புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
2 Posts - 1%
prajai
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
2 Posts - 1%
சிவா
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
435 Posts - 47%
heezulia
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
30 Posts - 3%
prajai
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 11, 2014 3:23 am

 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் YBxBplgT3S2gEFmZsR8b+bharti-image1
--

மண்ணை அடகுவைத்த மக்களை மீட்கும் பணியில்
தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனிக் கவிஞர் பாரதி.
உள்ளழகையே சொல் அழகாக்கிய சுதந்திர
கவிதைகளுக்கு சொந்தக்காரர். வண்ணச் சிறகடித்து
வசை களைய வந்த வான்குயில் பாரதி.
-
தேச விடுதலை, மொழிப்பற்று, சுயமரியாதை என
அவரது பரிணாமங்கள் பல. உலகெல்லாம் போற்றும்
உயர்கவியாக ஒண்தமிழ் நாட்டில் உதித்த கவிஞர் பாரதி.
பெண்ணாசையால் வாழ்ந்த அரக்கனின் அழிவை
அறிவித்திட ஆதிகவியாக வந்தவர் கம்பர்.
மண்ணாசை மனதில் தங்கினால் அழிவே என்பதை
விரிவாய் விளக்க வந்தவர் வில்லிபுத்தூரார்.
பொன்னாசையால் புகுந்த வெள்ளையர் கூட்டம் தன்னைக்
கூண்டோடு விலக்கப் போர்க்கொடி உயர்த்திப் புதுக்கவி
பாடவந்த புதுமைக் கவிஞர் பாரதி.

-
ஆமையாய், ஊமையாய் அடங்கிக் கிடந்த மக்களுக்கு
விழிப்புணர்வு ஊட்ட பாரதி பாடிய ஒவ்வொரு பாடலும்
உயர் காவியம். உயிர் ஓவியம். கன்னித் தமிழின் கவிதை
வானில் எண்ணிலாப் புலவர்கள் வந்தாலும்,
வெண்ணிலாவாக விளங்குகின்றவர் கவிஞர் பாரதி.
-
தன்னை உயர்த்த நினைக்காமல், தன் வாக்கால் தமிழை
உயர்த்தித் தலைமை பெற்றவர்.

-
தன்னலமில்லா தங்க கவிஞர்:

-
வாழ்வை வளப்படுத்தும் வரங்களை வழங்கும்
தெய்வத்திடம் தனக்கென எதையும் தா எனக் கேளாமல்
மாநிலம் பயனுற மன்றாடி நின்றார். உலகைக் காக்கும்
அன்னையைத் தனக்கு காவலாய் இருக்கக் கட்டளை
இட்டவர் வேறு எவரும் இல்லை.

-
'வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி; நிலச்சுமையென வாழ்ந்திடப்
புரிகுவையோ?'என்று பாடி பொது நலத்தையே வேண்டியவர்
பாரதி.

-
சமூக அக்கறை உடைய சந்தக் கவிஞர்:

-
சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்க
நினைப்பவர்களே நல்ல படைப்பாளிகள். கவிதையின்
நோக்கம் பரவசப்படுத்துவதோடு பக்குவப்படுத்துவதும் தான்
என்பதை உணர்ந்த கவிஞர். மக்களிடையே காணப்படும்
குறைகளைக் களைய வேண்டும் என்று
-
'வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்திலென்பார்
அந்த குளத்திலென்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்'
-
என்று பாடி மக்களின் மடமையைக் கண்டு நெஞ்சங்
கொதித்த போதும் அவர்களுடன் தோளுடன் தோள்
தொடர்ந்து வந்தவர் அவர். பாரதி மானுட நேய மலர்ச்சி
நிறைந்த ஒப்பிலாக் கவிஞர். தீமையை எரிக்கத் தீப்பந்தம்
ஆனவர். வேற்றுமைகளை எல்லாம் வெட்ட நினைத்தவர்.

-
'' மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?''
என்று பாடி மனிதநேயத்தை உணர்த்தினார்.
வெள்ளையரை எதிர்த்த வீரகவிஞர்:
-
வெள்ளையரான கொள்ளையர்கள் ஓட சிறந்த கவிதைகளை
இயற்றியவர். கூட்டுப் படைகளை குழியில் அமிழ்த்தப்
பாட்டுப்படை நடத்தியவர். பாட்டுத் துப்பாக்கியால் தோட்டாச்
சொற்களைச் சொருகி கவிதைப் போர் புரிந்தவர்.
-
'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
என்று பாடி நாட்டு மக்களுக்கும் விடுதலை வேட்கையை
ஊட்டியவர் பாரதியார் என்ற தீர்க்கதரிசி:

-
=============================
-
- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர்,
செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 94437 28028.
நன்றி: தினமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 11, 2014 6:06 am

'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
நன்றி நன்றி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Dec 11, 2014 6:15 am

 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் 3838410834 நன்றி



 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 12, 2014 10:45 am

ராஜா wrote:
'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1108951
அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக