புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_m10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_m10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_m10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_m10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_m10பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 17, 2014 8:14 am

பெஷாவர்:
-
பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் HfA3ay6SQemG6zisjh5C+WR_20141217013813
-
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர்
நடத்தும் பள்ளியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த
தலிபான் பயங்கரவாதிகள் அங்கு நடத்திய கோர
தாண்டவத்தில் 132க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள்
கொடூரமாக கொல்லப்பட்டனர்;

மேலும் ஒன்பது ஆசிரியர் அலுவலர்கள் உட்பட 145 பேர்
கொல்லப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட குழந்தைகள்
படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய
தலிபான் பயங்கரவாதிகள் ஆறு பேரை பாகிஸ்தான்
அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
-
-
--தினமலர்
=====================================================
பெஷாவர்:
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள வஜிரிஸ்தான்
பழங்குடியின பகுதியில் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா
மற்றும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் அதிகரித்துள்ளது.
அங்கு பதுங்கியிருக்கும் தலிபான் பயங்கரவாதிகள் மீதான
வேட்டைக்கு 'ஜார்ப் இ-அஸப்' என பெயரிடப்பட்டுள்ளது.

ராணுவத்தினரின் தாக்குதல் மற்றும் ஆளில்லா விமான
தாக்குதல்களில் 1700க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்
கொல்லப்பட்டுள்ளனர். அந்த தாக்குதலுக்கு பழி வாங்கும்
வகையிலேயே பெஷாவர் ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள்
தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளன் காராசனி
கூறும் போது ''எங்களின் வலி ராணுவத்தினருக்கு தெரிய
வேண்டும்; அதற்காகத் தான் இந்த தாக்குதல். எங்கள்
குழந்தைகளையும் பெண்களையும் கொன்ற ராணுவத்தினருக்கு
இப்போது தான் அந்த வலி தெரியும்'' என்றான்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 17, 2014 8:18 am

ஐ.நா:
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்குள்
நுழைந்த பயங்கரவாதிகள் 126க்கும் மேற்பட்ட பள்ளி
குழந்தைகளை சுட்டுக்கொன்றனர்.
தீவிரவாதிகளின் இச்செயலுக்கு ஐ.நாசபையின் பொது
செயலாளர் பான்கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Dec 17, 2014 9:51 am

.

எதை விதைத்தார்களோ அதையே அறுப்பார்கள் ..!!

எனது ஆழ்ந்த இரங்கல்கள் இறந்த பிஞ்சு உள்ளங்களுக்கு

பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம் 1418747147-141

பிஞ்சு குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றி கொன்றுள்ளனர் ....

நமது பிரதமர் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ளார்

எதிரியைத் தாண்டி இருக்கும் மனிதாபிமானம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 17, 2014 10:51 am

அவர்களுக்கு பிறந்ததை தவிர ஒரு பாவமும் அறியாத இவர்களை ஏன் கொல்ல வேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 10:52 am

அடாடா என்ன ஒரு அநியாயம்? ...............யாரானால் என்ன, பாவம் குழந்தைகள் சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக