புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
20 Posts - 3%
prajai
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவார் 'அந்த' நல்லவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 14, 2014 8:49 am

வருவார் 'அந்த' நல்லவர் NVbF1GeEQw6hkGeqv4yY+E_1418315815
-
டிச., 16 – மார்கழி பிறப்பு
-

கடவுள் மேல் காதல் கொண்டு, அவனே தனக்கு
மணாளனாக வர வேண்டும் என்று அவனிடமே
வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் விரதம்
மேற்கொண்டாள் ஆண்டாள்.

இதை, ‘பாவை நோன்பு’ என்பர். இதற்காக அவள்,
அதிகாலையில் துயிலெழுந்து, தோழியரையும்
அழைத்துச் சென்று நீராடி, தான் பிறந்த
ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை
கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனை
வணங்கி, அவன் கரம் பிடித்தாள்.

திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவர்
அமைய வேண்டி, மார்கழி மாதத்தில் இவ்விரதத்தை
அனுஷ்டிப்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் போது,
மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் உணவு வகைகளைத்
தவிர்த்து, 27ம் நாளில் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும், அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்து நீராடி,
திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்.

இசையறிந்தவர்கள் ராகமாக பாடலாம் அல்லது ஒருவர்
பாட, மற்றவர்கள் மனதை அலைபாய விடாமல் கேட்க
வேண்டும்.

மார்கழி முதல் நாள், ‘மார்கழி திங்கள் மதிநிறைந்த
நன்னாளால்’ என்ற பாடலில் இருந்து, தினமும் ஒரு பாடலை,
மூன்று முறை பாராயணம் செய்வதுடன், கூடவே,
‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து…’ என்று ஆரம்பிக்கும்
பாடல்களையும் பாட வேண்டும். விரத நாட்களில் எளிய
உணவுகளையே சாப்பிட வேண்டும். ஆண்டாள் மற்றும்
பெருமாள் படம் வைத்து, உதிரிப்பூ தூவி, காலையும்,
மாலையும் வழிபட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த
கணவன் அமைய அருள் செய்வாள். திருமணத் தடைகளும்
நீங்கும்.

சுமங்கலிப் பெண்களும் மாங்கல்ய பாக்கியத்திற்காக,
மார்கழி பூஜை செய்யலாம். தினமும், அதிகாலையில் வீட்டை
சுத்தம் செய்து, விளக்கேற்றி, சுவாமி படங்களுக்கு பூச்சரம்
அணிவித்து, திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாட
வேண்டும். இந்த நாட்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை,
தயிர் சாதம், கற்கண்டு சாதம், சுண்டல் நைவேத்யம் செய்து
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

மார்கழியில் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.
அதிகாலையில், பெருமாள் மற்றும் சிவன் கோவில்களுக்கு
சென்று, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடுவதுடன்,
கேட்கவும் செய்யலாம்.

திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை
முன்னிலைப்படுத்தி திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இதில், 20 பாடல்கள் உள்ளன. இவை மார்கழியின் முதல்,
20 நாட்களில் பாடப்படும். கன்னிப்பெண்கள் அதிகாலையில் துயில்
எழுந்து, ஒருவரை ஒருவர் எழுப்பி, சிவ வழிபாட்டிற்கு செல்வது
போல் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

அடுத்து வரும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,
10ம் திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார்கோவில் சிவனை,
பள்ளி எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். திருவெம்பாவையும்,
திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
-
என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.
-
———————————————

தி.செல்லப்பா
நன்றி: தினமலர்



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 10:39 am

[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 15, 2014 11:09 am

mbalasaravanan wrote:[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1109487

ஆண் பிள்ளைகளுக்கு நல்லபடி கல்யாணம் ஆக, நல்ல மாட்டுப்பெண் வர , பிள்ளை இன் அம்மா........வாரணம் ஆயிரம் படிக்கலாம் ! புன்னகை ........நான் எங்க க்ருஷ்ணாக்காக படித்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 16, 2014 7:28 am

மனம் வைத்து மனமுருக இறைவனை வழிபட்டால் வேண்டியன பெறலாம் என்ற உண்மை இதன்மூலம் மக்கள் அறியலாம். நல்ல பதிவு அன்பரே.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 16, 2014 5:33 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1109487
அவருக்கு நல்ல குடும்ப துணை அமைவார்கள் அம்மா

ஆண் பிள்ளைகளுக்கு நல்லபடி கல்யாணம் ஆக, நல்ல மாட்டுப்பெண் வர , பிள்ளை இன் அம்மா........வாரணம் ஆயிரம் படிக்கலாம் ! புன்னகை ........நான் எங்க க்ருஷ்ணாக்காக படித்தேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109509

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக