Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
+3
ராஜா
soplangi
ayyasamy ram
7 posters
Page 1 of 1
‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
-
தமிழ், தெலுங்கில் மும்முரமாக நடிக்கிறார் சுருதிஹாசன்.
இந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஹைதராபாத்தில்
சுருதிஹாசன் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்:
-
கோழைத்தனம் ஆபத்தானது. நம் வளர்ச்சியை அது
தடுத்துவிடும். எனவே எப்போதும் தைரியமாக இருக்க
வேண்டும்.
-
டெல்லி, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பெண்கள்
மீது வன்கொடுமைகள் நடந்துள்ளது. மானபங்கமும்
செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்குப் பாதுகாப்பு
இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
நான் பார்த்த வரையில் பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே
இருக்கிறது என்று கேட்டால் அமெரிக்காவில் உள்ள
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இருக்கிறது என்பேன். அங்கு
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சுதந்திரம்
இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
எனவே அந்த நகரம் எப்போதும் எனக்குப் பிடிக்கும்.
-
எல்லோரிடமும் நட்புடன் பழகும் குணம் எனக்கு உண்டு.
ஆண்கள் மேல் எரிந்து விழமாட்டேன்.
யாரிடமும் பகை காட்டவும் மாட்டேன். மரியாதை கொடுப்பேன்.
ஆனால் என்னிடம் வேறு மாதிரி நடக்க முயன்றால்
அவர்களைச் சும்மா விடமாட்டேன். நான் யார் என்று காட்டுவேன்.
-
----------------------------------------
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
மன்னிக்கவும்... நீக்கிவிட்டேன்...
Last edited by soplangi on Sat 13 Dec 2014 - 13:08; edited 1 time in total
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
கல்யாணம் பண்ணிக்காமலேயே குழந்தை பெத்துக்குவேன்னு பேட்டி கொடுத்த புண்ணியவதி இவங்க தானேayyasamy ram wrote:எல்லோரிடமும் நட்புடன் பழகும் குணம் எனக்கு உண்டு.
ஆண்கள் மேல் எரிந்து விழமாட்டேன்.
யாரிடமும் பகை காட்டவும் மாட்டேன். மரியாதை கொடுப்பேன்.
ஆனால் என்னிடம் வேறு மாதிரி நடக்க முயன்றால்
அவர்களைச் சும்மா விடமாட்டேன். நான் யார் என்று காட்டுவேன்.-
----------------------------------------
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
சினிமா உலகம் ஆண்கள் (ஹீரோ) ஆதிக்கம் கொண்டது .
கதைகளை கதாநாயகர்களிடம் காண்பித்து , அவர்கள் ஓகே பண்ணவுடன் ,
அவர் சொல்லுகிற கதாநாயகிகளை தேர்ந்து எடுக்கிறார்கள் , இயக்குனர்களும் ,
பணம் முதலீடு செய்பவர்களும் . கதாநாயகர் தேர்வு முடிந்தவுடனேயே ,
விஷயம் கசியவிடப்படுகிறது . அந்த படத்தில் நடிக்கவேண்டுமெனில் , கதாநாயகருக்கு ,
யார் தாராளமாக ஒத்துழைக்கிறார்களோ, அவர்களே தேர்ந்து எடுக்கப்படுகின்றனர் .
இங்குதான் பெண்களே , பெண்களுக்கு எதிரியாக செயல்பட்டு , காண்பிக்க வேண்டியதை ,காண்பித்து ,
பெறவேண்டியதை பெறுகிறார்கள் . பெறமுடியாதவர்கள் , கிசுகிசுவை பதிவிட உதவுகிறார்கள் .
இதுதான் நாட்டில் நடக்கின்ற நடைமுறை .
ரமணியன் .
ayyasamy ram : படம் அவருடையதா ?
கதைகளை கதாநாயகர்களிடம் காண்பித்து , அவர்கள் ஓகே பண்ணவுடன் ,
அவர் சொல்லுகிற கதாநாயகிகளை தேர்ந்து எடுக்கிறார்கள் , இயக்குனர்களும் ,
பணம் முதலீடு செய்பவர்களும் . கதாநாயகர் தேர்வு முடிந்தவுடனேயே ,
விஷயம் கசியவிடப்படுகிறது . அந்த படத்தில் நடிக்கவேண்டுமெனில் , கதாநாயகருக்கு ,
யார் தாராளமாக ஒத்துழைக்கிறார்களோ, அவர்களே தேர்ந்து எடுக்கப்படுகின்றனர் .
இங்குதான் பெண்களே , பெண்களுக்கு எதிரியாக செயல்பட்டு , காண்பிக்க வேண்டியதை ,காண்பித்து ,
பெறவேண்டியதை பெறுகிறார்கள் . பெறமுடியாதவர்கள் , கிசுகிசுவை பதிவிட உதவுகிறார்கள் .
இதுதான் நாட்டில் நடக்கின்ற நடைமுறை .
ரமணியன் .
ayyasamy ram : படம் அவருடையதா ?
Last edited by T.N.Balasubramanian on Sat 13 Dec 2014 - 12:57; edited 2 times in total (Reason for editing : addnl.word)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1109220T.N.Balasubramanian wrote:]
அசிங்கமாக உள்ளது !
நீக்கிவிடலாம் என நினைக்கிறேன் .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1109229
நீக்கிவிட்டேன் ஐயா... நீங்களும் மேற்கோளிலிருந்து நீக்கிவிடுங்கள்...
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
நன்றி ,soplangi
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
தைரியமான பொண்ணு தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
ரமணியன் .
ayyasamy ram : படம் அவருடையதா ?[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1109227
-
படம் அவருடையதுதான்..!!
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
ம்....................வாய் இருப்பவர்கள் எல்லோரும் பேட்டி கொடுக்கலாம் என்று ஆகிவிட்டது.................... வேறு என்ன சொல்ல ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
» ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
» தயாரிப்பாளரான சுருதிஹாசன்
» தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
» ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
» தயாரிப்பாளரான சுருதிஹாசன்
» தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|