புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேலியோ டயட் சர்ச்சை:
Page 1 of 1 •
உணவுக்கான மாபெரும் சர்ச்சை அனைத்து நாட்டிலும் எழுந்துள்ளது.இதன் நோக்கம் உடலுக்கு நல்ல உணவு வேண்டும் அதன்மூலம் சராசரி ஆயுள்காலத்தையாவது நாம் தொட்டு வாழ்ந்து விட வேண்டும் என மக்கள் நம்புவது இயல்பு.இன்று நாம் அனைவரும் விரும்பி தேடுவது நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் உணவை தேடுகிறோம்.ஆனால் நாம் என்ன உணவு உண்கிறோம் என்பதை கவனிப்பதில்லை,இன்று நாம் உண்ணும் உணவில் பலவிதமான எண்ணைய்கள்,நெய்,உப்புகள்,தண்ணீர் இவை உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன.இவற்றை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் கொள்ளவேண்டும்.
எண்ணையை பொருத்தவரை சற்று நிதானமாக யோசித்தால் செக்கு எண்ணையே சரி என்கிறார்கள்..எனென்றால் நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்பதால் நமக்கு எந்த சந்தேகமும் வராது.இது போன்ற உணவுப்பொருளை நீங்களே தயாரியுங்கள் உங்கள் உடலுக்கு அதுவே நல்லது.
நோய் என்பதை பொருத்தவரை நம் வாழ்வில் அது இயல்பான ஒன்றுதான் என்றாகிவிட்டது இதுதான் பரிணாமம் என்பது போல தோன்றுகிறது.. நாம் எடுக்கும் உணவில் அதை கட்டுக்குள் வைக்கலாம்.மிதமான பழங்கள் அதிகஅளவு காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கீரைகள் மற்றும் வேர் நன்கு கீழ் சென்று வளர்ந்த மரங்களின் பழம் மிகவும் நல்லது,உதாரணமாக நாவற்பழம்,நெல்லிக்கனி,அத்திபழம் மற்றும் கொய்யா போண்றவை மிக மிக நன்மையை தரக்கூடிய பழங்கள் ஆகும், இவை பூமியில் அதிக ஆழம் சென்று நூண்ணுட்ட சத்துக்களை பெறுவதால் நன்மை பயக்கும்.நமக்குதேவையான ஒருசில காய்கறிகள்,கீரைகளை நாமே உருவாக்க முயற்சி செய்யலாம்.
உங்கள் கேள்வி புரிகிறது.நாம் இன்னும் தலைப்பிற்கு செல்லவில்லையே என்பது,ஆம் இப்போது பேலியோ என்றழைக்கும் டயட் பரவலாக பேசப்படுகிறது.இவை ஆதிமனிதனின் உணவு முறையாகும் .சற்று யோசிப்போம்.... ஆதி மனிதன் அன்று உணவு பொருளை விளையவைக்கவில்லை,மாறாக இயற்கையாக விளையும் பழங்களை மரத்தில் இருந்து பெற்று உண்டான்,பின்பு அவை பருவநிலை மாற்றம் காரணமாக கிடைக்காமல் போனதால் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டான் அதில் மசாலா பொருள் மற்றும் எண்ணைய் முற்றிலும் இல்லை...
இன்று வளர்க்க கூடிய விலங்குகள் மற்றும் கோழிவகைகள் முழுவதும் உணவுப்பொருள்களாக மாறும் வரை பல படிநிலை மாற்றம் பெற்று வருகின்றன..விலங்குகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் முதல் அவை உண்ணும் உணவு வரை வேதிப்பொருள் அடங்கியுள்ளது.. இவை இந்த காலகட்டத்தில் கவனிக்கபடவேண்டியவையாகும்..
ஆதி மனிதன் சாப்பிட்டு விட்டு அதிக அளவு உழைப்பை கொடுத்தான்,அதிக தூரம் நடந்து சென்றான் கடுமையான இயற்கை வழியில் வாழ்ந்ததால் அவன் உடல் நலம் கெடாமல் இருந்தது.. இந்த கால மனிதன் உணவுமுறையான பேலியோ டயட் முறையில் வாழ முயற்சி செய்யும் போது ஆதிமனிதன் அளவு உழைப்பை நாம் கொடுப்பதில்லை..
உதாரணமாக பாடிபில்டிங் துறையில் இம்முறை கடைபிடிக்கபடுகிறது..அவர்கள் விலங்கு வகை உணவு உண்பதோடு இல்லாமல் அதைவிட பல மடங்கு பயிற்சி முறைகள் அதிகம் செய்வதை அவர்கள் உடலை பார்த்தாலே தெரியும்,அதோடு இல்லாமல் முறையான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..
இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் ஆதி மனிதன் உணவு உண்ட பிறகு அதற்கு தகுந்தாற் போல உடலுக்கு பயிற்சி அவசியம் என்பதை அறிந்துகொண்டீர்கள்..
அதுமட்டும் இல்லாமல் பேலியோ டயட் அனைவரின் உடலும் சமமாக ஏற்றுகொள்ளுமா என்பது சந்தேகம்தான்...
தன்னுடைய உடல் திறனை அடிப்படையாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பேலியோ உணவை எடுத்து முயற்சி செய்யலாம்..
மேலும் பேலியோவில் ஒருசில மரங்களின் கொட்டைகளான முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவையும் அளவோடு உண்ணுவது நலம்..
எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவுடனும் இடைவெளி அவசியமாகும்..
மேற்கூரிய உணவு முறைகள் பொருந்தவில்லை என்றால் வழக்கமாக உண்ணும் உணவில் கவனமுடனும் நாமே நம் உணவை தயாரிக்கலாம் ,அவை நலமே பயக்கும்..
செக்கு எண்ணைய்,ஆர்கானிக் முறை எனப்படும் இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருள்கள் ,நீங்கள் உருவாக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உங்களுக்கு நன்மையை தரும்..
உங்கள் உடலுக்கு தகுந்த உணவுப்பொருளை உங்கள் உடலே சொல்லும் ,அவற்றை மிதமாக உணணுங்கள..
பேலியோ மற்றும் மற்ற உணவுமுறையும் மருத்துவ ஆலோசனை படி உண்பதே நலம்..
உணவு குறித்து பல கருத்து நிலவினாலும் இயற்கை உணவு
உடலுக்கு ஏற்றவை என்பதால் அதை நீங்கள் எடுத்துகொண்டால் நலமே என கூறி முடிக்கிறேன்..
-புதுவை சிவசக்தி
எண்ணையை பொருத்தவரை சற்று நிதானமாக யோசித்தால் செக்கு எண்ணையே சரி என்கிறார்கள்..எனென்றால் நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்பதால் நமக்கு எந்த சந்தேகமும் வராது.இது போன்ற உணவுப்பொருளை நீங்களே தயாரியுங்கள் உங்கள் உடலுக்கு அதுவே நல்லது.
நோய் என்பதை பொருத்தவரை நம் வாழ்வில் அது இயல்பான ஒன்றுதான் என்றாகிவிட்டது இதுதான் பரிணாமம் என்பது போல தோன்றுகிறது.. நாம் எடுக்கும் உணவில் அதை கட்டுக்குள் வைக்கலாம்.மிதமான பழங்கள் அதிகஅளவு காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கீரைகள் மற்றும் வேர் நன்கு கீழ் சென்று வளர்ந்த மரங்களின் பழம் மிகவும் நல்லது,உதாரணமாக நாவற்பழம்,நெல்லிக்கனி,அத்திபழம் மற்றும் கொய்யா போண்றவை மிக மிக நன்மையை தரக்கூடிய பழங்கள் ஆகும், இவை பூமியில் அதிக ஆழம் சென்று நூண்ணுட்ட சத்துக்களை பெறுவதால் நன்மை பயக்கும்.நமக்குதேவையான ஒருசில காய்கறிகள்,கீரைகளை நாமே உருவாக்க முயற்சி செய்யலாம்.
