத்து வருஷமா கோயம் பேட்டுல கூவிக் கூவிக் காய்கறி வித்துட்டு இருந்தேன். டிரை சைக்கிள்தான், அப்போ என்னோட மிகப்பெரிய கனவு. அந்தச் சமயத்துல, எங்க பக்கத்து ஊருப் பொண்ணை எனக்கு பாத்தாக. நான் பொண்ணோட வீடு தேடிப்போயி, ‘நான் நல்லவனில்ல, எனக்குப் பொண்ணு தர வேண்டாம்னு’ சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா, அவங்களுக்கு என்னமோ இந்த இமான பிடிச்சுப் போச்சு. நகை, தொகைனு போட்டு பொண்ணைக் கட்டிக் கொடுத்தாக. அதையெல்லாம்விட அவங்ககிட்ட சீதனமா நான் விரும்பிக் கேட்டது ஒண்ணுதான். ‘ஒரு டிரை சைக்கிள் வாங்கித் தாங்களேன்’னு கேட்டேன். அந்த சைக்கிள்லதான் கல்யாணத்துக்குப் பிறகு எட்டு வருஷம் காய்கறி வித்தேன். கோயம்பேடுல இருந்து கோடம்பாக்கம் வர்றதுக்குள்ள நான் பட்ட கஷ்டத்துல, தானும் பங்கெடுத்து எனக்குப் பலமா இருந்தாங்க என் மனைவி ஆக்னஸ் பிரியா. அஞ்சாவது படிக்கிற எம்மக ஜெஃபி ஷைனிதான் எங்க ஒலகம்.
எம்பொண்ணு எங்ககிட்ட, ‘ஒங்க வீட்டுல எத்தனை டேபிள் மேட் இருக்குனு எல்லோரும் கேட்குறாங்கப்பா’னு வந்து சொல்லுவா. எல்லாரும் கேட்டுக்கோங்க... எங்க வீட்டுல ஒரே ஒரு டேபிள் மேட்தான் இருக்கு. மத்த டேபிள் மேட் எல்லாம் கீழ் வீட்டுல இருக்கு, பக்கத்து வீட்டுல இருக்கு, எதிர் வீட்டுல இருக்குல்ல!’’
- கலகலவெனச் சிரித்து,
‘‘ஹேப்பி கிறிஸ்துமஸ்!’’ என்று கைகள் விரித்து வாழ்த்துச் சொல்கிறார் இமான் அண்ணாச்சி!
அவள்விகடனிலிருந்து...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் மிகவும் பாராடுதற்க்குரியது. இதைப்பதிவிட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அண்ணாச்சி .
அருமையான அனுபவங்கள் .
ரமணியன்
அருமையான அனுபவங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1