Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு
2 posters
Page 1 of 1
உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து செல்போன் டவர்களிலும் வெளியாகும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அம்மாநில நகர்ப்புற நிர்வாகத்துறை மந்திரி கைலாஷ் விஜயவர்கியா கூறியுள்ளார்.
அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப் அக்வீல் இது குறித்து கேள்வி எழுப்பினார். இவ்விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது;
"செல்போன் டவர்களில் வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக உயிரை பறிக்கும் புற்றுநோய், நினைவாற்றல் இழப்பு மற்றும் மூளையில் கட்டி ஆகியவை மக்களை பாதிப்பதாக கூறினார். எனவே மக்கள் கூடும் இடங்களான சந்தைப்பகுதி, பொது இடங்கள் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகம் மிகுந்த பகுதிகளில் செல்போன் டவர்களை நிறுவ அனுமதிக்கக்கூடாது" என்று பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மந்திரி விஜயவர்கியா கூறுகையில், இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் செல்போன் டவர்களில் வெளியாகும் கதிர்வீச்சால் உயிரினங்களுக்கு ஆபத்தில்லை என்று நிரூபிப்பதாகவே அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் உள்ள முக்கியத்துவத்தை நானும் உணர்ந்துள்ளேன். எனவே இது குறித்து பல்வேறு நூல்களை ஆராய்ந்ததில் கதிர்வீச்சின் வீரியம் அதிகமாக இருக்கும் போது தான் உயிர்களுக்கு ஆபத்து நேரும் என்று தெரிய வந்ததாக கூறினார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (டிராய்) இதுவரை நடத்திய சீரற்ற சோதனையில், கவலை கொள்ளும் வகையில் கதிர்வீச்சு வெளியாகவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறிய அவர், எனினும் மாநிலத்தில் உள்ள அனைத்து செல்போன் டவர்களிலும் இதற்கான ஆய்வு நடத்த டிராயை அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப் அக்வீல் இது குறித்து கேள்வி எழுப்பினார். இவ்விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது;
"செல்போன் டவர்களில் வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக உயிரை பறிக்கும் புற்றுநோய், நினைவாற்றல் இழப்பு மற்றும் மூளையில் கட்டி ஆகியவை மக்களை பாதிப்பதாக கூறினார். எனவே மக்கள் கூடும் இடங்களான சந்தைப்பகுதி, பொது இடங்கள் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகம் மிகுந்த பகுதிகளில் செல்போன் டவர்களை நிறுவ அனுமதிக்கக்கூடாது" என்று பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மந்திரி விஜயவர்கியா கூறுகையில், இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் செல்போன் டவர்களில் வெளியாகும் கதிர்வீச்சால் உயிரினங்களுக்கு ஆபத்தில்லை என்று நிரூபிப்பதாகவே அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் உள்ள முக்கியத்துவத்தை நானும் உணர்ந்துள்ளேன். எனவே இது குறித்து பல்வேறு நூல்களை ஆராய்ந்ததில் கதிர்வீச்சின் வீரியம் அதிகமாக இருக்கும் போது தான் உயிர்களுக்கு ஆபத்து நேரும் என்று தெரிய வந்ததாக கூறினார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (டிராய்) இதுவரை நடத்திய சீரற்ற சோதனையில், கவலை கொள்ளும் வகையில் கதிர்வீச்சு வெளியாகவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறிய அவர், எனினும் மாநிலத்தில் உள்ள அனைத்து செல்போன் டவர்களிலும் இதற்கான ஆய்வு நடத்த டிராயை அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
Re: உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு
அரசாங்கம் எந்தவித மாயைக்கும் பணியாமல் , நடுநிலையாக இந்த ஆய்வை செய்து இதற்கு ஒரு தெளிவான வழிமுறையை கொண்டுவரவேண்டும்.
மனிதர்களே (தக்க உபகரணங்கள் இல்லாமல்) வாழுவதற்கு கடினமான மத்தியகிழக்கு நாடுகளில் நம்ம ஊரில் இருந்து அழிந்துவிட்ட மைனாக்கள் , சிட்டுக்குருவிகளை இங்குள்ள புல்வெளிகளில் பார்க்கும் போது இதில் எதோ மிகபெரிய சதி உள்ளது என்றே தோணுகிறது.
அடுத்த தலைமுறைக்கு நாம் எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை , நமது பாட்டன் முப்பாட்டன் நமக்கு வைத்துவிட்டு போன இயற்கையை மட்டுமாவது அப்படியே விட்டுவைக்க வேண்டும்
மனிதர்களே (தக்க உபகரணங்கள் இல்லாமல்) வாழுவதற்கு கடினமான மத்தியகிழக்கு நாடுகளில் நம்ம ஊரில் இருந்து அழிந்துவிட்ட மைனாக்கள் , சிட்டுக்குருவிகளை இங்குள்ள புல்வெளிகளில் பார்க்கும் போது இதில் எதோ மிகபெரிய சதி உள்ளது என்றே தோணுகிறது.
அடுத்த தலைமுறைக்கு நாம் எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை , நமது பாட்டன் முப்பாட்டன் நமக்கு வைத்துவிட்டு போன இயற்கையை மட்டுமாவது அப்படியே விட்டுவைக்க வேண்டும்
Re: உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1109234ராஜா wrote:அரசாங்கம் எந்தவித மாயைக்கும் பணியாமல் , நடுநிலையாக இந்த ஆய்வை செய்து இதற்கு ஒரு தெளிவான வழிமுறையை கொண்டுவரவேண்டும்.
மனிதர்களே (தக்க உபகரணங்கள் இல்லாமல்) வாழுவதற்கு கடினமான மத்தியகிழக்கு நாடுகளில் நம்ம ஊரில் இருந்து அழிந்துவிட்ட மைனாக்கள் , சிட்டுக்குருவிகளை இங்குள்ள புல்வெளிகளில் பார்க்கும் போது இதில் எதோ மிகபெரிய சதி உள்ளது என்றே தோணுகிறது.
அடுத்த தலைமுறைக்கு நாம் எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை , நமது பாட்டன் முப்பாட்டன் நமக்கு வைத்துவிட்டு போன இயற்கையை மட்டுமாவது அப்படியே விட்டுவைக்க வேண்டும்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» ஆபத்தை தடுக்க அணியும் ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்கும்!
» தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
» அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும்.
» மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு... எல்லாம் செல்போன் டவர் செய்யும் வேலை!
» செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?
» தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
» அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும்.
» மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு... எல்லாம் செல்போன் டவர் செய்யும் வேலை!
» செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|