Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?” -
+3
உமா
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters
Page 1 of 1
“தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?” -
-
-
“தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?”
-
“கோர்ட்ல சத்தியம் பண்ணும்போது, ஆட்டையைப் போட்டது!”
-
-லெ. நா. சிவக்குமார்
-
———————————————-
-
”வெள்ளை வேட்டி சட்டையிலிருந்த நம் தலைவர்,
திடீர்ன்னு ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட்க்கு மாறிட்டாரே…
ஏன்?”
”அவரது ரியல் எஸ்டேட் நண்பர், தினமும் ஒரு
‘சைட்’ காட்டுறேன்னு சொன்னாராம்!”
-
-சையத்
-
————————————–
-
”தலைவருக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு,
அவர் பண்ற அட்டகாசம் தாங்க முடியல!”
-
”ஏன்… என்னாச்சு?”
-
“குற்றப் பத்திரைகையை, ‘ஆடியோ சிடி’யா கேட்கிறாரு!”
-
-க. பாலாஜி
-
————————————–
-
”ஜோசியர்கள் எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தறாங்க?”
-
“மீனம்பாக்கம் மாதிரி மற்ற ராசிகளுக்கும் விமான நிலையம்
அமைக்கணுமாம்!”
-
-அலர்ஜி
-
—————————————–
-
”எனக்கு அஞ்சாறு, ‘சின்ன வீடு’ இருக்குங்கற விஷயம்,
எப்படியோ என் மனைவிக்கு தெரிஞ்சு போச்சு!”
-
”அய்யய்யோ… அப்புறம் எப்படி சமாளிச்ச?”
-
“அதையெல்லாம், உன் பேர்லயே, எழுதி வைக்கறேன்னதும்
அமைதியாயிட்டா!”
-
– ஜி.எஸ். பாண்டியன்
-
——————————————
-
”அவர் ரொம்ப வித்தியாசமானவர்ன்னு சொன்னியே….
எப்படி?”
”மகளுக்கு கொடுக்கப் போற வரதட்சணை, சீர்வரிசை
எல்லாத்தையும் கல்யாண பத்திரிகையில அச்சடிச்சுட்டாரே!”
-
-லீலா பீர்
-
——————————————–
-
“அந்த ரூம் கதவுல, ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே…
ஏன்?”
-
”என் புருஷன் தமிழ் ஆர்வலர்… பெட்ரூமைதான் அப்படி
எழுதி இருக்கார்!”
-
-ஒய். ஜாக்குலின்
-
——————————————-
-
நன்றி : ‘வாரக்கதிர்’
Re: “தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?” -
அருமை எல்லாம் .
கீதையும் சின்ன வீடும் பிரமாதம் .
ரமணியன்
கீதையும் சின்ன வீடும் பிரமாதம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: “தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?” -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: “தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?” -
”எனக்கு அஞ்சாறு, ‘சின்ன வீடு’ இருக்குங்கற விஷயம்,
எப்படியோ என் மனைவிக்கு தெரிஞ்சு போச்சு!”
-
”அய்யய்யோ… அப்புறம் எப்படி சமாளிச்ச?”
-
“அதையெல்லாம், உன் பேர்லயே, எழுதி வைக்கறேன்னதும்
அமைதியாயிட்டா!”
எல்லாமே அருமை ராம் அண்ணா .......மேலே உள்ளது சூப்பர்....பாவம் இப்படி பட்ட அப்பாவி மனைவியை ஏமாத்தரானே அந்த ஆள் : (
எப்படியோ என் மனைவிக்கு தெரிஞ்சு போச்சு!”
-
”அய்யய்யோ… அப்புறம் எப்படி சமாளிச்ச?”
-
“அதையெல்லாம், உன் பேர்லயே, எழுதி வைக்கறேன்னதும்
அமைதியாயிட்டா!”
எல்லாமே அருமை ராம் அண்ணா .......மேலே உள்ளது சூப்பர்....பாவம் இப்படி பட்ட அப்பாவி மனைவியை ஏமாத்தரானே அந்த ஆள் : (
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?” -
அருமை அருமை .............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» மிகப்பெரிய பகவத் கீதை புத்தகம்
» பகவத் கீதை
» பகவத் கீதை - அத்தியாயம் 1
» உள்ளங்கையில் பகவத் கீதை
» பகவத் கீதை சுருக்கம்
» பகவத் கீதை
» பகவத் கீதை - அத்தியாயம் 1
» உள்ளங்கையில் பகவத் கீதை
» பகவத் கீதை சுருக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|