புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்!
Page 1 of 1 •
இன்றைய நிலையில் இந்திய மக்கள் ஃபைனான்ஷியல் விஷயங்களில் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறார்கள் என்பதைப் பல்வேறு ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்கு மிக முக்கியக் காரணம், பணத்தைக் கையாளும் விஷயத்தில் நமக்குச் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதுதான். வாழ்க்கையை வளமாக வழிநடத்த, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
1. வருமானத்துக்கு ஏற்ற செலவு!
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு எண்ணற்ற செலவினங்கள் மீது அதீத ஆசையானது வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம் அதிகரித்திருப்பதுதான். இதனால், சம்பாதிக்கும் தொகை குறைந்த அளவாக இருந்தாலும், அதற்குள் செலவு செய்யக் கற்றுக்கொள்ளாமல், ஆசையினால் கடன் வாங்கி பிரச்னைகளில் மாட்டிக்கொள்பவர்களே ஏராளம். இதுமாதிரியான பிரச்னைகளில் இருந்து தப்பிக்க நிச்சயம் வருமானத்துக்கு ஏற்ற செலவை செய்வதுதான் சிறந்தது.
2. அவசியம் தேவை பட்ஜெட்!
பட்ஜெட் போடும் பழக்கமே இன்றைய மக்களிடம் குறைந்து வருகிறது. இது முற்றிலும்தவறான ஒன்றாகும். பட்ஜெட் போடுவதால்தால் என்னென்ன செலவு செய்கிறோம், சேமிப்பதற்கான பணம் எவ்வளவு மீதமிருக்கிறது, அதை எதற்காக முதலீடு செய்யலாம் என்கிற எண்ணம் உருவாகும். இதில் தவறினால் சம்பாதிக்கும் பணம் செலவாகும் வழிதெரியாமல் கரைந்துவிடும். அதனால் பட்ஜெட் போடும்போது சேமிப்புக்கு சில தொகைகளை ஒதுக்கிய பின்னர், வழக்கமான செலவுகளுக்குத் திட்டமிட வேண்டும். இந்த நடைமுறையைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
3. கடன்களைத் தவிருங்கள்!
கடன்கள்தான் ஃபைனான்ஷியல் விஷயங்களில் தடைகற்கள். ஒருவருக்கு அதிகக் கடன்கள் இருக்கும்போது, அவரால் பொருளாதார ரீதியில் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. ஏற்கெனவே உங்களிடம் கடன்கள் இருந்து, அந்த நேரத்தில் சேமிப்புக்கான முடிவுகளை எடுக்கும்போது கடன்களைத் திரும்பச் செலுத்தும் காலம்தான் உங்களின் கண்முன்னே நிற்கும். அதேசமயம், வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவை நல்ல கடன்களாக இருந்தாலும், அதை அவசியம் என்கிறபோது மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது. மிக முக்கியமாக அதிக வட்டி இருக்கும் கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள்.
4. ஓய்வுக்காலத் திட்டம்!
பிள்ளைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற எதிர்காலத் தேவைகளைவிட ஓய்வுக்காலத் தேவையே மிகவும் முக்கியமானது. கல்விக்காக கல்விக் கடன் வாய்ப்பு இருக்கிறது, பிள்ளைகளின் திருமணத்துக்காக அவர்களின் சம்பாத்தியம் அவர்களுக்கு உதவலாம். ஆனால், ஒருவரின் ஓய்வுக்காலத்துக்கு மட்டும் யாராலும் இன்னொரு ஆப்ஷனை தேடிக்கொள்ளவே முடியாது. கட்டாயம் அதற்கான முதலீட்டை செய்தே ஆகவேண்டும். சீக்கிரமாக இந்த முதலீட்டை ஆரம்பிக்கும்போது ஓய்வுக்காலத்தில் தேவைப்படும் தொகையை எளிதாக ஈட்டிக்கொள்ளலாம். ஆனால், இந்த முதலீட்டில் காலதாமதத்தைக் காட்டினால் ஓய்வுக்காலத்தில் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
5. சேமிப்பு தவறாகக் கூடாது!
சேமிக்கப் பணம் இருக்கிறது என்பதற்காக அதை வங்கி சேமிப்புக் கணக்கில் சேமிக்கலாமா என்றால், அது அவர்களின் வயதைப் பொறுத்தும், ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தும் அமையக்கூடியது. ஆனால், சிறுவயதுள்ளவர்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வங்கிச் சேமிப்புகளைத் தேர்வு செய்வதென்பது முட்டாள்தனமான விஷயம். இதற்குக் குறைவான வட்டி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், அதிகமான வளர்ச்சியையும் எளிதாகப் பார்த்துவிட முடியாது. அதனால், தேவைக்குத் தக்கபடி நல்ல வருமானம் தரும் முதலீடுகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
6. தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்!
எதிர்காலத் தேவைகளுக்கென்று முதலீட்டை தொடங்கி இருப்பவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, அதை முறையாக கடைப்பிடிக்காததுதான். இந்தப் பழக்கம் இருப்பவர்கள் சீக்கிரமாகவே மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். முதலீட்டை தொடராமல் விடுவதால், எதற்காக முதலீட்டை தொடங்கி இருந்தோமோ அந்தத் தேவை வரும்போது பொருளாதார ரீதியான பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதேபோல, செய்துவரும் முதலீடுகளில் இருந்து இடையிடையே பணத்தை எடுப்பதென்பதும் கூடாது. இதனால் கிடைக்கும் வருமானத்தில் குறைவு ஏற்படும்.
7. அவசர நிதியைச் சேமியுங்கள்!
ஒரு குடும்பத்துக்கு மிகவும் முக்கியமானது அவசரகால நிதி. வேலைக்குப் போகும் நபரின் மூன்று முதல் ஆறு மாதத்துக்குத் தேவைப்படும் குடும்பச் செலவுக்கான தொகையை அவசர கால நிதியாகச் சேமித்து வைத்திருப்பது அவசியம். இந்தச் சேமிப்பு ஃபிக்ஸட் என்றில்லாமல் தேவை என்கிறபோது, பணத்தை எடுக்கும்விதமாக இருக்க வேண்டியது அவசியம். இதற்குக் காரணம் வேலைக்குச் செல்பவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலோ, அவர் செல்ல முடியாத வகையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ இந்த அவசர கால நிதி கைகொடுக்கும்.
8. இன்ஷூரன்ஸ் ரிவியூ!
ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ் இன்றியமையாதது. அந்தவகையில்சம்பாதிப்பவர்கள் எல்லோரும் டேர்ம் இன்ஷூரன்ஸ், குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது அவசியம். இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்டுக்கு ஒருமுறை ரிவியூ செய்வதும் அவசியம். ஏனெனில், அப்போதுதான் நமக்கும், நமது குடும்ப உறிப்பினர்களுக்கும் போதுமான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்பதை உணர்ந்து, இல்லை என்கிறபட்சத்தில் அதிகப்படுத்த முடியும். இன்னொரு முக்கியமான விஷயம், இன்ஷூரன்ஸ் எடுத்தவுடன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துவிடுவது நல்லது.
9. சொத்து விவரங்களின் அப்டேட்!
இன்றைய நிலையில் பெரும்பாலானவர்கள் சொத்து விவரங்களை (முதலீடுகளும் சொத்துக்களே), தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் விடுவதுதான். இதனால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். அப்படியில்லாமல், அவ்வப்போது சொத்து குறித்த விவரங்களை உடனுக்குடன் அப்டேட் செய்வது அவசியம். இதற்கு மிக முக்கியக் காரணம், விவரம் தெரிந்தவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்தால், அவரோடு அனைத்து விவரங்களும் புதைந்துவிடக் கூடாது என்பதுதான்.
10. தகவல்களில் தெளிவு இருக்கட்டும்!
பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பார்கள், முதலீடும் செய்திருப்பார்கள் ஆனால் அதற்கான டாக்குமென்ட்டுகளைச் சரியாகப் பராமரிக்கத் தவறுவார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. இன்ஷூரன்ஸ், முதலீடுகள் குறித்த விவரங்களைச் சரியாகப் பராமரிக்கும் போதுதான் அதற்கான வரிச் சலுகைகளைப் பெற முடியும். இதனால் உங்களின் பணத்தைச் சேமிக்கவும் முடியும்.
- செ.கார்த்திகேயன்.
--விகடன்இதற்கு மிக முக்கியக் காரணம், பணத்தைக் கையாளும் விஷயத்தில் நமக்குச் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதுதான். வாழ்க்கையை வளமாக வழிநடத்த, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
1. வருமானத்துக்கு ஏற்ற செலவு!
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு எண்ணற்ற செலவினங்கள் மீது அதீத ஆசையானது வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம் அதிகரித்திருப்பதுதான். இதனால், சம்பாதிக்கும் தொகை குறைந்த அளவாக இருந்தாலும், அதற்குள் செலவு செய்யக் கற்றுக்கொள்ளாமல், ஆசையினால் கடன் வாங்கி பிரச்னைகளில் மாட்டிக்கொள்பவர்களே ஏராளம். இதுமாதிரியான பிரச்னைகளில் இருந்து தப்பிக்க நிச்சயம் வருமானத்துக்கு ஏற்ற செலவை செய்வதுதான் சிறந்தது.
2. அவசியம் தேவை பட்ஜெட்!
பட்ஜெட் போடும் பழக்கமே இன்றைய மக்களிடம் குறைந்து வருகிறது. இது முற்றிலும்தவறான ஒன்றாகும். பட்ஜெட் போடுவதால்தால் என்னென்ன செலவு செய்கிறோம், சேமிப்பதற்கான பணம் எவ்வளவு மீதமிருக்கிறது, அதை எதற்காக முதலீடு செய்யலாம் என்கிற எண்ணம் உருவாகும். இதில் தவறினால் சம்பாதிக்கும் பணம் செலவாகும் வழிதெரியாமல் கரைந்துவிடும். அதனால் பட்ஜெட் போடும்போது சேமிப்புக்கு சில தொகைகளை ஒதுக்கிய பின்னர், வழக்கமான செலவுகளுக்குத் திட்டமிட வேண்டும். இந்த நடைமுறையைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
3. கடன்களைத் தவிருங்கள்!
கடன்கள்தான் ஃபைனான்ஷியல் விஷயங்களில் தடைகற்கள். ஒருவருக்கு அதிகக் கடன்கள் இருக்கும்போது, அவரால் பொருளாதார ரீதியில் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. ஏற்கெனவே உங்களிடம் கடன்கள் இருந்து, அந்த நேரத்தில் சேமிப்புக்கான முடிவுகளை எடுக்கும்போது கடன்களைத் திரும்பச் செலுத்தும் காலம்தான் உங்களின் கண்முன்னே நிற்கும். அதேசமயம், வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவை நல்ல கடன்களாக இருந்தாலும், அதை அவசியம் என்கிறபோது மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது. மிக முக்கியமாக அதிக வட்டி இருக்கும் கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள்.
4. ஓய்வுக்காலத் திட்டம்!
பிள்ளைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற எதிர்காலத் தேவைகளைவிட ஓய்வுக்காலத் தேவையே மிகவும் முக்கியமானது. கல்விக்காக கல்விக் கடன் வாய்ப்பு இருக்கிறது, பிள்ளைகளின் திருமணத்துக்காக அவர்களின் சம்பாத்தியம் அவர்களுக்கு உதவலாம். ஆனால், ஒருவரின் ஓய்வுக்காலத்துக்கு மட்டும் யாராலும் இன்னொரு ஆப்ஷனை தேடிக்கொள்ளவே முடியாது. கட்டாயம் அதற்கான முதலீட்டை செய்தே ஆகவேண்டும். சீக்கிரமாக இந்த முதலீட்டை ஆரம்பிக்கும்போது ஓய்வுக்காலத்தில் தேவைப்படும் தொகையை எளிதாக ஈட்டிக்கொள்ளலாம். ஆனால், இந்த முதலீட்டில் காலதாமதத்தைக் காட்டினால் ஓய்வுக்காலத்தில் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
5. சேமிப்பு தவறாகக் கூடாது!
சேமிக்கப் பணம் இருக்கிறது என்பதற்காக அதை வங்கி சேமிப்புக் கணக்கில் சேமிக்கலாமா என்றால், அது அவர்களின் வயதைப் பொறுத்தும், ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தும் அமையக்கூடியது. ஆனால், சிறுவயதுள்ளவர்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வங்கிச் சேமிப்புகளைத் தேர்வு செய்வதென்பது முட்டாள்தனமான விஷயம். இதற்குக் குறைவான வட்டி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், அதிகமான வளர்ச்சியையும் எளிதாகப் பார்த்துவிட முடியாது. அதனால், தேவைக்குத் தக்கபடி நல்ல வருமானம் தரும் முதலீடுகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
6. தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்!
எதிர்காலத் தேவைகளுக்கென்று முதலீட்டை தொடங்கி இருப்பவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, அதை முறையாக கடைப்பிடிக்காததுதான். இந்தப் பழக்கம் இருப்பவர்கள் சீக்கிரமாகவே மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். முதலீட்டை தொடராமல் விடுவதால், எதற்காக முதலீட்டை தொடங்கி இருந்தோமோ அந்தத் தேவை வரும்போது பொருளாதார ரீதியான பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதேபோல, செய்துவரும் முதலீடுகளில் இருந்து இடையிடையே பணத்தை எடுப்பதென்பதும் கூடாது. இதனால் கிடைக்கும் வருமானத்தில் குறைவு ஏற்படும்.
7. அவசர நிதியைச் சேமியுங்கள்!
ஒரு குடும்பத்துக்கு மிகவும் முக்கியமானது அவசரகால நிதி. வேலைக்குப் போகும் நபரின் மூன்று முதல் ஆறு மாதத்துக்குத் தேவைப்படும் குடும்பச் செலவுக்கான தொகையை அவசர கால நிதியாகச் சேமித்து வைத்திருப்பது அவசியம். இந்தச் சேமிப்பு ஃபிக்ஸட் என்றில்லாமல் தேவை என்கிறபோது, பணத்தை எடுக்கும்விதமாக இருக்க வேண்டியது அவசியம். இதற்குக் காரணம் வேலைக்குச் செல்பவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலோ, அவர் செல்ல முடியாத வகையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ இந்த அவசர கால நிதி கைகொடுக்கும்.
8. இன்ஷூரன்ஸ் ரிவியூ!
ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ் இன்றியமையாதது. அந்தவகையில்சம்பாதிப்பவர்கள் எல்லோரும் டேர்ம் இன்ஷூரன்ஸ், குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது அவசியம். இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்டுக்கு ஒருமுறை ரிவியூ செய்வதும் அவசியம். ஏனெனில், அப்போதுதான் நமக்கும், நமது குடும்ப உறிப்பினர்களுக்கும் போதுமான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்பதை உணர்ந்து, இல்லை என்கிறபட்சத்தில் அதிகப்படுத்த முடியும். இன்னொரு முக்கியமான விஷயம், இன்ஷூரன்ஸ் எடுத்தவுடன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துவிடுவது நல்லது.
9. சொத்து விவரங்களின் அப்டேட்!
இன்றைய நிலையில் பெரும்பாலானவர்கள் சொத்து விவரங்களை (முதலீடுகளும் சொத்துக்களே), தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் விடுவதுதான். இதனால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். அப்படியில்லாமல், அவ்வப்போது சொத்து குறித்த விவரங்களை உடனுக்குடன் அப்டேட் செய்வது அவசியம். இதற்கு மிக முக்கியக் காரணம், விவரம் தெரிந்தவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்தால், அவரோடு அனைத்து விவரங்களும் புதைந்துவிடக் கூடாது என்பதுதான்.
10. தகவல்களில் தெளிவு இருக்கட்டும்!
பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பார்கள், முதலீடும் செய்திருப்பார்கள் ஆனால் அதற்கான டாக்குமென்ட்டுகளைச் சரியாகப் பராமரிக்கத் தவறுவார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. இன்ஷூரன்ஸ், முதலீடுகள் குறித்த விவரங்களைச் சரியாகப் பராமரிக்கும் போதுதான் அதற்கான வரிச் சலுகைகளைப் பெற முடியும். இதனால் உங்களின் பணத்தைச் சேமிக்கவும் முடியும்.
- செ.கார்த்திகேயன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல தகவல் ஆனால் கையில் பணம் இருந்தால் தானே இதை பின்பற்றனும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல்கள் பாலாஜி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|