புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
புதுடில்லி:
டில்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழித்த
கார் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
-
பாதிக்கப்பட்ட 27 வயது இளம்பெண்,டில்லி இந்தர்லோக் பகுதியை சேர்ந்தவர், அவர் டில்லியை அடுத்த குர்கானில் உள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று அவர் தனது பணியை இரவு 7 மணிக்கு முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து தோழிகளுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டார். அவரது தோழிகளில் ஒருவர், அவரை தென்மேற்கு டில்லி பகுதியில் உள்ள வசந்த் விகார் வரை தனது வாகனத்தில் கொண்டு வந்து விட்டார்.அங்கிருந்து, இந்தர்லோக்கில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு அந்தப் பெண்,வாடகை கார் ஒன்றை ஏற்பாடுசெய்தார்.
-
காரில் பின் இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தபோது அவர் மயங்கிய நிலையில் தூங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் திடீரென கண்விழித்துப் பார்த்தால், ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் நின்றது. அப்போது மணி இரவு 9.30. காரின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தன. அவர் அபாயக்குரல் எழுப்ப முயன்றார். ஆனால் அந்த காரின் டிரைவர் 32 வயதான ஷிவ் குமார் அவரை அடித்துத்தள்ளி கற்பழித்தார்.அதைத் தொடர்ந்து அவர் காரை ஓட்டிச்சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே கொண்டு இறக்கி விட்டார். அப்போது அவர், ''இது குறித்து யாரிடமும் கூறாதே. அப்படிச்செய்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய்'' என மிரட்டினார்.
இதற்கிடையே அந்தப் பெண், காரின் நம்பர் பிளேட்டை தனது செல்போனில் படம் பிடித்து விட்டார்.பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண், டில்லி சராய் ரோஹில்லா போலீஸ் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த கதி குறித்து வேதனையுடன் கூறி புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவர் ஷிவ் குமார் யாதவ் மீது இந்திய தண்டனை சட்டம் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
-
டாக்சி டிரைவர் கைது:
-
பாதிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என தெரிய வந்தது. இதையடுத்து, அந்த டிரைவரை தேடி டில்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் பயனாக நேற்று உ.பி., மாநிலம் மதுராவில் கைது செய்தனர். விசாரணையில், அவன் மதுராவை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.இன்று போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
-
--தினமலர்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பெண்கள் மிகவும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலம் இது...
பாவம் அந்தப் பெண்...என்ன சொல்வது இந்த மனிதனை !!!!!
பாவம் அந்தப் பெண்...என்ன சொல்வது இந்த மனிதனை !!!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எப்ப தான் திருந்த போராங்களோ
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
எதுக்குங்க முகத்தை மூடி படம் ?
இவனுகள மாதிரி ஆளுங்கள சமுதாயத்துக்கு படம் போட்டு காட்டவேண்டும்.
சட்டம் எப்போது தான் கடுமையாகுமோ ?
இவனுகள மாதிரி ஆளுங்கள சமுதாயத்துக்கு படம் போட்டு காட்டவேண்டும்.
சட்டம் எப்போது தான் கடுமையாகுமோ ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .
ரமணியன்
(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .
ரமணியன்
(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1108487T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .
ரமணியன்
(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
எனக்கும் நீங்கள் சொல்வது தான் சரி என்று படுகிறது ஐயா ...பெண்கள் தான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் ......'முள் சேலை இல் பட்டாலும் , சேலை முள்இல் பட்டாலும் நஷ்டம் சேலைக்குத்தான்' என்கிற சொல்வடை இருக்கும் வரை .....பெண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1108487T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .
ரமணியன்
(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
எனக்கும் உங்களின் கருத்தே எல்லாம் வெளிநாட்டு கலாச்சாரத்தின் விளைவுகள் தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தண்டனையை காலதாமதம்செய்யாது உடன் உடனே கடுமையாக அளித்தால் ஓரளவு இவ்வாரான செயல்கள் குறைய வாய்ப்புண்டு ....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|