புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்போது கிடைப்பாள், என் மகள் ?
Page 1 of 1 •
எப்போது கிடைப்பாள், என் மகள் ?
-
கன்னம் சிவக்க முத்தமிட்டு
கால் கழுவி விட்டு
கைபிடித்து பள்ளிக்கு நடத்திச் சென்றுள்ளேன்!
கால்களை தோளில் போட்டு
கதை சொல்லி, தலை வாரி
பேன் எடுத்துள்ளேன்!
என் மடி அவளுக்கு இருக்கை
என் நெஞ்சு அவளின் படுக்கை
என் கைகளோ அவள் முகத்துக்கு மெத்தை!
அப்பாவுடன் தான் தூங்குவேன் என
அவள் அடம் பிடிக்க…
அவள் தூங்கிய பின் நான் தூங்க…
இப்படி சென்ற வாழ்க்கையில்
இயற்கை செய்தது மாற்றம்…
‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டாள்!
முகத்தில் முகம் முட்டி
மழலை பேசியவள்
இப்போது அப்பாவை தொடக் கூடாதாம்!
வெளியில் செல்லும் போது
அவள் கை பிடித்து நடக்கிறேன்…
மற்றவர்கள் பார்க்க, கை தானாக பிரிகிறது!
ஏற்றுக் கொள்ள மறுத்து மனம்
துடி துடித்து துவண்டு போகிறது
அவள் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ!
படிப்பு, படிப்பு, படிப்பு என
பறந்து போகிறாள் கல்லூரிக்கு
பார்த்து மகிழ்கிறேன் நான்!
கல்லூரியில் நடந்ததை சொல்வாள் என
மாலையில் காத்திருக்கும் வேளையில்
‘ஆஸ் யூஷுவல் அப்பா… தூக்கம் வருது!’
அம்மாவிடம் அதிகம் பேசுவதில்லை
அண்ணனிடம் அறவே இல்லை…
அப்பனான நான் பித்தனாகி நிற்கிறேன்!
அவளுக்கு வயது19; எனக்கு 48
காத்திருப்பேன் மகளே…
இன்னும் சில ஆண்டுகள்…
உன் மகள் என் குறை தீர்ப்பாள் என்று!
— ஏ.மீனாட்சி சுந்தரம், -சென்னை
நன்றி: வாரமலர்
படம்: இணையம்
-
கன்னம் சிவக்க முத்தமிட்டு
கால் கழுவி விட்டு
கைபிடித்து பள்ளிக்கு நடத்திச் சென்றுள்ளேன்!
கால்களை தோளில் போட்டு
கதை சொல்லி, தலை வாரி
பேன் எடுத்துள்ளேன்!
என் மடி அவளுக்கு இருக்கை
என் நெஞ்சு அவளின் படுக்கை
என் கைகளோ அவள் முகத்துக்கு மெத்தை!
அப்பாவுடன் தான் தூங்குவேன் என
அவள் அடம் பிடிக்க…
அவள் தூங்கிய பின் நான் தூங்க…
இப்படி சென்ற வாழ்க்கையில்
இயற்கை செய்தது மாற்றம்…
‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டாள்!
முகத்தில் முகம் முட்டி
மழலை பேசியவள்
இப்போது அப்பாவை தொடக் கூடாதாம்!
வெளியில் செல்லும் போது
அவள் கை பிடித்து நடக்கிறேன்…
மற்றவர்கள் பார்க்க, கை தானாக பிரிகிறது!
ஏற்றுக் கொள்ள மறுத்து மனம்
துடி துடித்து துவண்டு போகிறது
அவள் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ!
படிப்பு, படிப்பு, படிப்பு என
பறந்து போகிறாள் கல்லூரிக்கு
பார்த்து மகிழ்கிறேன் நான்!
கல்லூரியில் நடந்ததை சொல்வாள் என
மாலையில் காத்திருக்கும் வேளையில்
‘ஆஸ் யூஷுவல் அப்பா… தூக்கம் வருது!’
அம்மாவிடம் அதிகம் பேசுவதில்லை
அண்ணனிடம் அறவே இல்லை…
அப்பனான நான் பித்தனாகி நிற்கிறேன்!
அவளுக்கு வயது19; எனக்கு 48
காத்திருப்பேன் மகளே…
இன்னும் சில ஆண்டுகள்…
உன் மகள் என் குறை தீர்ப்பாள் என்று!
— ஏ.மீனாட்சி சுந்தரம், -சென்னை
நன்றி: வாரமலர்
படம்: இணையம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரசிக்கும் படியான கவிதையாக இருப்பினும் ,
தலைப்பு சம்பந்தம் இல்லாதது போல் தெரிகிறதே .
ரமணியன்
தலைப்பு சம்பந்தம் இல்லாதது போல் தெரிகிறதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1109360T.N.Balasubramanian wrote:ரசிக்கும் படியான கவிதையாக இருப்பினும் ,
தலைப்பு சம்பந்தம் இல்லாதது போல் தெரிகிறதே .
ரமணியன்
-
பொருத்தமில்லாத தலைப்பாகத்தான் தெரிகிறது...
கவிஞர் கொடுத்த தலைப்பே அதுதானா என தெரியவில்லை...
-
-
காத்திருப்பேன் மகளே ..!
என தலைப்பை மாற்றுங்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மாற்றிவிட்டேன் , ராம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அருமை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109377T.N.Balasubramanian wrote:மாற்றிவிட்டேன் , ராம் .
ரமணியன்
இன்னும் மாறி யது போல தெரியலையா ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவிதை ரொம்ப அருமை.......ரொம்ப உண்மை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109534krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109377T.N.Balasubramanian wrote:மாற்றிவிட்டேன் , ராம் .
ரமணியன்
இன்னும் மாறி யது போல தெரியலையா ஐயா
எப்போது கிடைப்பாள் என் மனைவி என்று இருந்தது .
மனைவிக்கு பதிலாக மகள் மாற்றப்பட்டது .
முழுதும் மாற்றக்கூடாது , மூல கவிஞர் விருப்பமின்றி .
மனைவி என்பதற்கு பதில் மகள் சரி எனப்பட்டது எனக்கும் .(ராம்மிற்கும்)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109622T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109534krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109377T.N.Balasubramanian wrote:மாற்றிவிட்டேன் , ராம் .
ரமணியன்
இன்னும் மாறி யது போல தெரியலையா ஐயா
எப்போது கிடைப்பாள் என் மனைவி என்று இருந்தது .
மனைவிக்கு பதிலாக மகள் மாற்றப்பட்டது .
முழுதும் மாற்றக்கூடாது , மூல கவிஞர் விருப்பமின்றி .
மனைவி என்பதற்கு பதில் மகள் சரி எனப்பட்டது எனக்கும் .(ராம்மிற்கும்)
ரமணியன்
இப்படி.........................
ayyasamy ram wrote:
காத்திருப்பேன் மகளே ..!
என தலைப்பை மாற்றுங்கள்
கொடுத்திருந்தார் இல்லையா ராம் அண்ணா........அதை பார்த்ததும் தான் கேட்டேன் ஐயா .................இப்போது உள்ள தலைப்பும் நல்லா இருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|