உங்கள் கேள்வி புரிகிறது.நாம் இன்னும் தலைப்பிற்கு செல்லவில்லையே என்பது,ஆம் இப்போது பேலியோ என்றழைக்கும் டயட் பரவலாக பேசப்படுகிறது.இவை ஆதிமனிதனின் உணவு முறையாகும் .சற்று யோசிப்போம்.... ஆதி மனிதன் அன்று உணவு பொருளை விளையவைக்கவில்லை,மாறாக இயற்கையாக விளையும் பழங்களை மரத்தில் இருந்து பெற்று உண்டான்,பின்பு அவை பருவநிலை மாற்றம் காரணமாக கிடைக்காமல் போனதால் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டான் அதில் மசாலா பொருள் மற்றும் எண்ணைய் முற்றிலும் இல்லை...
இன்று வளர்க்க கூடிய விலங்குகள் மற்றும் கோழிவகைகள் முழுவதும் உணவுப்பொருள்களாக மாறும் வரை பல படிநிலை மாற்றம் பெற்று வருகின்றன..விலங்குகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் முதல் அவை உண்ணும் உணவு வரை வேதிப்பொருள் அடங்கியுள்ளது.. இவை இந்த காலகட்டத்தில் கவனிக்கபடவேண்டியவையாகும்..
ஆதி மனிதன் சாப்பிட்டு விட்டு அதிக அளவு உழைப்பை கொடுத்தான்,அதிக தூரம் நடந்து சென்றான் கடுமையான இயற்கை வழியில் வாழ்ந்ததால் அவன் உடல் நலம் கெடாமல் இருந்தது.. இந்த கால மனிதன் உணவுமுறையான பேலியோ டயட் முறையில் வாழ முயற்சி செய்யும் போது ஆதிமனிதன் அளவு உழைப்பை நாம் கொடுப்பதில்லை..
உதாரணமாக பாடிபில்டிங் துறையில் இம்முறை கடைபிடிக்கபடுகிறது..அவர்கள் விலங்கு வகை உணவு உண்பதோடு இல்லாமல் அதைவிட பல மடங்கு பயிற்சி முறைகள் அதிகம் செய்வதை அவர்கள் உடலை பார்த்தாலே தெரியும்,அதோடு இல்லாமல் முறையான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..
இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் ஆதி மனிதன் உணவு உண்ட பிறகு அதற்கு தகுந்தாற் போல உடலுக்கு பயிற்சி அவசியம் என்பதை அறிந்துகொண்டீர்கள்..
அதுமட்டும் இல்லாமல் பேலியோ டயட் அனைவரின் உடலும் சமமாக ஏற்றுகொள்ளுமா என்பது சந்தேகம்தான்...
தன்னுடைய உடல் திறனை அடிப்படையாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பேலியோ உணவை எடுத்து முயற்சி செய்யலாம்..
மேலும் பேலியோவில் ஒருசில மரங்களின் கொட்டைகளான முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவையும் அளவோடு உண்ணுவது நலம்..
எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவுடனும் இடைவெளி அவசியமாகும்..
மேற்கூரிய உணவு முறைகள் பொருந்தவில்லை என்றால் வழக்கமாக உண்ணும் உணவில் கவனமுடனும் நாமே நம் உணவை தயாரிக்கலாம் ,அவை நலமே பயக்கும்..
செக்கு எண்ணைய்,ஆர்கானிக் முறை எனப்படும் இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருள்கள் ,நீங்கள் உருவாக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உங்களுக்கு நன்மையை தரும்..
உங்கள் உடலுக்கு தகுந்த உணவுப்பொருளை உங்கள் உடலே சொல்லும் ,அவற்றை மிதமாக உணணுங்கள..
பேலியோ மற்றும் மற்ற உணவுமுறையும் மருத்துவ ஆலோசனை படி உண்பதே நலம்..
உணவு குறித்து பல கருத்து நிலவினாலும் இயற்கை உணவு
உடலுக்கு ஏற்றவை என்பதால் அதை நீங்கள் எடுத்துகொண்டால் நலமே என கூறி முடிக்கிறேன்..
-புதுவை சிவசக்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|