புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிவேல்! வீரவேல்!
Page 1 of 1 •
சக்தியிடம் வேல் வாங்கி, அசுர சம்ஹாரம் செய்தான் முருகப் பெருமான். அப்படி ‘வேல் வாங்கும் வைபவம்’ இன்றும் சிக்கலில் விசேஷமான விழா. அந்த வேலை வாங்கியதும், உற்சவமூர்த்தியான முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும் அதிசயத்தை, நாகப்பட்டினம் அருகிலுள்ள ‘சிக்கல்’ திருத்தலத்தில் தரிசிக்கலாம். இதை வட்டார வழக்கில், ‘சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்று சொல்வார்கள்.
-
![வெற்றிவேல்! வீரவேல்! L7Rt8UABTJaHPbzNsYgA+p4b](https://www.filepicker.io/api/file/l7Rt8UABTJaHPbzNsYgA+p4b.jpg)
-
‘வேல்’ என்னும் சொல், ‘வெல்’ என்பதன் நீட்சியாகவே அமைந்திருக்கிறது; ‘வெற்றிதான் எப்போதும்’ என்பதை நுட்பமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பல கோயில்களில், வேலுக்கான கோயிலும் ஒன்று. அதை ‘வேற்கோட்டம்’ என்றே குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். இன்றும், இலங்கையின் புகழ்மிக்க கோயிலான நல்லூர் கந்தசாமி கோயிலின் மூலஸ்தானத்தை அலங்கரிப்பது வேல்தான். மதுரை பைக்காரா அருகே உள்ள ஆலயத்திலும் மூலவர் வேல்; காரைக்குடியை அடுத்த குன்றக்குடிக்கு அருகே மயிலாடும்பாறை என்னுமிடத்தில் சமீபத்தில் அமைந்துள்ள புதிய ஆலயத்திலும் மூலவராக ‘வேல்’ அமைந்திருக்கிறது.
இந்த வேலை ஏந்தியதால்தான், வேலன், வேலன், வேலாயுதன் என்றெல்லாம் பெயர்கொண்டான் முருகப்பெருமான். இந்த வேலின் சிறப்பைப் பற்றி ‘வேல்விருத்தம்’, ‘வேல் மாறல்’ என்றெல்லாம் அடியார்கள் பாடியிருக்கிறார்கள். ‘வழிக்குத் துணை வடிவேல்’ என்றே வழக்குமொழி.
ஐந்து வயதாகியும் பேசவில்லையே என்று வருந்தினார்கள் பெற்றவர்கள். குழந்தையைத் தூக்கி வந்து செந்திலாண்டவனின் சன்னிதியில் கிடத்தினார்கள். கண்ணீர் சிந்திக் கலங்கினார்கள். அவர்கள் மனமொன்றி, கண்மூடித் துதித்த நேரத்தில், செந்திலாண்டவன் குழந்தையைப் பார்த்தான். அதன் வாயைத் திறக்கச் சொன்னான். குழந்தையின் நாக்கில், தம்முடைய வேலால் ‘ஷடாக்ஷரத்தை’ எழுதினான். அதாவது, முருகனின் அருளைப் பெருவதற்கான ஆறெழுத்து.
ஆறுக்கும் முருகனுக்கும் நிரம்பத் தொடர்புண்டு. சிவபிரானின் ஆறு நெற்றிக் கண்களில் இருந்தும் ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை ஓர் ஆறு (கங்கை) தாங்கிச் சென்று, சரவணப் பொய்கையில் சேர்த்தது. அந்தப் பொறிகள் ஆறும், ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக உருக்கொண்டனர். அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். இப்படி ஆறு என்பது முருகனுக்கே உரித்தானது. அவனுக்குரிய மந்திரத்தின் அட்சரங்கள் ஆறு. அவனுக்குரிய யந்திரம் அறுகோணம். தவிர, ‘ஆறு’ என்பதற்கு வழி என்றும் பொருள். தம் பக்தர்களுக்கு வழியாகவும், அந்த வழியில் அடையப்படும் பொருளாகவும் விளங்குபவனும் முருகன்தான்.
ஆறுக்குரியவன், தம் ஆறெழுத்து மந்திரத்தை குழந்தையின் நாவில் எழுதியதும், பேச்சு வராத குழந்தை ‘பூமேவு செங்கமலப் புத்தேளும்…’ என்று பாடத் தொடங்கியது. அந்தப் பாடலில், தனக்கு அருள்புரிந்த பெருமானை வர்ணிக்கிறது.
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு
திருத்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் கச்சை
திருவரையும் சீரடியும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்…
கலிவெண்பா இப்படித்தான் பிறந்தது. குமரகுருபரர் என்று புகழ்பெற்ற மகானின் சரிதம் இது.
குமரகுருபரர் மட்டுமா? ஸ்ரீசங்கரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரி நாதர், பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள், திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், தேவராய ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், பகழிக் கூத்தர், பொய்யாமொழிப் புலவர், வாரியார் ஸ்வாமிகள்… என்று முருகன் அடியார்களின் பட்டியல் மிக நீளமானது.
-
![வெற்றிவேல்! வீரவேல்! LqA9wcsPQ22enJt9weuE+p4a](https://www.filepicker.io/api/file/LqA9wcsPQ22enJt9weuE+p4a.jpg)
-
அடிப்புறம் அகன்றும், முகப்பு கூர்மையாகவும் அமைந்த வேலை, ஞானத்தின் குறியீடாகவும் சொல்வார்கள். அதை சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார். விஜயை என்ற பெண், அறிவு பெற்றாள்; தெளிவுற்றாள் என்று சொல்லும்போது, ‘வேல் பெற்று எழுந்தாள்’ என்கிறார்.
முருக பக்தரான அடியார்கள், வேலின் சிறப்பை எவ்வளவுதான் சிறப்பித்துப் பாடினாலும் வியப்பில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் விவரிக்கும்போது, அவருக்குள் இருந்த பேதமற்ற மனோபாவமும், எடுத்த கருத்தை குறைவின்றிச் சொல்லும் கவிஞனின் பெருமிதமும் வியப்பூட்டுகின்றன.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றம்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே
பார் இருளை பௌவத்தின் உள்புக்கு பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே!
கவனித்துப் பார்த்தால், முருகனின் தலங்கள், அவதாரச் சிறப்பு, அதில் முதன்மை பெறும் ஆயுதமான வேல் அத் தனையும் இதில் இடம்பெறுகின்றன. திருச்செந்தூர், திருசெங்கோடு, திருவேரகம் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனான முருகனின் வேல், கடலுள் புகுந்தது; சூரனை வீழ்த்தியது; அது சுடர் விடுகின்ற இலை போன்று அகன்றும், கூரியதுமான, வெற்றிவேல்!
இளங்கோவடிகள் என்று தெரியாமல் படித்தால் இன்னொரு முருகபக்தர் என்று நினைக்கின்ற வடிவில் அமைந்துள்ளது அடிகளின் செய்யுள்.
-
சேயோன் மேய மைவரை உலகு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது முருக வழிபாடு. ‘செவ்வேள்’ என்றும் ‘செய்’ என்றும் முருகனைக் குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். திருப்பரங்குன்றத்தின் திருவிழாவை பரிபாடல் விளக்குகிறது. காலங்காலமாக, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேலாயுதனைப் பற்றிச் சொல்லும்போது வாரியார் சுவாமிகள் சொன்னார்: “வேலை வேலை என்று ஏன் கதறுகிறீர்கள்? வேலை கொண்டவன் யார்? அவனிடம் கேளுங்கள். வேலை நிச்சயம் கிடைக்கும்.
‘வேலை வணங்குவதே வேலை’ என்று இருங்கள். வாழ்க்கை சிறக்கும்.”
-
அருமைதான்; வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?!
-
வித்யாரண்யன் - கல்கி தீபாவளி மலர்
-
![வெற்றிவேல்! வீரவேல்! L7Rt8UABTJaHPbzNsYgA+p4b](https://www.filepicker.io/api/file/l7Rt8UABTJaHPbzNsYgA+p4b.jpg)
-
‘வேல்’ என்னும் சொல், ‘வெல்’ என்பதன் நீட்சியாகவே அமைந்திருக்கிறது; ‘வெற்றிதான் எப்போதும்’ என்பதை நுட்பமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பல கோயில்களில், வேலுக்கான கோயிலும் ஒன்று. அதை ‘வேற்கோட்டம்’ என்றே குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். இன்றும், இலங்கையின் புகழ்மிக்க கோயிலான நல்லூர் கந்தசாமி கோயிலின் மூலஸ்தானத்தை அலங்கரிப்பது வேல்தான். மதுரை பைக்காரா அருகே உள்ள ஆலயத்திலும் மூலவர் வேல்; காரைக்குடியை அடுத்த குன்றக்குடிக்கு அருகே மயிலாடும்பாறை என்னுமிடத்தில் சமீபத்தில் அமைந்துள்ள புதிய ஆலயத்திலும் மூலவராக ‘வேல்’ அமைந்திருக்கிறது.
இந்த வேலை ஏந்தியதால்தான், வேலன், வேலன், வேலாயுதன் என்றெல்லாம் பெயர்கொண்டான் முருகப்பெருமான். இந்த வேலின் சிறப்பைப் பற்றி ‘வேல்விருத்தம்’, ‘வேல் மாறல்’ என்றெல்லாம் அடியார்கள் பாடியிருக்கிறார்கள். ‘வழிக்குத் துணை வடிவேல்’ என்றே வழக்குமொழி.
ஐந்து வயதாகியும் பேசவில்லையே என்று வருந்தினார்கள் பெற்றவர்கள். குழந்தையைத் தூக்கி வந்து செந்திலாண்டவனின் சன்னிதியில் கிடத்தினார்கள். கண்ணீர் சிந்திக் கலங்கினார்கள். அவர்கள் மனமொன்றி, கண்மூடித் துதித்த நேரத்தில், செந்திலாண்டவன் குழந்தையைப் பார்த்தான். அதன் வாயைத் திறக்கச் சொன்னான். குழந்தையின் நாக்கில், தம்முடைய வேலால் ‘ஷடாக்ஷரத்தை’ எழுதினான். அதாவது, முருகனின் அருளைப் பெருவதற்கான ஆறெழுத்து.
ஆறுக்கும் முருகனுக்கும் நிரம்பத் தொடர்புண்டு. சிவபிரானின் ஆறு நெற்றிக் கண்களில் இருந்தும் ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை ஓர் ஆறு (கங்கை) தாங்கிச் சென்று, சரவணப் பொய்கையில் சேர்த்தது. அந்தப் பொறிகள் ஆறும், ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக உருக்கொண்டனர். அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். இப்படி ஆறு என்பது முருகனுக்கே உரித்தானது. அவனுக்குரிய மந்திரத்தின் அட்சரங்கள் ஆறு. அவனுக்குரிய யந்திரம் அறுகோணம். தவிர, ‘ஆறு’ என்பதற்கு வழி என்றும் பொருள். தம் பக்தர்களுக்கு வழியாகவும், அந்த வழியில் அடையப்படும் பொருளாகவும் விளங்குபவனும் முருகன்தான்.
ஆறுக்குரியவன், தம் ஆறெழுத்து மந்திரத்தை குழந்தையின் நாவில் எழுதியதும், பேச்சு வராத குழந்தை ‘பூமேவு செங்கமலப் புத்தேளும்…’ என்று பாடத் தொடங்கியது. அந்தப் பாடலில், தனக்கு அருள்புரிந்த பெருமானை வர்ணிக்கிறது.
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு
திருத்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் கச்சை
திருவரையும் சீரடியும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்…
கலிவெண்பா இப்படித்தான் பிறந்தது. குமரகுருபரர் என்று புகழ்பெற்ற மகானின் சரிதம் இது.
குமரகுருபரர் மட்டுமா? ஸ்ரீசங்கரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரி நாதர், பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள், திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், தேவராய ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், பகழிக் கூத்தர், பொய்யாமொழிப் புலவர், வாரியார் ஸ்வாமிகள்… என்று முருகன் அடியார்களின் பட்டியல் மிக நீளமானது.
-
![வெற்றிவேல்! வீரவேல்! LqA9wcsPQ22enJt9weuE+p4a](https://www.filepicker.io/api/file/LqA9wcsPQ22enJt9weuE+p4a.jpg)
-
அடிப்புறம் அகன்றும், முகப்பு கூர்மையாகவும் அமைந்த வேலை, ஞானத்தின் குறியீடாகவும் சொல்வார்கள். அதை சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார். விஜயை என்ற பெண், அறிவு பெற்றாள்; தெளிவுற்றாள் என்று சொல்லும்போது, ‘வேல் பெற்று எழுந்தாள்’ என்கிறார்.
முருக பக்தரான அடியார்கள், வேலின் சிறப்பை எவ்வளவுதான் சிறப்பித்துப் பாடினாலும் வியப்பில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் விவரிக்கும்போது, அவருக்குள் இருந்த பேதமற்ற மனோபாவமும், எடுத்த கருத்தை குறைவின்றிச் சொல்லும் கவிஞனின் பெருமிதமும் வியப்பூட்டுகின்றன.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றம்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே
பார் இருளை பௌவத்தின் உள்புக்கு பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே!
கவனித்துப் பார்த்தால், முருகனின் தலங்கள், அவதாரச் சிறப்பு, அதில் முதன்மை பெறும் ஆயுதமான வேல் அத் தனையும் இதில் இடம்பெறுகின்றன. திருச்செந்தூர், திருசெங்கோடு, திருவேரகம் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனான முருகனின் வேல், கடலுள் புகுந்தது; சூரனை வீழ்த்தியது; அது சுடர் விடுகின்ற இலை போன்று அகன்றும், கூரியதுமான, வெற்றிவேல்!
இளங்கோவடிகள் என்று தெரியாமல் படித்தால் இன்னொரு முருகபக்தர் என்று நினைக்கின்ற வடிவில் அமைந்துள்ளது அடிகளின் செய்யுள்.
-
சேயோன் மேய மைவரை உலகு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது முருக வழிபாடு. ‘செவ்வேள்’ என்றும் ‘செய்’ என்றும் முருகனைக் குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். திருப்பரங்குன்றத்தின் திருவிழாவை பரிபாடல் விளக்குகிறது. காலங்காலமாக, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேலாயுதனைப் பற்றிச் சொல்லும்போது வாரியார் சுவாமிகள் சொன்னார்: “வேலை வேலை என்று ஏன் கதறுகிறீர்கள்? வேலை கொண்டவன் யார்? அவனிடம் கேளுங்கள். வேலை நிச்சயம் கிடைக்கும்.
‘வேலை வணங்குவதே வேலை’ என்று இருங்கள். வாழ்க்கை சிறக்கும்.”
-
அருமைதான்; வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?!
-
வித்யாரண்யன் - கல்கி தீபாவளி மலர்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![வெற்றிவேல்! வீரவேல்! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை அருமை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![வெற்றிவேல்! வீரவேல்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|