புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
61 Posts - 45%
heezulia
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
4 Posts - 3%
prajai
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
21 Posts - 5%
prajai
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவார் 'அந்த' நல்லவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 14, 2014 8:49 am

வருவார் 'அந்த' நல்லவர் NVbF1GeEQw6hkGeqv4yY+E_1418315815
-
டிச., 16 – மார்கழி பிறப்பு
-

கடவுள் மேல் காதல் கொண்டு, அவனே தனக்கு
மணாளனாக வர வேண்டும் என்று அவனிடமே
வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் விரதம்
மேற்கொண்டாள் ஆண்டாள்.

இதை, ‘பாவை நோன்பு’ என்பர். இதற்காக அவள்,
அதிகாலையில் துயிலெழுந்து, தோழியரையும்
அழைத்துச் சென்று நீராடி, தான் பிறந்த
ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை
கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனை
வணங்கி, அவன் கரம் பிடித்தாள்.

திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவர்
அமைய வேண்டி, மார்கழி மாதத்தில் இவ்விரதத்தை
அனுஷ்டிப்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் போது,
மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் உணவு வகைகளைத்
தவிர்த்து, 27ம் நாளில் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும், அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்து நீராடி,
திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்.

இசையறிந்தவர்கள் ராகமாக பாடலாம் அல்லது ஒருவர்
பாட, மற்றவர்கள் மனதை அலைபாய விடாமல் கேட்க
வேண்டும்.

மார்கழி முதல் நாள், ‘மார்கழி திங்கள் மதிநிறைந்த
நன்னாளால்’ என்ற பாடலில் இருந்து, தினமும் ஒரு பாடலை,
மூன்று முறை பாராயணம் செய்வதுடன், கூடவே,
‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து…’ என்று ஆரம்பிக்கும்
பாடல்களையும் பாட வேண்டும். விரத நாட்களில் எளிய
உணவுகளையே சாப்பிட வேண்டும். ஆண்டாள் மற்றும்
பெருமாள் படம் வைத்து, உதிரிப்பூ தூவி, காலையும்,
மாலையும் வழிபட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த
கணவன் அமைய அருள் செய்வாள். திருமணத் தடைகளும்
நீங்கும்.

சுமங்கலிப் பெண்களும் மாங்கல்ய பாக்கியத்திற்காக,
மார்கழி பூஜை செய்யலாம். தினமும், அதிகாலையில் வீட்டை
சுத்தம் செய்து, விளக்கேற்றி, சுவாமி படங்களுக்கு பூச்சரம்
அணிவித்து, திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாட
வேண்டும். இந்த நாட்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை,
தயிர் சாதம், கற்கண்டு சாதம், சுண்டல் நைவேத்யம் செய்து
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

மார்கழியில் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.
அதிகாலையில், பெருமாள் மற்றும் சிவன் கோவில்களுக்கு
சென்று, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடுவதுடன்,
கேட்கவும் செய்யலாம்.

திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை
முன்னிலைப்படுத்தி திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இதில், 20 பாடல்கள் உள்ளன. இவை மார்கழியின் முதல்,
20 நாட்களில் பாடப்படும். கன்னிப்பெண்கள் அதிகாலையில் துயில்
எழுந்து, ஒருவரை ஒருவர் எழுப்பி, சிவ வழிபாட்டிற்கு செல்வது
போல் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

அடுத்து வரும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,
10ம் திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார்கோவில் சிவனை,
பள்ளி எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். திருவெம்பாவையும்,
திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
-
என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.
-
———————————————

தி.செல்லப்பா
நன்றி: தினமலர்



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 10:39 am

[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 15, 2014 11:09 am

mbalasaravanan wrote:[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1109487

ஆண் பிள்ளைகளுக்கு நல்லபடி கல்யாணம் ஆக, நல்ல மாட்டுப்பெண் வர , பிள்ளை இன் அம்மா........வாரணம் ஆயிரம் படிக்கலாம் ! புன்னகை ........நான் எங்க க்ருஷ்ணாக்காக படித்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 16, 2014 7:28 am

மனம் வைத்து மனமுருக இறைவனை வழிபட்டால் வேண்டியன பெறலாம் என்ற உண்மை இதன்மூலம் மக்கள் அறியலாம். நல்ல பதிவு அன்பரே.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 16, 2014 5:33 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1109487
அவருக்கு நல்ல குடும்ப துணை அமைவார்கள் அம்மா

ஆண் பிள்ளைகளுக்கு நல்லபடி கல்யாணம் ஆக, நல்ல மாட்டுப்பெண் வர , பிள்ளை இன் அம்மா........வாரணம் ஆயிரம் படிக்கலாம் ! புன்னகை ........நான் எங்க க்ருஷ்ணாக்காக படித்தேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109509

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக