Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சுby Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Anthony raj |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Anthony raj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
+2
T.N.Balasubramanian
ராஜா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
மலிவான கட்டணத்தில் விமானப்பயணம் என்ற இலக்குடன் உள்நாட்டு விமான சேவை துறைக்குள் காலடி பதித்த ’ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம் தற்போது சுமார் 2000 கோடி ரூபாய் நிதி சுமையில் சிக்கியுள்ளது.
இந்த பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட உதவி செய்ய வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக்குழுவின் தலைவரின் தனிநபர் உத்திரவாதத்தை ஏற்று இந்நிறுவனத்துக்கு நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 600 கோடி ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், விமானங்களுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் கம்பெனிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மிகப்பெரும் தொகையை பாக்கியாக தர வேண்டியுள்ளது. பாக்கித்தொகை வந்து சேராமல் இனி பெட்ரோல் தருவதில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து விட்டன.
இன்னும், 15 நாட்களுக்கு கடனுக்கு பெட்ரோல் நிரப்புமாறு எரிபொருள் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று கூறியிருந்தது. எனினும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்கு பெட்ரோல் வழங்க எந்த எண்ணெய் கம்பெனிகளும் முன்வரவில்லை.
இதனால், இன்று காலை முதல் அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளும் முழுமையாக முடங்கியுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர், ‘இன்று மாலைக்கு பின்னர் விமான சேவைகள் இயங்கத்தொடங்கும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த இடையூறுக்கு மீண்டும் வருந்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.
-maalaimalar
இந்த பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட உதவி செய்ய வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக்குழுவின் தலைவரின் தனிநபர் உத்திரவாதத்தை ஏற்று இந்நிறுவனத்துக்கு நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 600 கோடி ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், விமானங்களுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் கம்பெனிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மிகப்பெரும் தொகையை பாக்கியாக தர வேண்டியுள்ளது. பாக்கித்தொகை வந்து சேராமல் இனி பெட்ரோல் தருவதில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து விட்டன.
இன்னும், 15 நாட்களுக்கு கடனுக்கு பெட்ரோல் நிரப்புமாறு எரிபொருள் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று கூறியிருந்தது. எனினும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்கு பெட்ரோல் வழங்க எந்த எண்ணெய் கம்பெனிகளும் முன்வரவில்லை.
இதனால், இன்று காலை முதல் அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளும் முழுமையாக முடங்கியுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர், ‘இன்று மாலைக்கு பின்னர் விமான சேவைகள் இயங்கத்தொடங்கும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த இடையூறுக்கு மீண்டும் வருந்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.
-maalaimalar
Re: பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
இந்த பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட உதவி செய்ய வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக்குழுவின் தலைவரின் தனிநபர் உத்திரவாதத்தை ஏற்று இந்நிறுவனத்துக்கு நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 600 கோடி ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் அப்பாவி ஏழையா இருக்குறவங்களுக்கு தான் பெட்ரோல் விலை உயர்வு விலைவாசி உயர்வு என்று எல்லா கஷ்டமும்.
இவனுங்களுக்கு , மத்திய அரசே 600 கோடி கடன் கொடுக்க தீர்மானித்துள்ளதாம்
என்னத்த சொல்ல
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
சனிப் பெயர்ச்சி ,
மாறன் சகோதரர்களுக்கு ,
கடுமையான கொடுமை செய்கிறதோ !
ரமணியன்
மாறன் சகோதரர்களுக்கு ,
கடுமையான கொடுமை செய்கிறதோ !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
இது போல ஏற்கனவே சில விமான கம்பெனிகளில் நடந்துள்ளது
......இவங்களை நம்பும் மக்கள் படு தான் திண்டாட்டம் ..................
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
இவர்கள் பெரிய ஏமாற்றுக் காரர்கள் , பயணிகளுக்கு மாற்று ஏற்படும் செய்யவில்லை பணமும் தரவில்லை அவர்களின் கருப்பு பணத்தை மறைக்கவே இந்த நாடகம்.
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
தயவுசெய்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு போகிறவர்கள் இந்த விமான நிறுவன டிக்கெட் மட்டும் வாங்கிடாதிங்க. நாங்க போனதடவை விலை குறைவா இருக்குன்னு தெரியாதனமா துபாய்ல இருந்து சென்னை டிக்கெட் எடுத்துட்டோம். துபாய்ல இருந்து டெல்லி போய் அங்கிருந்து ட்ரான்சிட் மூலமா சென்னை வரணும். சரி அது கூட பரவாயில்லை. லக்கேஜ் நாமளெ டெல்லி பன்னாட்டு விமான நிலைய டெர்மினலில் இருந்து கலெக்ட் பண்ணிட்டு திரும்பவும் அந்த லக்கேஜ்களொட அந்த டெர்மினலில் இருந்து உள் நாட்டு டெர்மினல் வந்து திரும்பவும் அங்க செக்கிங்க் முடிச்சு லக்கேஜ் போடுறதுக்குள் உயிர் போய் உயிர் வருது.
திரும்ப வரும்போது சென்னைல கிளம்பி மதுரை வந்து அப்புறம் துபாய் வந்தோம்.
பன்னாடை பசங்க கொச்சின், ஹைதராபாத், போன்ற மத்த நகரங்களுக்கு நேரடி விமான சேவை விட்டுட்டு சென்னைக்கு வரவங்களை இப்படி அல்லாட விடறானுக. இவனுகளுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்
திரும்ப வரும்போது சென்னைல கிளம்பி மதுரை வந்து அப்புறம் துபாய் வந்தோம்.
பன்னாடை பசங்க கொச்சின், ஹைதராபாத், போன்ற மத்த நகரங்களுக்கு நேரடி விமான சேவை விட்டுட்டு சென்னைக்கு வரவங்களை இப்படி அல்லாட விடறானுக. இவனுகளுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க,
ஒரு பெரிய குடும்பமே , விஞ்ஞான ரீதியாக ,
செயல்பட்டு வருகிறது .
உழல் ஆலமரத்தின் , விழுதுகள் பல ,
வெளிச்சத்திற்கு வருகின்றன .
நாளைக்கு போகும்போது ,எதை கொண்டு போகப்போகிறார்கள் ?
ரமணியன்
ஒரு பெரிய குடும்பமே , விஞ்ஞான ரீதியாக ,
செயல்பட்டு வருகிறது .
உழல் ஆலமரத்தின் , விழுதுகள் பல ,
வெளிச்சத்திற்கு வருகின்றன .
நாளைக்கு போகும்போது ,எதை கொண்டு போகப்போகிறார்கள் ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
by உதயசுதா Today at 2:21 pm
தயவுசெய்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு போகிறவர்கள் இந்த விமான நிறுவன டிக்கெட் மட்டும் வாங்கிடாதிங்க. நாங்க போனதடவை விலை குறைவா இருக்குன்னு தெரியாதனமா துபாய்ல இருந்து சென்னை டிக்கெட் எடுத்துட்டோம். துபாய்ல இருந்து டெல்லி போய் அங்கிருந்து ட்ரான்சிட் மூலமா சென்னை வரணும். சரி அது கூட பரவாயில்லை. லக்கேஜ் நாமளெ டெல்லி பன்னாட்டு விமான நிலைய டெர்மினலில் இருந்து கலெக்ட் பண்ணிட்டு திரும்பவும் அந்த லக்கேஜ்களொட அந்த டெர்மினலில் இருந்து உள் நாட்டு டெர்மினல் வந்து திரும்பவும் அங்க செக்கிங்க் முடிச்சு லக்கேஜ் போடுறதுக்குள் உயிர் போய் உயிர் வருது.
இதில் முறைகேடு ஒன்றும் இல்லையே , உதயசுதா !
இந்தியாவில் port of entry உங்களுக்கு டெல்லி . அங்கே இறங்கி , இமிகிரேஷன் ,கஸ்டம் முடித்து , உள்நாட்டு விமான தளம் வந்துள்ளீர் . உங்கள் லக்கேஜை நீங்கள்தான் , கொண்டுவரவேண்டும் .
ஏன் விமான கம்பனிகாரன் செய்யமாட்டான் .? உதாரணமாக நீங்கள் 100 KG தங்கம் கொண்டு வருகிறீர்கள் .
கிராமிற்கு 25 ரூபாய் ட்யுட்டி வீதம் 100KG தங்கத்திற்கு 25 லக்ஷம் duty கட்டவேண்டும் . அவர்களே , உங்கள் லக்கேஜை உள்நாட்டு விமானத்தில் வைக்கும் பட்சத்தில் , கஸ்டம்ஸ் தலையீடு அங்கே இருக்காது .நேராக சென்னை வரும் . உள்நாட்டு விமானம் என்பதால் , கஸ்டம்ஸ் செக்கிங் இருக்காது . உங்களுக்கு லாபம் ,
அரசுக்கு நஷ்டம் . புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன் .
அரசு கண்மூடிக்கொண்டு இருந்தால் , நகைக்கடைக்காரர்கள் எல்லோரும் , monthly பாஸ் எடுத்துக் கொண்டு ,
துபாய் போய் ,தங்கம் இது மாதிரி கொண்டுவந்து கொண்டே இருப்பார்கள்
நான் முதல் முறை US போகும் போது LA வில் இறங்கி , கஸ்டம்ஸ் முடித்து , உள்நாட்டு விமான தளத்திற்கு ,
லக்கேஜ்களை எல்லாம் எடுத்து போய் -----பட்டக் கஷ்டம் .-இப்போது எல்லாம் அப்பிடி செய்வது இல்லை .
சென்னை -பிரான்க்புர்ட் -டல்லஸ் - Frankfurt இல் 2 மணி நேர lay off . அங்கிருந்து US . இன்டர்நேஷனல் செர்வீஸ் . விமான கம்பனியே வேறு பிளேனுக்கு உடமைகளை மாற்றி விடும் . Dallas தான் போர்ட் ஒப் என்ட்ரி. அங்கேதான் கஸ்டம்ஸ் . ஒரு வேளை அங்கிருந்து வேறு ஒரு ஊருக்கு டொமெஸ்டிக் இல் போக வேண்டி இருந்தால் , நாம்தான் நம் உடமை எடுத்து சென்று ,check in பண்ணவேண்டும் .
நாம் செய்த தவறு , மலிவு என்று கருதி டில்லி வழியாக , டிக்கட் எடுத்தது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
உதயசுதா wrote:தயவுசெய்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு போகிறவர்கள் இந்த விமான நிறுவன டிக்கெட் மட்டும் வாங்கிடாதிங்க. நாங்க போனதடவை விலை குறைவா இருக்குன்னு தெரியாதனமா துபாய்ல இருந்து சென்னை டிக்கெட் எடுத்துட்டோம். துபாய்ல இருந்து டெல்லி போய் அங்கிருந்து ட்ரான்சிட் மூலமா சென்னை வரணும். சரி அது கூட பரவாயில்லை. லக்கேஜ் நாமளெ டெல்லி பன்னாட்டு விமான நிலைய டெர்மினலில் இருந்து கலெக்ட் பண்ணிட்டு திரும்பவும் அந்த லக்கேஜ்களொட அந்த டெர்மினலில் இருந்து உள் நாட்டு டெர்மினல் வந்து திரும்பவும் அங்க செக்கிங்க் முடிச்சு லக்கேஜ் போடுறதுக்குள் உயிர் போய் உயிர் வருது.
திரும்ப வரும்போது சென்னைல கிளம்பி மதுரை வந்து அப்புறம் துபாய் வந்தோம்.
பன்னாடை பசங்க கொச்சின், ஹைதராபாத், போன்ற மத்த நகரங்களுக்கு நேரடி விமான சேவை விட்டுட்டு சென்னைக்கு வரவங்களை இப்படி அல்லாட விடறானுக. இவனுகளுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்
நான் ஒருமுறை கத்தாரில் இருந்து கோவை (சென்னை வழியாக) book செய்திருந்தேன் இதே பிரச்சினை தான் , விமானத்தில் dutyfree கடையில் வாங்கிய தண்ணீர் பாட்டிலை இந்திய அரசு உள்நாட்டு வான் போக்குவரத்து விதிமுறைகள் படி எடுத்து போக கூடாது என்று சொல்லிவிட்டார்கள். குழந்தைக்கான பால் கூட liquid என்பதால் அனுமதிக்கவில்லை , அவர்களே விமானத்தில் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள் . அதை குடித்து லக்க்ஷனாவிற்கு இரண்டு நாட்கள் வயிறு கோளாறாகி விட்டது
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 15 மாத வாடகை பாக்கி தராததால் தாலுகா அலுவலகத்தை பூட்டி அதிமுக பிரமுகர் உண்ணாவிரதம்: புவனகிரியில் பரபரப்பு
» ரஷ்யாவில் டிக்டாக், நெட்ஃபிளிக்ஸ் சேவைகள் நிறுத்தம்
» பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; விமான கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவு!
» அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து
» ரஷ்யாவில் டிக்டாக், நெட்ஃபிளிக்ஸ் சேவைகள் நிறுத்தம்
» பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; விமான கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவு!
» அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|