புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_m10முருகன் அருள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் அருள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 8:31 pm


முருகன் அருள் - தொடர் பதிவு XXuWfQ65Sde5MG20Prpe+murganraja
-
[b]முருகன் இறைபணிச் செல்வர்கள்:

-
1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.[/b
]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 8:33 pm

முருகன் அருள் - தொடர் பதிவு Oqw7tOzCRuS19FU8br2D+murugar5
-
-
முருகன் கங்கையால் தாங்கப்பட்டான்.
இதனால் காங்கேயன்என்று பெயர் பெற்றான்.

சரவணப் பொய்கையில் உதித்தான்.
ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.

கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டதால்
"கார்த்திகேயன்'' என்றும்

சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால்
கந்தன்என்றும் பெயர் கொண்டான்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 8:39 pm

முருகன் அருள் - தொடர் பதிவு ZnebYbRTR2fD5Iq6Na7G+murugan


-
முருகனின் வேறு பெயர்கள்

-

வேலன்,
கந்தன்,
சுப்பிரமணியன்,
கார்த்திகேயன்,
சரவணபவன்,
குமரன்,
சண்முகன்,
தாரகாரி,
கிரௌஞ்ச போதனன்,
சக்திதரன்,
தேவசேனாபதி,
சேனாதிபதி,
காக வாகனன்,
மயில் வாகனன்,
சேனாளி,
பிரம்ம சாஸ்தா,
பாலசுவாமி,
சிகிவாகனன்,
வள்ளி கல்யாண சுந்தரன்,
அக்கினி ஜாதன்,
சாரபேயன்,
குகன்,
பிரம்மசாரி,
தேசிகன்,
காங்கேயன்
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 8:43 pm

முருகன் அருள் - தொடர் பதிவு JOerV4rDT6uNdpB1b0ps+006aarupadaiveedu


-
கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான
"திருப்புகழ்'' நூலினைஇயற்றியவர் அருண கிரிநாதர்.
-

"முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்''
என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

-
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி,
ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன்
ஆவான்.

-
அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன்
எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன்
எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
-
முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில்
காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர்.

-
யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப்
பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

-
------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 04, 2014 8:51 pm

அருமையாக இருக்கு ayyasami ram .
தொடருங்கள் .
படங்கள்/ செய்திகள் பிரமாதம் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 6:56 am

ஆறுபடை வீடு - பழநி
-
முருகன் அருள் - தொடர் பதிவு NEL98pdSqmxxxWruioPf+palani-moolavar
-
முருகன் அருள் - தொடர் பதிவு GTvcSki8RxyZ49yQUNZf+palani_temple1
-
ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும்.
ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன்
பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன்
ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி.

பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை
நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான்
அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால்,
பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால்
உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 7:01 am

திருச்செந்தூர்:
-
முருகன் அருள் - தொடர் பதிவு RmeSs9YrTlK17oJ7iohF+tiruchendur
-
முருகன் அருள் - தொடர் பதிவு 4pcSfzDrTjqFS9OWjkDD+murugan(1)
-

கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை
மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர்
முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு
வென்ற இடமாகும்.

சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன்
மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான்.
அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின்
நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன்
முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர்.

அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும்.
அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது
விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின்
இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன்
தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார்.

அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி
சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும்,
சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 7:05 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக