Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
+5
ayyasamy ram
krishnaamma
உமா
T.N.Balasubramanian
ராஜா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
பெரியபாளையம் கண்ணிகைபேரை சேர்ந்தவர் கதிர்வேல் (70). அரிசி மொத்த வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (60). இவர்களுக்கு கண்ணப்பன் (38) என்ற மகன் உள்ளார். மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சித்ரா தேவி. இவர்களுக்கு ஸ்ரீமதி (8) என்ற மகள் உள்ளாள்.
இவள் அங்குள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். எல்லோரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். கதிர்வேல் தனது பேத்தி ஸ்ரீமதியிடமும், மருமகள் சித்ரா தேவியிடமும் அதிக பாசத்துடன் பேசி வந்தார்.
இது விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இதனால் விஜயலட்சுமிக்கும், கதிர்வேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜோசியம் பார்க்க சென்றார். அப்போது ஜோசியர் ‘‘உன் கணவர் உன்னை விட்டு சென்று விடுவார். அவருக்கு இன்னொரு மனைவி பாக்கியம் உள்ளது. அதனால் உன்னை கொலை செய்து விடுவார்’’ என்று கூறினார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இன்று காலை 5 மணிக்கு எழுந்த விஜயலட்சுமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கி கொண்டு இருந்த தனது கணவரை சராமரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீசார் விரைந்து சென்று கதிர்வேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து கணவனை கொலை செய்த விஜயலட்சுமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஜோசியத்தில் கொலை நடந்த சம்பவம் பெரியபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-maalaimalar
இவள் அங்குள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். எல்லோரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். கதிர்வேல் தனது பேத்தி ஸ்ரீமதியிடமும், மருமகள் சித்ரா தேவியிடமும் அதிக பாசத்துடன் பேசி வந்தார்.
இது விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இதனால் விஜயலட்சுமிக்கும், கதிர்வேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜோசியம் பார்க்க சென்றார். அப்போது ஜோசியர் ‘‘உன் கணவர் உன்னை விட்டு சென்று விடுவார். அவருக்கு இன்னொரு மனைவி பாக்கியம் உள்ளது. அதனால் உன்னை கொலை செய்து விடுவார்’’ என்று கூறினார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இன்று காலை 5 மணிக்கு எழுந்த விஜயலட்சுமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கி கொண்டு இருந்த தனது கணவரை சராமரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீசார் விரைந்து சென்று கதிர்வேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து கணவனை கொலை செய்த விஜயலட்சுமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஜோசியத்தில் கொலை நடந்த சம்பவம் பெரியபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-maalaimalar
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
கணவனுக்கு 70 வயது , மனைவிக்கு 60 வயது ... எப்படியும் ஒரு 40 வருடம் ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள். இத்தனை வருடத்தில் தனது கணவனை பற்றி புரிந்துகொள்ளாமல் ஒரு ஜோசியக்காரன் சொல்லியதை வைத்து கொலை செய்திருக்கிறாரே இவர்...
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
மேற்கோள் செய்த பதிவு: 1109231ராஜா wrote:கணவனுக்கு 70 வயது , மனைவிக்கு 60 வயது ... எப்படியும் ஒரு 40 வருடம் ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள். இத்தனை வருடத்தில் தனது கணவனை பற்றி புரிந்துகொள்ளாமல் ஒரு ஜோசியக்காரன் சொல்லியதை வைத்து கொலை செய்திருக்கிறாரே இவர்...
இந்த வயதில் சந்தேகமா ? 40 வருடம் இவர் வாழ்ந்த வாழ்க்கை எதுக்கு ? .....மிகவும் வேதனையான செய்தி.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
அடக்கண்ட்ராவியே .......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
மீசை நரைச்சு போனதினால ஆசை நரைச்சு
போயிடுமா..?-ன்னு அந்த மனைவி நினைத்திருக்கலாம்..!
-
போயிடுமா..?-ன்னு அந்த மனைவி நினைத்திருக்கலாம்..!
-
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
ஓ..... அப்படியா எனக்கு தெரியாதுayyasamy ram wrote:மீசை நரைச்சு போனதினால ஆசை நரைச்சு
போயிடுமா..?-ன்னு அந்த மனைவி நினைத்திருக்கலாம்..!
-
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
ayyasamy ram wrote:மீசை நரைச்சு போனதினால ஆசை நரைச்சு
போயிடுமா..?-ன்னு அந்த மனைவி நினைத்திருக்கலாம்..!
-
நீங்க போடும் படத்தை பார்க்கையிலேயே தெரியுது - போகாதுன்னு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
மேற்கோள் செய்த பதிவு: 1109380யினியவன் wrote:ayyasamy ram wrote:மீசை நரைச்சு போனதினால ஆசை நரைச்சு
போயிடுமா..?-ன்னு அந்த மனைவி நினைத்திருக்கலாம்..!
-
நீங்க போடும் படத்தை பார்க்கையிலேயே தெரியுது - போகாதுன்னு
Re: இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
அன்பர் ராஜா அவர்களே இதற்கெல்லாம் மூல காரணம் அலவில்லாத கண்ணியமற்ற பிற்போக்கான குற்ற செயல்களை கற்பனையில் உருவாக்கி விளம்பரப்படுத்தி சம்பாதிக்கும் மீடியாக்களே என்றால் முகையாகாது.அதிலும் 7x24 நேரமும் உலகை கெடுக்கிறார்ளே. அவர்களை என்ன வென்று ..................
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி
» கணவனை வெட்டிக்கொன்ற மனைவி கைது
» உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
» கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்
» கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது
» கணவனை வெட்டிக்கொன்ற மனைவி கைது
» உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
» கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்
» கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|