புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
72 Posts - 53%
heezulia
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
41 Posts - 30%
T.N.Balasubramanian
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
6 Posts - 4%
kavithasankar
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
3 Posts - 2%
prajai
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
2 Posts - 1%
raajmithun
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
1 Post - 1%
mruthun
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
260 Posts - 44%
heezulia
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
229 Posts - 39%
Dr.S.Soundarapandian
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
17 Posts - 3%
T.N.Balasubramanian
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
16 Posts - 3%
i6appar
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
13 Posts - 2%
prajai
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_m10மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவும் ..இயற்கையும் பேசி கொண்டன..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 1:10 am

இயற்கையுடன் சில நேரம் உரையாடலாம் என்று காலார நடந்து தோட்டத்தில் உலாவினேன்..

உலாவலின் முதல் சந்திப்பில்

கண்ணுக்கு அகப்படாமலே செல்லும் காற்று என் பேச்சுக்கு அகப்பட்டது
ஏய் காற்றே நில் எங்கு செல்கிறாய்?இப்படி நான் கேட்க..

நானென்ன மனிதனா எதையாவது அடைய ? இப்படி காற்று கேட்க..
உனக்கென்று தேடல் இல்லையா ? இப்படி நான் கேட்க..

தேடல் தேவை மனிதனுக்கு எனக்கில்லை! இப்படி காற்று கூற..

அடுத்த தேடலாய் மலரத்துடிக்கும் மொட்டிடம் சென்று
எப்பொழுது பூ பூப்பாய்? என்று நான் கேட்க..
சீ தூன்னு துப்பி மனுசபுத்திய காட்டிட்டியேன்னு...மொட்டு சொல்ல..

அவமானத்தோடு காற்றுக்கு இரு கை கூப்பி வணக்கம் தெரிவிப்பது போல் இருக்கும் இரட்டை தென்னைகளிடம் என்ன செய்கிறீர்கள்? என்று நான் கேட்க..

மானங்கெட்டவனே உள்ளே வரும்பொழுது சொல்லிட்டு வருவதில்லை அந்த சின்ன மொட்டு திட்டியுமா உனக்கு புத்தி வரலைன்னு? மரம் கேட்க..

ரோசம் வராமல் ரோஜாவிடம் சென்றேன் நான்..
முள் இருப்பது உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு? நான் கேட்க..
முடி இருக்குறது உங்களுக்கு பிடிச்சுருக்கான்னு நானும் கேட்கவா? இப்படி ரோஜா கேட்க..

முகத்தில் அறைவாங்கியவனாய் நான் மியாவ் மியாவிடம் குட் மார்னிங் சொல்ல..
பேட் மார்னிங் சொல்லியது பூனை..
ஏன்னு நான் கேட்க..
காலையில் நான் மனிதர்கள் முகத்தில் விழிப்பதில்லையென்ற பதில் பூனையிடம்..

விழி பிதுங்கி விடியலை தரும் சூரியனிடம் ஏன் இப்படி சுட்டெரிக்கிறாய்ன்னு? நான் கேட்க..
உங்களை மாதிரி எரித்து சுடவில்லையே என்ற பதில் சூரியனிடம்..

சூரியனிடம் கிடைத்த சூட்டை அணைக்க தண்ணீரிடம் சென்றேன்..
இப்படி உனக்கென்றோரு வழியில்லாமல் கிடைத்த வழியிலெல்லாம் செல்கிறாயே ஏன் என்று? நான் கேட்க...

எனக்கேதாவது வழிசொல்லுங்கன்னு குறி கேட்க சாமியார் கிடைக்கலைன்னு தண்ணீர் கூற..
தண்ணீரின் பதிலில் மூழ்கிப்போன என்னை மீட்டெடுத்த மீனிடம் எப்படியிருக்கிறாய்ன்னு?நான் கேட்க...
துள்ளி குதிச்சு சந்தோசமாயிருக்கேன்னு மீன் சொல்ல

காலில்லாமல் எப்படி குதிப்பாய்? என்று நான் குறும்பாய் கேட்க..
காலிருந்தாலும் உன்னால தண்ணீரில் குதிக்க முடியுமான்னு? மீன் கேட்க.. [You must be registered and logged in to see this image.]

வாயடைத்து போனேன் நான்.. [You must be registered and logged in to see this image.]




Priyamudan vasanth



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக