புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை சொல்றேன் கேளுங்க..!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அழுக்குப் பாவாடை, தாவணி, சட்டை எனத் திரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்கள் திருவிழா அன்றுதான் சீவிச் சிங்காரித்து வருவர். இவர்களைப் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு தெரு முனையிலும் வாலிபர்கள் காத்திருப்பர். அந்தக் கூட்டத்திலுள்ள யாரையாவது பார்த்து ஒரு பெண் சிரித்து விட்டால் போதும். அன்றைய மொத்தச் செலவும் அவன் தலையில் தான் விழும். இதுதவிர, இளவட்டங்கள் தங்களுக்குப் பிடித்தவர்கள் உடலில் மஞ்சத்தண்ணி ஊத்தி தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த காதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இந்த திருவிழாக் காலங்களில்தான்.
*********************************************************************************
கலர் கலரான வளையல்கள், தொங்கட்டான்கள், பாசிமணிகள், மிட்டாய்கள், இனிப்புகள், வாட்ச், பொம்மை, குச்சி ஐஸ், பலூன், சுக்கு காபி, சீட்டாட்டம், ஓட்டல் என கலகலக்க வைக்கும் திருவிழாக் கடைகள்தான் திருவிழாவின் ஸ்பெஷல். அக்காவுக்கு கல் தோடு, தங்கச்சிக்கு துப்பாக்கி, தம்பிக்கு மிட்டாய், நண்பனுக்கு சிக்கன் புரோட்டா என வெளிïரில் வேலை பார்த்த காசைக் கரைய வைக்கும் கடைகள் திருவிழாவில் ஏராளம் உண்டு.
*********************************************************************************
பஞ்சாயத்து நடக்காத கிராமங்களே கிடையாது. சொத்துத் தகராறு, வெட்டுக்குத்து, வாய்க்காய்த் தகராறு, அடிதடி, திருட்டு, காதல், சாதிப்பிரச்சினை, விவாகரத்து என ஊர்ல நடக்குற ஒவ்வொரு பிரச்சினையும் பஞ்சாயத்தில்தான் பேசி தீர்க்கப்படும். ஆலமரத்தடியும், சொம்பும் பஞ்சாயத்தின் இரு கண்கள். இவை இல்லாமல் எந்தவொரு பஞ்சாயத்தும் நடக்காது. அதேபோல பஞ்சாயத்துக்கு வர்றவங்க எல்லாரும் சட்டையை கழட்டி வச்சிட்டுதான் உட்காரணும். கத்தி, கம்பு, சூரின்னு ஆயுதங்கள பதுக்கி வச்சிருந்தா கண்டுபிடிக்கிறதுக்கு தான் இந்த ஏற்பாடு. எவ்ளோ உஷார் பாருங்க.
*********************************************************************************
பிரச்சினையை அவங்களாகவே பேசி தீர்க்குறதுக்காக ஒவ்வொரு பிரச்சினைக்கும் பஞ்சாயத்துல கெடு கொடுப்பாங்க. உதாரணமா விவாகரத்துன்னா அதுக்கு 5 கெடு கொடுப்பாங்க. ஒரு கெடுவுக்கு 8 நாள், 16 நாள்னு கணக்கு உண்டு. அந்த நேரத்துக்குள்ள பேசித் தீர்க்கலைன்னா இரண்டு பக்கத்து நியாயத்தையும் கேட்டு தீர்ப்பு சொல்லிருவாங்க. கூரைக்குச்சியை இரண்டா ஒடைச்சு, ஆளுக்கு ஒன்னா கொடுத்தா விவாகரத்து செஞ்சாச்சுன்னு அர்த்தம்.
*********************************************************************************
சில கிராமங்களில் கிடாமுட்டு விழா நடக்கும். செம்புளிக் கிடா, குரும்பக் கிடா போன்றவைதான் முட்டுவதற்கு ஏற்றவை. அதேபோல் இரண்டரை வயதுடைய கிடாவை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தக் கிடாக்களுக்கு தினமும் பாதாம் பருப்பு, மாட்டுப்பால், நாட்டுக்கோழி முட்டை, கரும்பு, சோளம், உளுந்து, பச்சரிசி, பருத்தி விதை, கொள்ளு போன்றவை உணவாகத் தரப்படுகிறது. தினமும் ஐந்து கிலோமீட்டர் நடக்க வைக்கிறார்கள். அப்போதுதான் உடம்பில் கொழுப்பு சேராதாம். பந்தயத்தில் 40 அடி, 50 அடி பின்னோக்கிப்போய் பாய்ந்து வந்து முட்டும் கிடாக்கள்தான் `நம்பர்1'.
********************************************************************************
கரகாட்டம் இல்லாத திருவிழாக்களே கிராமங்களில் கிடையாது. சாமி வீதி உலா செல்லும்போதும், முளைப்பாரி எடுத்துச் செல்லும்போதும் நாதஸ்வரம், மேளத்தோடு தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே செல்வர். அந்தக் கரகம் பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். அதனுள் பச்சரிசியைக் கொட்டி வாய்ப்பகுதியில் தேங்காய் வைத்து கட்டி விடுவர். அதன்மீது குளத்துத் தண்ணீரில் வளரக்கூடிய கிளச்சிக் கட்டை வேரைச்சுற்றி, பூவால் அலங்காரம் செய்தால் கரகம் தயாராகி விடும். இதைத் தலையில் வைத்து அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு மொத்தக் கூட்டமும் சொக்கி நிற்கும்.
***********************************************************************************
கிராமப்புறங்களில் `பசு மிதித்தல்' என்ற சொல்வழக்கம். அதாவது வயதுக்கு வந்த பசுவை, திடகாத்திரமான காளையோடு சேர வைத்து இனவிருத்தி செய்வது. எல்லா காளைகளையும் பசுவோடு சேர வைக்க முடியாது. இரண்டு கால்களும் நல்ல வளர்த்தியாகவும், வலுவாகவும் இருக்கும் காளைகளே இனவிருத்திக்கு ஏற்றவை. இது போன்ற காளைகளுக்கு பருத்திக் கொட்டையை அரைத்து ஊற்றியும், பச்சைப்புல்லை உண்ணக் கொடுத்தும் கொழுகொழுவென வளர்க்கிறார்கள். பசுமாட்டைக் கண்டால் பாயும் அளவுக்கு அதன் வளர்ப்பு இருக்கும். பருவமடையாத பசுக்களைக் கண்டால் இந்தக் காளைகள் பக்கத்தில் கூட செல்வதில்லை. சில காளைகள் ஒருநாளைக்கு 8 பசுக்கள் வரை `மிதிக்கின்றன.'
*********************************************************************************
கலர் கலரான வளையல்கள், தொங்கட்டான்கள், பாசிமணிகள், மிட்டாய்கள், இனிப்புகள், வாட்ச், பொம்மை, குச்சி ஐஸ், பலூன், சுக்கு காபி, சீட்டாட்டம், ஓட்டல் என கலகலக்க வைக்கும் திருவிழாக் கடைகள்தான் திருவிழாவின் ஸ்பெஷல். அக்காவுக்கு கல் தோடு, தங்கச்சிக்கு துப்பாக்கி, தம்பிக்கு மிட்டாய், நண்பனுக்கு சிக்கன் புரோட்டா என வெளிïரில் வேலை பார்த்த காசைக் கரைய வைக்கும் கடைகள் திருவிழாவில் ஏராளம் உண்டு.
*********************************************************************************
பஞ்சாயத்து நடக்காத கிராமங்களே கிடையாது. சொத்துத் தகராறு, வெட்டுக்குத்து, வாய்க்காய்த் தகராறு, அடிதடி, திருட்டு, காதல், சாதிப்பிரச்சினை, விவாகரத்து என ஊர்ல நடக்குற ஒவ்வொரு பிரச்சினையும் பஞ்சாயத்தில்தான் பேசி தீர்க்கப்படும். ஆலமரத்தடியும், சொம்பும் பஞ்சாயத்தின் இரு கண்கள். இவை இல்லாமல் எந்தவொரு பஞ்சாயத்தும் நடக்காது. அதேபோல பஞ்சாயத்துக்கு வர்றவங்க எல்லாரும் சட்டையை கழட்டி வச்சிட்டுதான் உட்காரணும். கத்தி, கம்பு, சூரின்னு ஆயுதங்கள பதுக்கி வச்சிருந்தா கண்டுபிடிக்கிறதுக்கு தான் இந்த ஏற்பாடு. எவ்ளோ உஷார் பாருங்க.
*********************************************************************************
பிரச்சினையை அவங்களாகவே பேசி தீர்க்குறதுக்காக ஒவ்வொரு பிரச்சினைக்கும் பஞ்சாயத்துல கெடு கொடுப்பாங்க. உதாரணமா விவாகரத்துன்னா அதுக்கு 5 கெடு கொடுப்பாங்க. ஒரு கெடுவுக்கு 8 நாள், 16 நாள்னு கணக்கு உண்டு. அந்த நேரத்துக்குள்ள பேசித் தீர்க்கலைன்னா இரண்டு பக்கத்து நியாயத்தையும் கேட்டு தீர்ப்பு சொல்லிருவாங்க. கூரைக்குச்சியை இரண்டா ஒடைச்சு, ஆளுக்கு ஒன்னா கொடுத்தா விவாகரத்து செஞ்சாச்சுன்னு அர்த்தம்.
*********************************************************************************
சில கிராமங்களில் கிடாமுட்டு விழா நடக்கும். செம்புளிக் கிடா, குரும்பக் கிடா போன்றவைதான் முட்டுவதற்கு ஏற்றவை. அதேபோல் இரண்டரை வயதுடைய கிடாவை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தக் கிடாக்களுக்கு தினமும் பாதாம் பருப்பு, மாட்டுப்பால், நாட்டுக்கோழி முட்டை, கரும்பு, சோளம், உளுந்து, பச்சரிசி, பருத்தி விதை, கொள்ளு போன்றவை உணவாகத் தரப்படுகிறது. தினமும் ஐந்து கிலோமீட்டர் நடக்க வைக்கிறார்கள். அப்போதுதான் உடம்பில் கொழுப்பு சேராதாம். பந்தயத்தில் 40 அடி, 50 அடி பின்னோக்கிப்போய் பாய்ந்து வந்து முட்டும் கிடாக்கள்தான் `நம்பர்1'.
********************************************************************************
கரகாட்டம் இல்லாத திருவிழாக்களே கிராமங்களில் கிடையாது. சாமி வீதி உலா செல்லும்போதும், முளைப்பாரி எடுத்துச் செல்லும்போதும் நாதஸ்வரம், மேளத்தோடு தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே செல்வர். அந்தக் கரகம் பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். அதனுள் பச்சரிசியைக் கொட்டி வாய்ப்பகுதியில் தேங்காய் வைத்து கட்டி விடுவர். அதன்மீது குளத்துத் தண்ணீரில் வளரக்கூடிய கிளச்சிக் கட்டை வேரைச்சுற்றி, பூவால் அலங்காரம் செய்தால் கரகம் தயாராகி விடும். இதைத் தலையில் வைத்து அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு மொத்தக் கூட்டமும் சொக்கி நிற்கும்.
***********************************************************************************
கிராமப்புறங்களில் `பசு மிதித்தல்' என்ற சொல்வழக்கம். அதாவது வயதுக்கு வந்த பசுவை, திடகாத்திரமான காளையோடு சேர வைத்து இனவிருத்தி செய்வது. எல்லா காளைகளையும் பசுவோடு சேர வைக்க முடியாது. இரண்டு கால்களும் நல்ல வளர்த்தியாகவும், வலுவாகவும் இருக்கும் காளைகளே இனவிருத்திக்கு ஏற்றவை. இது போன்ற காளைகளுக்கு பருத்திக் கொட்டையை அரைத்து ஊற்றியும், பச்சைப்புல்லை உண்ணக் கொடுத்தும் கொழுகொழுவென வளர்க்கிறார்கள். பசுமாட்டைக் கண்டால் பாயும் அளவுக்கு அதன் வளர்ப்பு இருக்கும். பருவமடையாத பசுக்களைக் கண்டால் இந்தக் காளைகள் பக்கத்தில் கூட செல்வதில்லை. சில காளைகள் ஒருநாளைக்கு 8 பசுக்கள் வரை `மிதிக்கின்றன.'
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
என்ன தமிழன்ணா இப்ப என்னமோ கதை சொல்லுறன் என்றீங்களே.. எங்க..??ஃ காணாமே
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கதைனு சொன்னா ஒடிவந்துடுவீங்க...மேலே சொன்ன தகவல்தான் கதை..
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Tamilzhan wrote:கதைனு சொன்னா ஒடிவந்துடுவீங்க...மேலே சொன்ன தகவல்தான் கதை..
என்னமா.. விங் பண்ணுறாங்க... உக்காந்து யோசிப்பீங்களா..? இப்படி எல்லாம் தலைப்பு போட
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|